Skip to main content

Posts

Showing posts with the label நாவல்

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " பழி - அய்யனார் விஸ்வநாத் "

தட்டுல இருக்குற நூடுல்ஸ்ஆ forkஆல எடுக்குறப்ப ஒன்னு ரெண்டு நூடுல்ஸ் மட்டும் நல்லா ரொம்ப நீளமா இருக்கும் அதுவும் ஃபோர்க்கோட சேர்ந்து வந்துரும் அந்த நீளமான நூடுல்ஸ்ஆ நாக்கால உறியும் போது எப்படி மொத்தமா வாய்குள்ள போகுமோ அதே மாதிரிதான் முழு புக்கையும் ஒரே டைம்ல முடிச்சுட்டேன். After i realised, i can cook in two minutes , i can fuck in two minutes and finally i can read the book in few minutes. Not able to finish the two minutes bruhhhhhh. I feel pathetic. Anyway..... Like the author said on the index page , sex cravings and violence is a major part of our body cell. We can't forget that. ஏனா ஒரு காலத்துல எல்லோரும் வேட்டையாடிதான சாப்டோம், வரைமுறை தெரியாமதான ஓத்தோம். Anyway.... கதைல நம்ம ஹீரோ ஒரு hitman. ஆதலால் அவரோட அடுத்த நொடிகளில்ல என்ன பண்றாருனு அவனுக்கே தெரியாது. ஹீரோயின்களுக்கு பஞ்மில்லாமல் இருந்தது. மீனாட்சி, விஜி, ரஷ்ய நாட்டுக்காரினு, ஜிகினா etc. கலவிக்குண்டான சீன்களை மட்டும் இன்னும் கொஞ்சம் மேம்படுத்த வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். Its his first draft so I gues...

தமிழ் புத்தக விமர்சனம் " ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன் "

பெருசா சொல்ற அளவுக்கு கதைக்களம் கிடையாது. ஒரு தெருவுல இருக்குற ஆறு வீட்டோட கடந்த மற்றும் நிகழ் காலத்தோட சம்பவங்கள்தான். அந்த ஒவ்வொரு வீட்ல இருக்குரவங்களோட நிலைமையை ரொம்ப சுருக்கி சொல்லியிருக்கிறார்.  வாரத்தில இருக்குற ஒவ்வொரு கிழமையிலும் அந்தத் தெரு எப்படி இருக்கும்னு சொன்னது நல்லா இருந்தது. அதே போல மழை பிடிக்காத மனிதர் யார்தான் இல்லை.  டாரதி, தியோடர் என்ற பேர்களை இதுவரையில் நான் கேள்விப்பட்டதில்லை. ஆனா பேரை சொல்றப்ப ஏதோ நல்லா இருக்கு. பெண்பால் கதாபாத்திரங்களை நல்லவர்களாக காட்டிவிட்டு ஆண்களை நகைப்புக்கு உள்ளாக்குகிறார் ஆசிரியர். பள்ளி கூடத்து பொண்ணான டாரதிலயிருந்து கொஞ்ச நாள்ல சாகப்போற சேசய்யாவோட பொண்டாட்டி வரைக்கும், இருக்குற எல்லா பெண் வர்க்கத்தினரையும் நல்லவங்களா காட்டியிருக்கிறாப்ல except one affair between டாரதியோட சித்திக்கும் அண்ணனுக்கும். ஆனா ஆம்பளைங்களை...யாரு சார் ஆம்பளைங்களை மதிக்குறாங்க...😔 ஒரு தெருனு வைச்சதுக்கு பதில் ஒரு காலனினு வைச்சுருக்கலாம். ஏன்னா இருக்குறது ஆறு வீடு. 

