Skip to main content

Posts

Showing posts with the label சிறுகதைகள்

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் "

புத்தகத்தோட ஆரம்பத்திலே தெளிவா disclaimer கொடுத்திருப்பாரு. அதாவது புத்தகம் முழுக்க நாட்டினில் மற்றும் வீட்டினில் நடக்கின்ற அவலங்களை, ஆகையால் இதை வாசித்தால் மனது புண்படும் என்று நினைக்கும் வாசகப் பெருமக்களே சற்று தள்ளி அதே ரேக்கில் வேறேவது புத்தகத்தை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.  என்ன ஒன்னுனா கதையில வந்த பெரும்பாலான கதைமாந்தர்கள் பெருசுகள்தான். இவருக்கு வயசாகுதுன்றனால இதுமாதிரி எழுதுறாரோ என்னவோ. பாதி புக் முழுக்க அவங்கள பத்தினதுதான். நம்மலோட ஸ்லாங் ஒத்து போதுனா அது கும்பமுனியோட கதை மட்டும். ஸ்லாங் மட்டுமில்லாமல் அவரோட கேரக்டரும் ஒத்துப்போகும் வகையில் எனக்கு உள்ளது. பொதுவா ப்ரண்ட்ஸோட மனக்குமுறல் இன்னொருதனுக்கு நல்லாருக்கும்ன்றதை போல நாஞ்சில் நாடனோட மனக்குமுறல் எனக்கு சிரிப்பா இருந்தது. அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதனால இதை சொல்றேன்.  படுவப் பத்து கதை மட்டும் பிக்கப் ஆகுறதுக்கு கொஞ்சம் நேரம் ஆச்சு மத்த கதையெல்லாம் ரெண்டு பக்கத்தை வாசித்தாலே புடிபட்றும். Unexpected things can happen in real life. Not only real life even in short story books. கும்பமுனி கே...

தமிழ் புத்தக விமர்சனம் " நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் - பாவெல் சக்தி "

நூல் : நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் ஆசிரியர் : பாவெல் சக்தி Don't judge the book by its cover என்ற வாக்கியத்தை கடுமையாக ஃபாலோ பண்றவன் ஏன்னா இதுக்கு முன்னாடி நிறைய திராபைகளை வாங்கி காசுக்கு காசும் போயி அந்த கருமத்த வாசித்ததுக்கு depression வேற ஆகிட்டேன் ஆதலால் நான் உங்களுக்கு சொல்லும் அட்வைஸ் / கருத்து / அனுசரணை எல்லாம் அதுதான். இதையெல்லாத்தையும் தாண்டி இந்த புத்தகத்தோட டைட்டிலே என்னை கவர்ந்ததால் இந்த புக்கை வாங்கினேன். ஆசிரியரோட  disclaimer படி பாத்த இந்த புக் அவரு சொன்ன மாதிரிதான் அதுவும் புக்கோட டைட்டிலும் ஒன்னுதான். ஏழுகதையுமே சோகமான மனநிலையில் வாசிக்க முடிந்தது. இது ஆசிரியரோட  முதல் படைப்பா இல்ல இன்னும் இருக்கானு தெரியல காரணம் என்னான இது அவரோட முதல் புக்கு மாதிரியே தெரியலை. அந்தளவுக்கு நிறைய details ஒட கதைய விவரிச்சுரிக்கிறார். ஒரு வக்கீலாகவும் ஒரு சராசரி மனுஷனாகவும் இதை எழுதியிருக்கிறார். ஏழு கதைக்கு அப்புறம் எட்டாவது கதையை கொஞ்சம் நார்மல் தமிழ்லயே எழுதியிருக்கலாம் தோனுச்சு ( இந்த கதை நாகர்கோவில் slangல இ...

தமிழ் புத்தக விமர்சனம் " மிட்டாய் கதைகள் - கலீல் ஜிப்ரான் - என்.சொக்கன் "

நூல் : மிட்டாய் கதைகள் ஆசிரியர் : கலீல் கிப்ரான் மொழி பெயர்ப்பாளர் : என்.சொக்கன் நான் விசிறியாக இருப்பது இவர்களுக்குத்தான் :  பாரதி , ரூமி ,  கிப்ரான் etc.,.  மொழி பெயர்ப்புக்கு வந்த சோதனை: மொழி பெயர்ப்பு புத்தகங்களுக்கு என்ன பிரச்சினைனா அந்த புத்தகத்தோட core or vital content ஆ ஒரு மொழி பெயர்ப்பாளர் உள்வாங்கி சொல்லனும். ஆனா 99% புத்தகங்கள் அந்த வகையில் இருப்பது இல்லை . ஏதோ translate பண்ணி புக்கா போட்டம்னா சைடுல கொஞ்சம் காசு பாக்கலாம். ( அவங்களோட கருத்து என்னன்னா  " எதை release பண்ணாலும் படிக்கறதுக்கும் / பாக்குறதுக்கும் ஆளுங்க இருக்காங்கலே "  அப்படிங்கிற *****தனம் )  இந்த விஷயத்தினாலே மொழி பெயர்ப்பு புத்தகங்களை நான் பெரிதும் ஒதுக்கிடுவேன். வேற யாரும்/புத்தகங்கள் அதை பற்றி (specific book content ) பேசலைனா மட்டும் அந்த புத்தகத்தை வாங்குவேன். இதுல கூத்து என்னாதுன original author கூட புத்தகத்துக்கு மூன்று டாலர்தான் fix பண்ணிருப்பாரு . ஆனா இந்த மொழி பெயர்ப்பாளர்னு சொல்லிட்டு உள்ள வரவங்க அவங்க இஷ்ட ****** விலைய fix பண்ணுவாங்க. புத்தகத்தோட title மட்டும...

தமிழ் புத்தக விமர்சனம் " மாயம் - பெருமாள் முருகன் "

நூல் : மாயம் ஆசிரியர் : பெருமாள் முருகன் மாதொருபாகன் படிச்சதுக்கு அப்புறம் பெருமாள் முருகனை ரொம்ப புடிச்சுருச்சு ஆகையால் அவருடைய படைப்புகளில் சிலவற்றை வாங்கிவிட்டேன். அதில் முதலாவது மாயம். ஆரம்பத்தில இது ஒரு தொடர்கதை மாதிரி இருந்துச்சு bcoz the hero character name are same all the stories. அதனால கொஞ்சம் குழம்பிவிட்டேன்.  வழக்கம்போல நடைமுறை எதர்த்தாமான கதைகள் அதிலும் வெவ்வேறான தளங்கள் தருணங்கள் படிக்குறதுக்கு ஆர்வமாதான் இருந்தது. கிராமத்து கதைகள்னாலே சாதியோட பங்களிப்பு இருக்கும் ஆனால் இதுல அப்படி எதுவும் இல்ல.  ஒவ்வொரு கதையோட முடிவும் திகிலாகவே இருந்தது. ஒருகதையை அதிகபட்சம் பத்திலிருந்து பதினைந்து பக்கங்களில் தெளிவா ஆரம்பிச்சு கதையை முடிச்சுருக்கிறார் . அவ்ளோதான் சொல்றதுக்கு வேறெதுவும் இல்லை.