Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " கிழவனும் கடலும் - எர்னஸ்ட் ஹெமிங்வே - மாடசாமி "



                                                    நூல் : கிழவனும் கடலும்
                                       ஆசிரியர் : எர்னஸ்ட் ஹெமிங்வே
                                     மொழி பெயர்ப்பாளர் : மாடசாமி

அமெரிக்காவில் இருந்து வரும் பல படங்களில் சைக்லாஜிகல் ( படத்தில் வரும் கதாபாத்திரங்கள் எவராவது ஒருவர் தனக்கு தானே பேசிக்கொண்டு அல்லது மற்றவர்களை டார்ச்சர் செய்வது )  element கண்டிப்பாக இருக்கும்.எனக்கு என்ன தோனுதுனா மொத்த அமெரிக்காவே சைக்கோ தனமாதான் இருக்குமோ ? Ok leave it.... Let's come to the point இக்கதையில் வரும் கிழவனும் ஒரு வகையில் தனது சிந்தையை இழந்து தன்னுடன் பல மணி நேரம் பேசுகிறார் even though he is in trouble but he is talking to him continuously.


இதுல கதைமாந்தர்கள் இரண்டே பேர்தான். ஒன்று சிறுவன் மற்றொன்று பெருசு. சிறுவனுக்கு பெருசுனா ரொம்ப பிடிக்கும் ( இவனும் பாதிக்க பட்டுருப்பானோ ? ) அதனால கடலுக்கு போனாலே பெருசு கூடதான் போவான் . பெருசும் பொழுது போகாமா இவன்கிட்ட "அந்த காலத்துல நாங்கள்லாம் கடலுக்கு போனா "அப்பிடினு ரம்பம் போடுவாறு இவனும் வேற வழி இல்லைனு கேட்டுட்டு இருப்பான். நாட்கள் நகர நகர பெருசுக்கு மீனே கிடைக்கிறதில்லை கடல்ல. அதனால சிறுவனோட அப்பா அவனை " இனிமேல் நீ அவரு கூட கடலுக்கு போகாத. நான் சொல்வறங்களோட போனு" சொல்றாங்க, இவனும் சரின்னு கேட்டுறான்.


கடலுக்கு இப்ப தனியா பெருசு போறாரு. இவருக்கு மீன் கிடைச்சதா இல்லையானுதான் கதை. Interesting ஆன partனு பார்த்தா இவர் ஒரு மீன் கூட சண்டை போடுறதுதான் . ( அதுவும் சொல்ற மாதிரி இல்லை ஏன்னா அடிக்கடி அந்நியன் மாதிரி கேரக்டர் உள்ள வருது )

தன்னுடைய கடைசி காலத்துல குழந்தைகளோட தொல்லை தாங்க முடியாம பூங்கா , கடற்கரைனு போற பெருசுகளுக்கு மத்தியில் இந்த பெருசு மீனோட சண்டை போடுது. கதை பரவாயில்லை.



                                                 " அது மீனில்லை , சுறா "

Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

தமிழ் புத்தக விமர்சனம் " நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன் "

பொழுபோனுமேனுதான் சில புத்தகங்கள் வாங்குவேன். மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன், கமலா தாஸ் இவங்களோட படைப்பை வாசிச்சு முடிச்சதுக்கு பின்னா கொஞ்ச நேரம் யோசிப்போம். எதை பத்தினா " தீடிர்னு மழை பேஞ்சா ரோட்டுல வடை சுடுற ஆயா என்ன பண்ணும் ? ஒரு பெண்ணுக்கான கணவன் வெறும் கணவனா இருக்கனுமா இல்ல தோழனா இருக்கனுமா ? ஊர்ல செய்யாத சேட்டையெல்லாம் செஞ்சுட்டு சென்னையில வந்து நாலுக்கு நாலு ரூமோட செவுத்தை பாத்துட்டு தண்ணிய போட்டுட்டு புலம்பி வாழ்க்கைய நகர்த்துவது சரியா ? " இப்படி நிறைய கேள்விகள் வரும். அப்படி இல்லாம கொஞ்சம் காமெடி இல்ல ரொமான்டிக் இருக்குனுமே என்பதற்காக வாங்குவதுதான் பொழுதுபோக்கு புத்தகங்கள். இது என்னுடைய அவிப்பிராயத்தில். ஆனால் நான் நினைத்தது போல் இந்த புத்தகம் இல்லை.  அந்த ஃபீல்டுல இருந்ததுனாலோ என்னவோ நூலாசிரியர் தெளிவா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அச்சு பிசகாமல் எழுதியுள்ளார். அச்சு பிசகாமனு எதை வைச்சு சொல்றேன்னா " என் கூட படிச்ச சிலர் மற்றும் எனக்கு தெரிந்த  குலோஸா இருக்குறவங்களோட பொருளாதார வளர்ச்சிய பார்த்திருக்கிறேன்... பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்... "