தமிழ் புத்தக விமர்சனம் " ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முஹம்மது மீரான் "

கதை என்னதான் 90s காலகட்டத்தில இருந்தாலும் நான் ஸ்கூலுக்கு போன 2010 வரைக்கும் இப்படிதான் எங்க ஊர்லயும் இருந்தது. காலங்கள் நகர நகர இப்ப அந்த பெரிய தலைகட்டை எவனும் மதிக்கிற மாதிரி தெரியலை. இந்த கதையை என்னோட ஊரோட அழகா sync பண்ண முடிஞ்ச்சு. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் வடக்கு வீட்டு அகமது கண்ணு மாதிரி எல்லா ஊர்களிலும் எவனாவது ஒருத்தன் இருப்பான். அகமது கண்ணை பொலக்குறதுக்கினே மஹ்மூது மாதிரியும் எவனாவது ஒருத்தான் இருப்பான். இப்ப வரைக்குமே முஸ்லீம் சமூகம் பின்தங்கியிருப்பது ரொம்ப கவலைக்கிடமாக இருக்கு. ஆனா அவங்களை அப்படியே வச்சுருக்கிற அதிகாரத்தையும் அரசாங்கத்தையும் நினைக்குறப்ப பத்திகிட்டுத்தான் வருது.  பரீதும் ஆயிஷாவும் ஒன்னு சேர்ந்திருந்தாங்கனா என்னோட மனது நிறைவடைந்திருக்கும்.  Sorry.....Spoiler...... என்னை கவர்ந்த மனமென்னும் அலமாரியில் இப்போது தோப்பில் முகம்மது மீரானும் ஒருவர்... நுஹ்மான் சொல்றமாதிரி இவரோட புத்தங்கள் பெரிய அளவு பப்ளிசிட்டி அடையலை. அதுவும் கொஞ்சம் வருத்தத்தான்.

தமிழ் புத்தக விமர்சனம் " The Alchemist ( ரசவாதி ) - Paulo Coelho "

  என்னடா இது தமிழ் புத்தக விமர்சனம்னு வெப்ஸைட் பேரை வைச்சுட்டு இங்கிலீஷ் புத்தகத்தோட review இருக்குனு உங்களுக்கு தோ‌‍னும். கண்டிப்பா தோனனும். புத்தகத்தோட விமர்சனம்தான் தமிழ்ல......... இல்ல இல்ல வேண்டாம் உங்களுக்கு தோனாம இருக்குறதுதான் பெட்டர்‌.  ஒவ்வொரு பக்கங்களிலும் நம்மை போட்டு உலுக்குபவை. ஃபிலாசபர் ஃபிலாசபர்தான்ய. ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு செய்திய சொல்லுது. என்னை உலுக்குச்சு உங்களை பத்தி எனக்கு தெரியல. அதிலும் மொத்த கதையும் நம்மிடம் கேட்க வருவது " have u achieved your destiny?". முதல்ல எனக்கு என்னோட டெஸ்டினினே தெரியாதே. தெரிஞ்சாதான அது போறதுக்கான வழிய பாக்க முடியும். " ஓடும் நதியில் இலையைப் போல நாட்கள் நகர்கிறதே " என்ற கவிதைக்கு இணங்க நானும் நாட்களும் சென்று கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கையில் எது டெஸ்டினினு கண்டுபிடிக்கிறது. ஒரு வேளை நிம்மதியா வாழ்றதுதான் என்னோட டெஸ்டினியா ? ஆனா அதுதான் சந்தோசமா போய்ட்டு இருக்கே அடுத்து job. அதுவும் நான் காலேஜ்ல செலக்ட் பண்ண வேலையத்தான் இப்பவும் பாக்குறேன். வேற என்னவா இருக்கும்?... எனக்கு தெரியவில்லை நான் எதுவாக/எதை அ...

தமிழ் புத்தக விமர்சனம் " நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன் "

