Skip to main content

Posts

Showing posts with the label ஆய்வு நூல்

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

1984 சீக்கியர் கலவரம் - ஜெ.ராம்கி | 1984 Seekiyar Kalavaram - J.Ramki

                                  நூல் : 1984 சீக்கியர் கலவரம்               ஆசிரியர் : ஜெ.ராம்கி        " ஆளும் வர்த்தகம் நினைச்சா சிறுபான்மை இனத்தவங்களை என்ன வேணாலும் செய்யலாம் " அப்டீன்றதுக்கு 1984 ஒரு உதாரணம். தொடர்ந்து மூனு நாள் ஒரு இனத்தை குறி வைச்சு தாக்குறாங்க ஆனா போலீசும் அரசும் வழக்கம் போல கைகட்டி நின்னு வேடிக்கை பாக்குறாங்க.இதுதான் சார் நம்ம இந்தியா.( இந்தியர் என்பதில் பெருமை கொள்ளடா ) எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இப்ப வரைக்கும் மன்னராட்சி முறை நடைமுறையில இருக்குதான் நினைக்குறேன் உதாரணமாக காங்கிரஸ் கட்சி .இந்த கட்சியோட தலைவர் யாரை நீங்க எடுத்துகிட்டாலும் அவங்க ஒரே வம்சம்தான்னு சொல்லனும் . இவங்களோட ஆசியோட கைபொம்மையா இருந்த ஒரு சிலர்  வேணா ஆட்சி நடத்தியிருக்கலாம் ( ஆக தலைவரின் தூண்டுதலின் பேரில் ). கணக்க கூட்டி கழிச்சு  பாத்த விஷயம் நன்றாக புரியும் ( தெரியும் ). அதுஎன்னமோ தெரியல இன்னும் நாம அடிமையா இருக்கிறமோ அப்டீன்ற பீல்...