Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு "


நூல் : பசித்த மானிடம்
ஆசிரியர் : கரிச்சான் குஞ்சு

I know fella's its been long days since the last post coz I'm into some good stuff like uninstall social apps and got more focus in porn . He he he he he he he 🤣🤣🤣.Stop its not happened i been busy with watching pending series also i did reading simultaneously.  Nowadays i read a lot but none of them have a feel like to share. Ok Now skip the good part . இந்த நாவலை படித்த அனுபவம் ஒரு anthology படம் பார்த்த or puzzle விளையாடியது போல் இருந்தது. 

Lets do Physical illness and mental illness test method : 

ரெண்டு கப் எடுத்துகங்க. ஒன்னுல depression, anxiety, anger add பண்ணுங்க இன்னொனுல real disease like leprosy add பண்ணுங்க. சேர்த்ததுக்கு அப்புறம் ஒரு பெரிய சுவரை பாத்து இரண்டையும் தூக்கி எறிங்க. எறிந்த பின்பு இரண்டு கப்பையும் நன்றாக உற்று நோக்குங்கள். disease இருக்குற கப் நல்ல வடிவமா அல்லது shape இருக்கும். Depression cup look like a ugly shape. 

இதுல ரெண்டு கப்புக்கும் இருக்குற ஒற்றுமை என்னான when ever they are getting a chance to fuck a girl , they used it . If the chance didn't come then make one or steal from other like கிட்டா did. ( when ever கிட்டா  got into horny, he looked around if his wife isn't there then instantly he fucked his brothers wife ) . Not only கிட்டா character.  புதினம் முழுவதும் ஆசிரியர் நிறைய எடுத்துகாட்டுகளை கூறியிருக்கிறார். According to the book If I gonna List of perv person definitely minimum three page need.

நேக்கு தெரிந்து அவா ஆத்துல இருக்குற எல்லா ஆம்படையனும் மத்தவா பொம்முனாட்டிய எப்படி fuck பண்ணலாம்னுதான் யோசித்து கொண்டிருப்பா போல. நமக்கு தோணும் என்னயா இது ஆச்சார குடும்பமா இல்ல விபச்சார விடுதியானு . ஆனா அவா ஒரு விஷயத்தில தெளிவா இருக்கா  அது யாரை fuck பண்ணலாம் குளத்துல போய் ஸ்நானம் பண்ணிணா எல்லாம் சரி ஆகிடும்னு நம்புறாள்.


பண்றது எல்லாம் மொல்ல மாறி தனம் இதுல caste discrimination வேற . கடைசி காலத்துல பெத்த புள்ளைங்க அடிக்கிறாங்கனு அழ வேண்டியது, இல்லாட்டி பைத்தியகாரனாட்டம் எதையாவது பேசிகிட்டே இருக்க வேண்டியது. இருக்க வேண்டிய வயசுல கரெக்டா இருந்தா ஏன் இப்படி நடக்கப்போது. For example வாத்தியார் character.

பசித்த மானிடம்னு டைட்டில் பாத்த உடனே நீங்க நினைப்பிங்க " ஏதோ கஷ்டப்பட்டு வேலைக்கு போய் சம்பாரிக்கிறதுனு " ஆனா அது கிடையாது . அங்கதான் இருக்கு twist.    
 ( After read whole the book the author mind voice be like : surprise mother fuckers 😵😵😵 )

In my point of view இவரு புக் எழுதிட்டு அதுக்கேத்தாப்புல பேர் வைச்சாரா இல்ல இந்த பேர் வைச்சதுனால இப்படி எழுதியிருக்காரா ? எனக்கு தெரியல . தெரிஞ்சவங்க comment / reply பண்ணுங்க .








Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

தமிழ் புத்தக விமர்சனம் " நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன் "

பொழுபோனுமேனுதான் சில புத்தகங்கள் வாங்குவேன். மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன், கமலா தாஸ் இவங்களோட படைப்பை வாசிச்சு முடிச்சதுக்கு பின்னா கொஞ்ச நேரம் யோசிப்போம். எதை பத்தினா " தீடிர்னு மழை பேஞ்சா ரோட்டுல வடை சுடுற ஆயா என்ன பண்ணும் ? ஒரு பெண்ணுக்கான கணவன் வெறும் கணவனா இருக்கனுமா இல்ல தோழனா இருக்கனுமா ? ஊர்ல செய்யாத சேட்டையெல்லாம் செஞ்சுட்டு சென்னையில வந்து நாலுக்கு நாலு ரூமோட செவுத்தை பாத்துட்டு தண்ணிய போட்டுட்டு புலம்பி வாழ்க்கைய நகர்த்துவது சரியா ? " இப்படி நிறைய கேள்விகள் வரும். அப்படி இல்லாம கொஞ்சம் காமெடி இல்ல ரொமான்டிக் இருக்குனுமே என்பதற்காக வாங்குவதுதான் பொழுதுபோக்கு புத்தகங்கள். இது என்னுடைய அவிப்பிராயத்தில். ஆனால் நான் நினைத்தது போல் இந்த புத்தகம் இல்லை.  அந்த ஃபீல்டுல இருந்ததுனாலோ என்னவோ நூலாசிரியர் தெளிவா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அச்சு பிசகாமல் எழுதியுள்ளார். அச்சு பிசகாமனு எதை வைச்சு சொல்றேன்னா " என் கூட படிச்ச சிலர் மற்றும் எனக்கு தெரிந்த  குலோஸா இருக்குறவங்களோட பொருளாதார வளர்ச்சிய பார்த்திருக்கிறேன்... பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்... "