பொழுபோனுமேனுதான் சில புத்தகங்கள் வாங்குவேன். மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன், கமலா தாஸ் இவங்களோட படைப்பை வாசிச்சு முடிச்சதுக்கு பின்னா கொஞ்ச நேரம் யோசிப்போம். எதை பத்தினா " தீடிர்னு மழை பேஞ்சா ரோட்டுல வடை சுடுற ஆயா என்ன பண்ணும் ? ஒரு பெண்ணுக்கான கணவன் வெறும் கணவனா இருக்கனுமா இல்ல தோழனா இருக்கனுமா ? ஊர்ல செய்யாத சேட்டையெல்லாம் செஞ்சுட்டு சென்னையில வந்து நாலுக்கு நாலு ரூமோட செவுத்தை பாத்துட்டு தண்ணிய போட்டுட்டு புலம்பி வாழ்க்கைய நகர்த்துவது சரியா ? " இப்படி நிறைய கேள்விகள் வரும். அப்படி இல்லாம கொஞ்சம் காமெடி இல்ல ரொமான்டிக் இருக்குனுமே என்பதற்காக வாங்குவதுதான் பொழுதுபோக்கு புத்தகங்கள். இது என்னுடைய அவிப்பிராயத்தில். ஆனால் நான் நினைத்தது போல் இந்த புத்தகம் இல்லை.  அந்த ஃபீல்டுல இருந்ததுனாலோ என்னவோ நூலாசிரியர் தெளிவா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அச்சு பிசகாமல் எழுதியுள்ளார். அச்சு பிசகாமனு எதை வைச்சு சொல்றேன்னா " என் கூட படிச்ச சிலர் மற்றும் எனக்கு தெரிந்த  குலோஸா இருக்குறவங்களோட பொருளாதார வளர்ச்சிய பார்த்திருக்கிறேன்... பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்... "...

தமிழ் புத்தக விமர்சனம் " புதுவையில் ஒரு மழைக்காலம் - அய்யனார் விஸ்வநாத் "

நூல் : புதுவையில் ஒரு மழைக்காலம் ஆசிரியர் : அய்யனார் விஸ்வநாத் எனக்கு ஃபேவரைட் சீசன் எதுனா மழைக்காலம். ஏன்னா மழை பெய்யும் பொழுது அதை பாக்குறது பிடிக்கும். மழை பேஞ்சு முடிச்ச உடனே இலை தலை எல்லாம் பச்சை பசசேர்னு இருக்கும் அதை பார்க்கும் போது மனசுக்கு இதமா இருக்கும். இதைவிட பைக்குல மெதுவா போயிட்டே மழையிலை நனையுறது அதை விட ரொம்ப பிடிக்கும். சென்னை வாழ் கிரகத்து வாசி ஆகிவிட்டதால் மழையை இன்னும் அதிகமதிகமாக நேசிக்கிறேன். அதுமட்டுமில்லாமல் இந்த நூலாசிரியரோட " ஹிப்பி " புக்கை எனக்கு பிடித்தமையால் இந்த படைப்பை வாங்கினேன். கேஷூவலான வார்த்தைகள் இருந்ததால் வாசிப்பதற்கு சுலபமாகவும் என்னை அதில் பொருத்தி பார்க்கவும்........... சாரி I'm a teetotaller. But the hero is alcoholic so I couldn't fit the character in some chapters. Other than that I was happy after read this. ஆசிரியர் இலக்கியத்தை லைட்டாக தூவி இருந்தாக முன்னுரையில் கூறியிருந்தார். அவரின் கூற்றுப்படி கசக்குதல் , கையை விட்டு அலசுதல், ஒரு பிடி பிடித்தல், தடவுதல் என்று தலைவனும் தலைவியும் இருந்ததால் வாசிப்பதற்கு lag ஆ...

தமிழ் புத்தக விமர்சனம் " கொமோரா - லஷ்மி சரவணகுமார் "

