Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " புதுவையில் ஒரு மழைக்காலம் - அய்யனார் விஸ்வநாத் "


நூல் : புதுவையில் ஒரு மழைக்காலம்

ஆசிரியர் : அய்யனார் விஸ்வநாத்




எனக்கு ஃபேவரைட் சீசன் எதுனா மழைக்காலம். ஏன்னா மழை பெய்யும் பொழுது அதை பாக்குறது பிடிக்கும். மழை பேஞ்சு முடிச்ச உடனே இலை தலை எல்லாம் பச்சை பசசேர்னு இருக்கும் அதை பார்க்கும் போது மனசுக்கு இதமா இருக்கும். இதைவிட பைக்குல மெதுவா போயிட்டே மழையிலை நனையுறது அதை விட ரொம்ப பிடிக்கும். சென்னை வாழ் கிரகத்து வாசி ஆகிவிட்டதால் மழையை இன்னும் அதிகமதிகமாக நேசிக்கிறேன். அதுமட்டுமில்லாமல் இந்த நூலாசிரியரோட " ஹிப்பி " புக்கை எனக்கு பிடித்தமையால் இந்த படைப்பை வாங்கினேன். கேஷூவலான வார்த்தைகள் இருந்ததால் வாசிப்பதற்கு சுலபமாகவும் என்னை அதில் பொருத்தி பார்க்கவும்........... சாரி I'm a teetotaller. But the hero is alcoholic so I couldn't fit the character in some chapters. Other than that I was happy after read this.

ஆசிரியர் இலக்கியத்தை லைட்டாக தூவி இருந்தாக முன்னுரையில் கூறியிருந்தார். அவரின் கூற்றுப்படி கசக்குதல் , கையை விட்டு அலசுதல், ஒரு பிடி பிடித்தல், தடவுதல் என்று தலைவனும் தலைவியும் இருந்ததால் வாசிப்பதற்கு lag ஆக தோன்றவில்லை. 
நாம என்னதான் படத்துல இல்லாட்டி வீடியோ டவுன்லோட் பண்ணி பாத்தாலும் இது போன்ற கசமுசாக்களை புத்தங்களில் படிக்கும் போது அது தனி கிளு கிளுப்பாகதான் உள்ளது. 

இப்ப சமீப காலமாக step sister and step brother உறவுகளுக்கிடையேயான காதல் கதைகள் உலகத்தில் நிறைய உலாவுகின்றன. இது சரியா தப்பா என்று எவருக்கும் தெரியவில்லை . இத்தனை நாள் லவ் பண்ணிட்டு திடீர்னு வந்து இந்த பொன்னு தங்கச்சி முறை வேணும் இல்ல அந்த பையன் அண்ணன் முறை வேணும்னு இந்த உலகம் சொன்னா அவங்களோட காதல் வாழ்க்கையோட நிலைமை ? 

இந்த இடத்தில்தான் எனக்கு ஒன்னு தோனுது நண்பர்களே . இந்த உலகத்தில இறைவன் முதல்ல ஆணை படைபச்சான் அவனுக்கு பொழுதுபோனும் என்பதற்குகாக பெண்ணை படைச்சான் . அவங்க மேட்டர் பண்ண்துக்கு அப்புறம் ஒரு குழந்தை பிறந்திருக்குமில்ல. அப்போ அந்த ஆண் குழந்தையோ இல்ல பெண் குழந்தையோ பெரியாளபின்பு அந்த பொண்ணோ பையனோ யாரை மேட்டர் பண்ணிருப்பாங்க 🤔😉?

நானும் நிறைய புக் வாசிக்கிறேன், நிறைய விமர்சனங்கள் எழுதுறேன் ஆனா எல்லாமே draftலயே இருக்கு. போஸ்ட் போட தோன மாட்டிங்குது. ஏன் என்று எனக்கு தெரியவில்லை. 

காதலன் காதலியை அல்லது காதலி காதலனை தடவுவது போல் காதல் இவர்களை தடவி சென்றது... 

Money worth to buy this book. 

 I think I should join the literature club 🤭


Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

தமிழ் புத்தக விமர்சனம் " நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன் "

பொழுபோனுமேனுதான் சில புத்தகங்கள் வாங்குவேன். மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன், கமலா தாஸ் இவங்களோட படைப்பை வாசிச்சு முடிச்சதுக்கு பின்னா கொஞ்ச நேரம் யோசிப்போம். எதை பத்தினா " தீடிர்னு மழை பேஞ்சா ரோட்டுல வடை சுடுற ஆயா என்ன பண்ணும் ? ஒரு பெண்ணுக்கான கணவன் வெறும் கணவனா இருக்கனுமா இல்ல தோழனா இருக்கனுமா ? ஊர்ல செய்யாத சேட்டையெல்லாம் செஞ்சுட்டு சென்னையில வந்து நாலுக்கு நாலு ரூமோட செவுத்தை பாத்துட்டு தண்ணிய போட்டுட்டு புலம்பி வாழ்க்கைய நகர்த்துவது சரியா ? " இப்படி நிறைய கேள்விகள் வரும். அப்படி இல்லாம கொஞ்சம் காமெடி இல்ல ரொமான்டிக் இருக்குனுமே என்பதற்காக வாங்குவதுதான் பொழுதுபோக்கு புத்தகங்கள். இது என்னுடைய அவிப்பிராயத்தில். ஆனால் நான் நினைத்தது போல் இந்த புத்தகம் இல்லை.  அந்த ஃபீல்டுல இருந்ததுனாலோ என்னவோ நூலாசிரியர் தெளிவா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அச்சு பிசகாமல் எழுதியுள்ளார். அச்சு பிசகாமனு எதை வைச்சு சொல்றேன்னா " என் கூட படிச்ச சிலர் மற்றும் எனக்கு தெரிந்த  குலோஸா இருக்குறவங்களோட பொருளாதார வளர்ச்சிய பார்த்திருக்கிறேன்... பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்... "