Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் - பாவெல் சக்தி "


நூல் : நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்
ஆசிரியர் : பாவெல் சக்தி


Don't judge the book by its cover என்ற வாக்கியத்தை கடுமையாக ஃபாலோ பண்றவன் ஏன்னா இதுக்கு முன்னாடி நிறைய திராபைகளை வாங்கி காசுக்கு காசும் போயி அந்த கருமத்த வாசித்ததுக்கு depression வேற ஆகிட்டேன் ஆதலால் நான் உங்களுக்கு சொல்லும் அட்வைஸ் / கருத்து / அனுசரணை எல்லாம் அதுதான். இதையெல்லாத்தையும் தாண்டி இந்த புத்தகத்தோட டைட்டிலே என்னை கவர்ந்ததால் இந்த புக்கை வாங்கினேன்.


ஆசிரியரோட  disclaimer படி பாத்த இந்த புக் அவரு சொன்ன மாதிரிதான் அதுவும் புக்கோட டைட்டிலும் ஒன்னுதான். ஏழுகதையுமே சோகமான மனநிலையில் வாசிக்க முடிந்தது. இது ஆசிரியரோட  முதல் படைப்பா இல்ல இன்னும் இருக்கானு தெரியல காரணம் என்னான இது அவரோட முதல் புக்கு மாதிரியே தெரியலை. அந்தளவுக்கு நிறைய details ஒட கதைய விவரிச்சுரிக்கிறார். ஒரு வக்கீலாகவும் ஒரு சராசரி மனுஷனாகவும் இதை எழுதியிருக்கிறார்.

ஏழு கதைக்கு அப்புறம் எட்டாவது கதையை கொஞ்சம் நார்மல் தமிழ்லயே எழுதியிருக்கலாம் தோனுச்சு ( இந்த கதை நாகர்கோவில் slangல இருக்கு ) ஏன்னா நிறைய வார்த்தைகளை எழுத்து கூட்டி வாசுச்சு அதை ஒரு வாக்கியமா உச்சரிக்கிரப்பதான் அதுக்கான அர்த்தம் விளங்குது மத்தபடி எல்லாம் ஒகேதான் . காமெடிக்கு பஞ்சமில்லாமல் நிறைய கதை மாந்தர்கள் இருந்ததுனால் மனநிறைவாக புக்கை வாசித்து முடித்தாயிற்று. நான் என்ன நினைச்சனான் " எங்க எட்டாவது கதையும் மத்த கதைய போல மனசை கரைக்குமோனு பயந்தேட்டேன். நல்வேளை ஆசிரியர் twistஆ கதைல வைக்காம கதையவே twist ஆ வைச்சுட்டார் ரொம்ப நன்னா இருந்தது .

Note : இங்க நான் கதைன்னு சொல்றது maybe உண்மையிலே யாரவது வாழ்வில் நடந்திருக்கலாம் / நடக்கலாம். அதுக்காக இதை வாசிச்சிட்டு என்கிட்ட வந்து " ஏன்டா இதை பாத்த உனக்கு கதை மாதிரியா தெரியுதுனு கேட்க கூடாது " . நான் நியூஸ் பேப்பர் படிக்கிற மாதிரிதான் இதையும் படித்ததால் எனக்கு இந்த புத்தகத்தில் உள்ள நிகழ்வுகள் பெரிதும் பாதிக்கவில்லை ஆதலால் இதை நான் கதை என எடுத்துக்கொள்கிறேன். இந்த புத்தகத்தை நாவல் என்று கருத்தில் கொள்ளாததற்கு காரணமென்றால் இதிலுள்ள அனைத்துமே ( except last one ) நாம் கேள்விப் பட்டவை அல்லது நம்மளை சுற்றி உள்ளவர்களுக்கு நடந்ததுதான். 


Money worth product of this book is really trigger even pass through first few pages. Totally immersed with sadness and lure in the rest of pages.


" சட்டத்தில ஓட்டை இருக்கா இல்ல ஓட்டையில சட்டம் இருக்கா ? "

Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

தமிழ் புத்தக விமர்சனம் " நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன் "

பொழுபோனுமேனுதான் சில புத்தகங்கள் வாங்குவேன். மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன், கமலா தாஸ் இவங்களோட படைப்பை வாசிச்சு முடிச்சதுக்கு பின்னா கொஞ்ச நேரம் யோசிப்போம். எதை பத்தினா " தீடிர்னு மழை பேஞ்சா ரோட்டுல வடை சுடுற ஆயா என்ன பண்ணும் ? ஒரு பெண்ணுக்கான கணவன் வெறும் கணவனா இருக்கனுமா இல்ல தோழனா இருக்கனுமா ? ஊர்ல செய்யாத சேட்டையெல்லாம் செஞ்சுட்டு சென்னையில வந்து நாலுக்கு நாலு ரூமோட செவுத்தை பாத்துட்டு தண்ணிய போட்டுட்டு புலம்பி வாழ்க்கைய நகர்த்துவது சரியா ? " இப்படி நிறைய கேள்விகள் வரும். அப்படி இல்லாம கொஞ்சம் காமெடி இல்ல ரொமான்டிக் இருக்குனுமே என்பதற்காக வாங்குவதுதான் பொழுதுபோக்கு புத்தகங்கள். இது என்னுடைய அவிப்பிராயத்தில். ஆனால் நான் நினைத்தது போல் இந்த புத்தகம் இல்லை.  அந்த ஃபீல்டுல இருந்ததுனாலோ என்னவோ நூலாசிரியர் தெளிவா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அச்சு பிசகாமல் எழுதியுள்ளார். அச்சு பிசகாமனு எதை வைச்சு சொல்றேன்னா " என் கூட படிச்ச சிலர் மற்றும் எனக்கு தெரிந்த  குலோஸா இருக்குறவங்களோட பொருளாதார வளர்ச்சிய பார்த்திருக்கிறேன்... பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்... "