நூல் : கொமோரா ஆசிரியர் : லஷ்மி சரவணகுமார் எப்டி hans zimmer , ludwig gorannson, ennil morricane musicலாம் ஒரு வித போதையோ அதே போல சாரு , வஷ்மி , அருந்ததி இவங்களோட நாவல்கள் எல்லாம் ஒரு வித போதைதான் லைட்டா ஒரிரு பக்கம் வாசிச்சாலே போதும் போதை அப்படியே நமக்குள்ள பூந்து ஒரு மாதிரி பண்ணும். அதாவது நம்ம நல்லவறா கெட்டவனாங்கிற தாண்டி multiverse , parallel universe கிற தாண்டி யோசிக்க வைக்கும். கடைசி சில பக்கங்களில்தான் நிறைய தேவைப்படாத வரிகள்னு எனக்கு தோனுச்சு. மத்தபடி அழகர்சாமியை போட்டது எனக்கு மன நிறைவாக இருந்தது. ஒரு ஆள் எல்லா நாளுமே சுயநலமா இருந்து யாருக்கும் உதவாம எவருக்கும் உண்மையா இல்லாம இருந்தா கடைசியில் இதுதான் தீர்வு என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. கதிரும் ரொம்ப யோக்கியன்லா கிடையாது அதுமட்டுமின்றி கதிர் என்ற கதாபாத்திரத்துக்கு உறுதுணையாக நின்ற மாரியும் முருகனும் இல்லாவிடில் அவங்க அப்பனுக்கு முன்னாடியே இவன் போய் சேர்ந்திருப்பான். அவங்க அப்பன போல எல்லா மொல்லமாரி தனமும் பண்ணாண் ஆனா கொஞ்சம் நேர்மையா பண்னாண் விசுவாசத்தோட பண்னாண். ஆனா இதுல வந்த plot twisterஆன சத்யாதான் ஜோக்கராயிட்...

தமிழ் புத்தக விமர்சனம் " 1098 - சுப்ரபாரதிமணியன் "

நூல் : 1098 ஆசிரியர் : சுப்ரபாரதிமணியன் As a human being ah பாத்தா சைல்டு helpline பத்தின விழிப்புணர்வு புத்தகம் ஆனா நா இங்க ஒரு விமர்சனரா இருப்பதுனால , என்னோட மனசாட்சி அதுக்கு ஒத்துக்கல ஆகையால் இப்புத்தகம் சிறிதுநொடியில் கடுமையாக விமர்சிக்கப்போவது உறுதி. மொழிநடையெல்லாம் ஏதோ skool text புக்ல இருக்குற அமைப்பில் உள்ளது. எனக்கு அது கூட பெருசா தெரியல கடைசி வரை இந்த நாவலோட மையக் கதாபாத்திரம் பிரகாஷா இல்ல ஜான்சி ராணியானு தெரியல. தெரிஞ்சவங்க யாராவது சொல்லுகளேன். அதவிட ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை. ஆங்காங்கே தேவையில்லாத துணுக்குகள் அப்படிபாத்தா பிரகாஷே தேவையில்லதான். எந்தவொரு வக்கீலும் ஒரு கொலை கேஸ்ல சம்பந்தப்பட்ட A1 ah பெயில் எடுக்குறது இல்ல கேஸூலிருந்து ரிலீஸ் பண்றதுனதே வச்சுப்பமே பொதுவா ஒன்னு சொன்னாப்லதான் பேசுவாங்களேன். " நான் இந்த கேஸை எடுக்காட்டி இன்னொரு வக்கீல் எடுப்பான் " . எனக்கு என்ன ஒரு சந்தேகம்னா இந்த வக்கீல்களுக்கெல்லாம் ஏற்கனவே ஒரு சங்கம் இருக்கும்ல அதுல எல்லோரும் சேர்ந்து ஒரு உறுதிமொழி எடுங்க  கொலைகேசுல முக்கியவாளிய வெளிய எடுக்கமாட்டோம்ன...

தமிழ் புத்தக விமர்சனம் " ஹிப்பி - அய்யனார் விஸ்வநாத் "

நூல் : ஹிப்பி  ஆசிரியர் : அய்யனார் விஸ்வநாத் இப்ப நான் வாசிக்கிற புத்தகங்களாம் ஒன்னு நல்லா இருந்தா இன்னொன்னு நல்லா இருக்க மாட்டிங்கிது அந்த வகையில் போன முறை வாசித்த திராபைக்கு பரிகாரமாக இது நன்னாவே இருக்கு. தமிழ்ல எப்படி ஒரு complete sci-fi புத்தகம் அல்லது படம் உருவாக்கப்படவில்லையோ, அவற்றை போல ஹிப்பி மாதிரியான gypsy  கதைகள் வருவது ஆபூர்வம். ( Do You Know : Gypsies and hippe's aren't same and do not compare them with a guy who had one month travel all over india in thirty days and rest of the months working until his ass off). நான் வாசித்த வரையில் முக்கால்வாசி நாவல்கள் ஒரு திரில்லர் படத்தை பார்ப்பது போலத்தான். I mean the suspense at some points , characters introduction, editing, the way of story starting and the positive ending. This novel also lies in this category.  Initially what i thought is " when the heroine entered to hero house , she was gonna marry the hero but the author twisted that part. Anyhow finally she was convinced herself to rest of the life ...

