Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " ஹிப்பி - அய்யனார் விஸ்வநாத் "



நூல் : ஹிப்பி 
ஆசிரியர் : அய்யனார் விஸ்வநாத்


இப்ப நான் வாசிக்கிற புத்தகங்களாம் ஒன்னு நல்லா இருந்தா இன்னொன்னு நல்லா இருக்க மாட்டிங்கிது அந்த வகையில் போன முறை வாசித்த திராபைக்கு பரிகாரமாக இது நன்னாவே இருக்கு.

தமிழ்ல எப்படி ஒரு complete sci-fi புத்தகம் அல்லது படம் உருவாக்கப்படவில்லையோ, அவற்றை போல ஹிப்பி மாதிரியான gypsy  கதைகள் வருவது ஆபூர்வம். ( Do You Know : Gypsies and hippe's aren't same and do not compare them with a guy who had one month travel all over india in thirty days and rest of the months working until his ass off). நான் வாசித்த வரையில் முக்கால்வாசி நாவல்கள் ஒரு திரில்லர் படத்தை பார்ப்பது போலத்தான். I mean the suspense at some points , characters introduction, editing, the way of story starting and the positive ending. This novel also lies in this category. 

Initially what i thought is " when the heroine entered to hero house , she was gonna marry the hero but the author twisted that part. Anyhow finally she was convinced herself to rest of the life she is going spend to with the hero , she did it ". Meanwhile Game of thrones lannister scene will come. மிஸ் பண்ணாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க.

வருச முழுக்க வேலை செஞ்சு என்ன செய்ய போறிங்க ? வாழ்ககைய எப்ப சந்தோசமா வாழ போறிங்க ? கடைசி காலத்துல அசை போட நினைவுகள் உங்ககிட்ட இருக்கா ? இது போன்ற சில்லறை கேள்விகளை கையில் எடுத்துக்கொண்டு, இரண்டு லட்சம் மதிப்பிலான பைக்கில் வருடத்திற்கு ஒரு முறை இமயமலை , லே லடாக் போன்ற தொலை தூர பயணத்திற்கு போனால்தான் சாவும்போது மனம் நிம்மதியாக இருக்கும் என்று சொல்பவர்களை கண்டாலே எனக்கு ஆகாது. 

வீட்டுக்கு பக்கத்திலே சூப்பரான இடங்களை வைச்சுட்டு பல கிலோமீட்டர் தொலைவுக்கு போனால்தான் மனசு வானத்துல பறக்கும்னு நெனைச்சா அது உங்க தப்பு . Confirm எல்லா ஊர்லயும் ஒரு விஷேசம் இருக்கும் நமக்கும் அது தெரியும் ஆனா போகமா அசட்டையா இருப்போம் like சண்முகம் மாதிரி. ஆதலால் முதல்ல நம்மள சுத்தி இருக்குற இடத்தை பாப்போம் என்பது என் கருத்து.

மனசுக்கு பிடிச்ச வேலையில் ஆறுதலனா வருமானம் இருந்தாலே டெய்லியும் சந்தோசம்தான் அதுமட்டுமில்ல நம்மை கூட வேலை பாக்குறவங்ககிட்ட சிரிக்கிட்டே வேலை பாக்குறது, பக்கத்து வீட்டுகாரனை காலைலயும் சாயங்காலமும் பாத்தா ஒரு மகிழ்ச்சியான greetings சொல்றது, பிடிச்ச சாப்பாட்டை சாப்பிடுவது, பாட்டு கேட்பது,  தினமும்  பஸ்ல வேலைக்கு போறப்ப ஒரு அழகான senorita நம்மள பாக்குறது கூட குதுகலம்தான். 

இவ்வளவு ஏன் நேத்து வழக்கம்போல வேலைக்கு போயிகிட்டு இருந்தேன் ஒரு திருப்பத்துல திருப்பின உடனே  தீடிர்னு ரோட்ல என்னடா சத்தம் பயங்கரமா இருக்குனு பாத்த நர்சரி ஸ்கூல் பஸ்ல பசங்க எல்லாரும் " மேகம் கருக்காத பெண்ணே " னு பாட்டு பாடிகிட்டே உச்சகட்ட மகிழ்ச்சியில் பள்ளி கூடத்துக்கு போயிட்டுயிருந்தாங்க. அவங்க போறதை பாக்குறப்பவே என் மனசுகுள்ள ஜிவ்வுனு இருந்தது. Things like these are gonna make soul happy also not have to spend special time and money to have that cheerness. 


Live in the moment and enjoy that moment. 
                         " Peace bro "








Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

தமிழ் புத்தக விமர்சனம் " நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன் "

பொழுபோனுமேனுதான் சில புத்தகங்கள் வாங்குவேன். மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன், கமலா தாஸ் இவங்களோட படைப்பை வாசிச்சு முடிச்சதுக்கு பின்னா கொஞ்ச நேரம் யோசிப்போம். எதை பத்தினா " தீடிர்னு மழை பேஞ்சா ரோட்டுல வடை சுடுற ஆயா என்ன பண்ணும் ? ஒரு பெண்ணுக்கான கணவன் வெறும் கணவனா இருக்கனுமா இல்ல தோழனா இருக்கனுமா ? ஊர்ல செய்யாத சேட்டையெல்லாம் செஞ்சுட்டு சென்னையில வந்து நாலுக்கு நாலு ரூமோட செவுத்தை பாத்துட்டு தண்ணிய போட்டுட்டு புலம்பி வாழ்க்கைய நகர்த்துவது சரியா ? " இப்படி நிறைய கேள்விகள் வரும். அப்படி இல்லாம கொஞ்சம் காமெடி இல்ல ரொமான்டிக் இருக்குனுமே என்பதற்காக வாங்குவதுதான் பொழுதுபோக்கு புத்தகங்கள். இது என்னுடைய அவிப்பிராயத்தில். ஆனால் நான் நினைத்தது போல் இந்த புத்தகம் இல்லை.  அந்த ஃபீல்டுல இருந்ததுனாலோ என்னவோ நூலாசிரியர் தெளிவா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அச்சு பிசகாமல் எழுதியுள்ளார். அச்சு பிசகாமனு எதை வைச்சு சொல்றேன்னா " என் கூட படிச்ச சிலர் மற்றும் எனக்கு தெரிந்த  குலோஸா இருக்குறவங்களோட பொருளாதார வளர்ச்சிய பார்த்திருக்கிறேன்... பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்... "