தமிழ் புத்தக விமர்சனம் " கானல் நீர் - அப்துல்லா கான் - விலாசினி "

நூல் : கானல் நீர் ஆசிரியர் : அப்துல்லா கான் மொழிபெயர்ப்பாளர் : விலாசினி When i was selecting this book i was doubted coz at the time I'm in good mood so you know... 😅😅 new author to me also its translated book... but my guess was right . This author translator really f*cked up me. Lot and lot of mistakes and carelessness . I just spotted few errors/misunderstanding 1. யாராவது கல்யாண ஆக போற புருஷனை அண்ணானு சொல்லுவாங்களா ? Except 'அவா' even after marriage (  i googled bihari people relationship there is no such thing and  i asked my regular hotel supplier bihari guy . He is also says no )  2. மக்களே மொழிபெயர்ப்பாளருக்கு முஸ்லிம் சகவாசமே கிடையாதுனு நா அடிச்சு சொல்லுவேன் அப்படியிருக்க எதுக்கு ஒரு முஸ்லிம் எழுத்தாளரோட புக் எடுத்து மொழிபெயர்ப்பு செய்யனும் . டிசம்பர் மாசத்துல ரமலானா ?  3. சரி ஓகே இதை கூட விட்டுரலாம் நவம்பர் மாசத்துல வெயில் கொழுத்துனு எழுதியிருக்கிங்க.  After few pages பனி பயங்கரமா இருக்குனு சொல்றிங்க. மக்களோட வாழ்வியல்தான் தெரியலைன்னு பாத...

தமிழ் புத்தக விமர்சனம் " பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு "

நூல் : பசித்த மானிடம் ஆசிரியர் : கரிச்சான் குஞ்சு I know fella's its been long days since the last post coz I'm into some good stuff like uninstall social apps and got more focus in porn . He he he he he he he 🤣🤣🤣.Stop its not happened i been busy with watching pending series also i did reading simultaneously.  Nowadays i read a lot but none of them have a feel like to share. Ok Now skip the good part . இந்த நாவலை படித்த அனுபவம் ஒரு anthology படம் பார்த்த or puzzle விளையாடியது போல் இருந்தது.  Lets do Physical illness and mental illness test method :  ரெண்டு கப் எடுத்துகங்க. ஒன்னுல depression, anxiety, anger add பண்ணுங்க இன்னொனுல real disease like leprosy add பண்ணுங்க. சேர்த்ததுக்கு அப்புறம் ஒரு பெரிய சுவரை பாத்து இரண்டையும் தூக்கி எறிங்க. எறிந்த பின்பு இரண்டு கப்பையும் நன்றாக உற்று நோக்குங்கள். disease இருக்குற கப் நல்ல வடிவமா அல்லது shape இருக்கும். Depression cup look like a ugly shape.  இதுல ரெண்டு கப்புக்கும் இருக்குற ஒற்றுமை என்னான when ever they ...

தமிழ் புத்தக விமர்சனம் " கூளமாதாரி - பெருமாள் முருகன் "

நூல் : கூளமாதாரி ஆசிரியர் : பெருமாள் முருகன் என்னோட சின்ன வயசுல கூட்டாளிகளோடு சேர்ந்து என்னென்ன வேலைகள் செஞ்சோம் , எங்கெல்லாம் போனாம் , விளையாட்டு அனுபவங்கள் இப்படி பல நினைவுகளை ஒரு சேர தட்டி தூக்கி விட்ட நாவல் இது . இதை நாவல்னு கூட சொல்ல முடியாது ஏன்னா என்னோட சிறுவயசு நினைவுகளெல்லாம் சேர்ந்த ஒரு உண்மையான வாழ்க்கை பகுதி. கூளையனோட அனுபவங்கல்ல பாதி எனக்கிருக்கு அதாவது திருடும் போது ஓனரு பாத்துட்டார்னு ஓடுனது , கூளையன் ஆட்டை தொலைச்சது மாதிரி நான் காச தொலைச்சது , காலைல சாப்டுட்டு வெளிய போனா திரும்ப சாயங்காலந்தான் திரும்ப வீட்டுக்கு வர்றது. உண்மைய சொல்ல போன கிராமத்துல என்னதான் சாதி பாகுபாடு இருந்தாலும் பசங்களோட ஊர் சுத்துறப்போ அதெல்லாம் எப்பயுமே feel பண்ணதே கிடையாது சின்ன வயசுலயும் சரி வளர்ந்த பின்னும் சரி. ஒரு நகரத்தில வளருற பையனுக்கும் கிராமத்தில வளருற பையனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்குதான் ஆனா கிராமத்தில இருக்குற சந்தோசமே தனிதான்.  சாதியம் , அடிமைத்தனம் கூளையனோட வாழ்வில் நடை போட்டாலும் ஆசிரியரோட இயற்கை வர்ணணைகள் , கூளையனோட crush இதெல்லாம்தான் எனக்கு பிடித்தது. நகரத்...

தமிழ் புத்தக விமர்சனம் " ரூஹ் - லஷ்மி சரவணகுமார் "

நூல் : ரூஹ்  ஆசிரியர் : லஷ்மி சரவணகுமார் இந்த மாதிரியான ஒரு சில நாவல்கள்தான் மனுஷனோட மனங்களை திருத்தி நல்லவனா வாழ வைக்குதுனு நினைக்கிறேன். முழுசா வாசிச்சு முடிச்சதுக்கு அப்புறம் மனசுல ஒருவிதமான solace vibe continuousஆ இருக்கும். நாவல்ல இருக்குற ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு intro , mid life , end இருக்கு . முக்கிய கதாபாத்திரமா( ராபியா, ஜோதி , அன்வர் , அஹமத் ) இருந்தா கொஞ்சம் long intro இருக்கும். மற்ற கதாபாத்திரங்களுக்கு சின்னதா intro இருக்கும் . ரொம்ப சிறப்பா ஒரு ஆரம்பித்து அதைவிட சிறப்பா முடித்துருக்கிறார் சரவண குமார்.  இவரோட உப்புநாய்கள் புத்தகத்தை already i have read. I think some of that cruel part happened in this book also like jothi mind was occupying evil thoughts about Rabia and Devi. Also i didn't expect this part and i hate this . Anyhow after crossed that shit jothi was trying to be a  good soul.  ஆசைக்கும் ( anwar's hotel desire  was cheated by his friend ) பேராசைக்கும் ( anwar trying to sell that jewel but he was murdered by his fr...

தமிழ் புத்தக விமர்சனம் " கிழவனும் கடலும் - எர்னஸ்ட் ஹெமிங்வே - மாடசாமி "

                                                    நூல் : கிழவனும் கடலும்                                        ஆசிரியர் : எர்னஸ்ட் ஹெமிங்வே                                      மொழி பெயர்ப்பாளர் : மாடசாமி அமெரிக்காவில் இருந்து வரும் பல படங்களில் சைக்லாஜிகல் ( படத்தில் வரும் கதாபாத்திரங்கள் எவராவது ஒருவர் தனக்கு தானே பேசிக்கொண்டு அல்லது மற்றவர்களை டார்ச்சர் செய்வது )  element கண்டிப்பாக இருக்கும்.எனக்கு என்ன தோனுதுனா மொத்த அமெரிக்காவே சைக்கோ தனமாதான் இருக்குமோ ? Ok leave it.... Let's come to the point இக்கதையில் வரும் கிழவனும் ஒரு வகையில் தனது சிந்தையை இழந்து தன்னுடன் பல மணி நேரம் பேசுகிறார் even though he is in trouble but he is talking to him cont...

தமிழ் புத்தக விமர்சனம் " தேகம் - சாரு நிவேதிதா "

                                                                நூல் : தேகம்                                               ஆசிரியர் : சாரு நிவேதிதா Warning !!! 1. 18 வயசுக்கு கீழ உள்ளவங்க 2. இதயம் பலவீனமானவங்க 3. Pregnant ladies இந்த புக்கை படிக்காதிங்க.  முன்னாடியே எச்சரிக்கை பண்றது நல்லது ஏன்னா அப்புறம் " நீ சொல்லி தான்ட புக்கை வாங்கி இன்னொருதருக்கு கொடுத்தேன் அவரு இப்ப ஏன்ட பேசுறதே இல்லைனு" சொல்லகூடாதில்லை அதுக்குத்தான். சாருவோட முதல் நாவல் அதாவது எனக்கு . ஆரம்பத்துல இருக்குற பக்கங்களை கடக்கிறதுக்கே கொஞ்சம் கடினமாத்தான் இருந்தது. Books like these kinda gore or ugly stories I have never read before first time I reading this . After reader few pages i got stunned . Later i google about the book i re...

Roots - Alex Haley | ஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேலி - எத்திராஜலு

நூல் : ஏழு தலைமுறைகள் ஆசிரியர் : அலெக்ஸ் ஹேலி        ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல புத்தகத்தை படிச்ச முடிச்ச திருப்தி கிடைச்சது. உண்மையிலே அடிமைகளோட வாழ்வு எவ்வளவு கொடுரமா இருந்ததுனு ( இருக்குதுனு ) இதை விட வேறு எதுவும் சொல்ல முடியாது. டொரண்டினோ படங்கள் மற்றும் வேறு சில படங்கள்கூட இந்த அளவுக்கு காட்டுனது கிடையாது. அந்த அளவுக்கு ஆசிரியர் தன்னோட 12 வருச உழைப்பை இதில் காட்டியிருக்கிறார் மற்றும் அவரோட வம்சாவளியை கண்டு பிடிச்சுருக்கிறார்.  ஆரம்பத்தில கிண்டே மாட்டுவான்னு நான் நெனைக்களை ஆனா எதார்த்தத்தில் அதுதான் உண்மைனு பின்னார்தான் புரிந்தது. இதுல வெறுக்குற மாதிரியான விஷயம் என்னான கடல் பயணம்தான் ஆனா that part is inevitable. பின்ன அவனுக்கும் பெல்லுக்கும் நடக்குற காதல் சமாச்சாரங்கள் ( ஒருதலை பின்னர் இருதலை ) அதுக்கப்புறம் கல்யாணம் எல்லாம் சிறப்பா அமையுறது. கிஜ்ஜி பிறப்பு .... அப்பிடியே அடுத்த கட்டத்துக்கு நகர்றதுனு ரொம்பவே ஆர்வமா இருந்தது படிக்கும்போது.  இதை படிச்சதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது வெள்ளைகாரங்க ஏன் கருப்பினத்தவங்களை வெறுக்குறாங்னு. #blackliv...

கன்னிகா - ரகுநாதன் | Kannika - Raghunathan | தமிழ் புத்தக விமர்சனம் - Tamil Books Review

                                                             நூல் : கன்னிகா                                                      ஆசிரியர் : ரகுநாதன்                                                     பொதுவா பெண்களோட வயதிற்கேற்ப அவங்களை பிரிச்சுருப்பாங்க உ.தா மங்கை , பெதும்பை , அரிவை இது அஞ்சு வயசுலிருந்து முப்பதைந்து வயசு வரைக்கும் இருக்கும் . இந்த ஒவ்வொரு கால கட்டத்திலயும் அவங்களோட உணர்ச்சிகள் ஆவல்கள் எப்படி இருக்கும் என்பதை ஆசிரியர் விளக்குகிறார். ஒவ்வொரு பருவத்திலும் பசங்களுக்கு ஏற்படக்கூடிய அதே எண்ணம்தான்( மனது அலை பாய்தல் ) பெண்களுக்கும் ஏற்படும்னு கமலாவோட ...

மாதொருபாகன் ( Mathorupaagan ) - பெருமாள் முருகன் | one part women - perumal murugan

 நூல் : மாதொருபாகன் ஆசிரியர் : பெருமாள் முருகன் சாதியத்தன்மையை இப்படியும் எதிர்க்கலாம் என்பதற்கு இந்த நாவல் ஒரு உதாரணம். அதுமட்டுமின்றி இனம் இனம்னு பேசுறவங்கயதான் அதே இனத்தை சேர்ந்த  பொன்னாளையும் காளியையும் வசை பாடுறாங்க. அதெல்லாம் கூட பொருத்துகெல்லாம் ஆனா சம்பந்தமே இல்லாம எது எதுகெல்லாம் கனெக்ட் பண்றதுங்கிற விஷயம் தெரியாம கண்ட காரணத்தையும் சொல்றாங்க பாரு சகிக்க முடியல. நாவல்னா கற்பனையும் கலந்து இருக்கும்கிற அடிப்படை அறிவு(சுயபுத்தி) இல்லாவங்கதான் புத்தகத்தை எரிக்கிறது ஆசிரியரை மிரட்டுவது போன்ற கேவலமான செயல்ல ஈடுபடுறது அதுவும் அவனோட புத்தி சொல்லியிருந்த பரவாயில்லை அடுத்தவங்க சொல்றத கேட்டு அது என்னானே தெரியாமலே தெருவுல வந்து கோசம் போடுறது. பிள்ள இல்லாதவங்க அவங்க கஷ்டத்தை பாப்பாங்களா இல்ல பொருளாதார கஷ்டத்தை பாப்பாங்களா இல்ல இந்த கேள்வி கேக்குற பாடுகளுக்கு பதில் சொல்வாங்களா ....என்னத்தை சொல்ல ..😑😑😑 பிள்ளை இல்லாதவங்களோட கஷ்டத்தை விட அவங்களை மறுபடியும் அதே கேள்வியை கேட்டு அவங்களை மன சித்ரவதை செய்து பைத்தியமா ஆக்கி அலையவிட்டு வேடிக்கை பாக்குற அவிங்க  அதுக்கும்...

வேள்பாரி - வெங்கடேசன் | Velpaari - Venkatesan

நூல் : வேள்பாரி ஆசிரியர் : வெங்கடேசன்  ஒரே ஒரு உண்மையை மட்டும் முக்கியமா வைத்து அதை சுற்றி நடக்குற எல்லாத்தையும் கற்பனையா எழுதியிருக்கிறார் ஆசிரியர். My favorite novel. 1. உண்மை : மூவேந்தர்களாலும் பாரியை தோற்கடிக்க முடியவில்லை. 2.கற்பனை : உண்மையைத் தவிர மற்ற அனைத்தும் கற்பனை. 3.போருக்கான காரணம் : பாரியின் புகழ் மூவேந்தருக்கு வெறுப்பூட்டியது மற்றும் பாரி தன் மகள்களை மூவேந்தருக்கு தர மறுத்தது. 4. பாரி சூழ்ச்சியால் கொல்லப்பட்டான். நம்ம ஞாபகத்தில நிக்கிற பேர்கள் சிலதான் என்றாலும் பல பேர்கள் வந்து போகிறார்கள். ஒவ்வொரு செடி , பூ , மரம் , ஆயுதம், மக்களோட பிரிவுகள், விலங்குகள் , காலங்கள் etc இது மாதிரி இன்னும் நிறைய விஷயங்களை நுணுக்கமா ஆராய்ந்து பல தகவல்களை தந்திறுக்கிறார்.அதுமட்டுமில்லாம கட்டிலுக்கு , குத்துவிளக்கு, சோமபானம் , தேவாங்கு etc  எப்படி இதுக்கலாம் இந்த பேர் வந்ததுனு ஒரு புனைவ சிறப்பா சொல்லியிருப்பார். Romance சொல்லும் படியா இல்லை ஆனா சண்டை எல்லாம் வேற லெவல் ஆ இருக்கும் 👌👌👌. இந்த தான் நல்லா இருக்கும் அந்த சண்டைதான் நல்லா இருக்கும்னு சொல்ல முடியாது எல்லாமே fan...