Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

மீசை என்பது வெறும் மயிர் - ஆதவன் தீட்சண்யா | meesai enpathu verum mayir - Nandajothi Bhimdoss/Aadhavan Dheetchanya


                                            நூல் : மீசை என்பது வெறும் மயிர் 
                                             ஆசிரியர் : ஆதவன் தீட்சண்யா


இந்த புத்தகத்தோட டைடில்லே படிக்கறவங்களை சுண்டி இழுக்கக் கூடியதாக இருக்கும். நந்தஜோதி அவர்களின் எல்லா புத்தகங்களும் இதே மாதிரி தலைப்பு கொண்டதாக இருக்கும் அதுக்கான காரணம் என்னானு புத்தகத்தை படிச்சா உங்களுக்கே தெரியும்.

ஒரு எழுத்தாளர்( ஆதவன்) இன்னொரு எழுத்தாளரை ( பீம்தாஸ் ) சந்திக்கிற ( நேர்க்காணல்) போது நடக்கின்ற உரையாடல்களை இங்கே பதிவு செய்திருக்கிறார் அதுமட்டுமில்லாம தனுஷ்கோடி கோரத்திலிருந்து உயிர் தப்பிய ஒருத்தரை பார்ப்பதும் ஆபூவர்ம்தானே !

எனக்கு இந்த புத்தகத்திலிருந்து என்னை கவர்ந்தது என்றால் இரண்டு புனைவுக்கதைகள்.
1. ரவி தர்ம கீர்த் எழுதிய " சுத்த ரத்தத்தில் அழுகிய தொப்புள் கொடி "
2. பீம்தாஸ் எழுதிய " மீசை என்பது வெறும் மயிர் " 
இரண்டும் வெவ்வேறான புத்தகங்களின் கதை சுருக்கங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

படிக்கிறவங்களை மயிர்கூச்செறிய வைக்கும் பீம்தாஸின் எழுத்துக்கள் எதுக்கு அப்டி இருக்குனு பார்த்த அவருக்குள்ளே ஆழமாக புதைந்து கிடக்கின்ற கடந்த கால மற்றும் நிகழ் கால சம்பவங்கள் கண்டிப்பாக அவரை எழுத தூண்டியிருக்கும்.

சேரியில பட்ட கஷ்டம் போதும்டானு வெளியில வந்தா அதை விட பெரிசா நடக்குறப்ப எப்படி ஒருத்தர் இவ்வளவு மனவலிமையோடு எதிர் கொள்கிறார் அதுமிட்டுமில்லாம நமக்கு அடைக்கலம் கொடுத்ததுனால அவங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை கண்ணால பாக்குற துயரம் வேற யாருக்கும் ஏற்படகூடாதுனு கரையில இருந்தா பிரச்சனை வரும்னு கடல்ல பயணம் செய்கிறார் அதுக்கப்புறம் தன்னோட முதுமை ஆரம்பிக்குற வயதில எழுத ஆரம்பிச்சு காலத்தை நகர்த்துகிறார் பீம்தாஸ் அவர்கள்.

எனக்கு தெரிஞ்சு ஒருத்தனோட உணர்ச்சிய டெஸ்ட் பண்ணலாம்னு பிளான் பண்ண முக்கியமா இந்த புக்கை படிச்சா ஆளு கட்டுக்குள் அடங்கமாட்டான் ( ஆண்ட பரம்பரை மற்றும் மேல் ஜாதி திமிரை ஒடுக்க ).


" வெறும் மீசை என்கிற நாலு மயிரை வைத்துக்கொண்டு இவங்க பண்ற அழிச்சாட்டியம் எரிச்சலூட்டும் ஒன்று.அலங்காரத்தின் ஒரம்சமாக இருந்த மீசை அதிகாரத்தின் குறியீடாக மாற்றப்பட்ட நிலையில் அதை வெறும் மயிர் என்று எதிர்நிலைக்கு போய் நிறுவவேண்டியிருக்கிறது .  "

Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

தமிழ் புத்தக விமர்சனம் " நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன் "

பொழுபோனுமேனுதான் சில புத்தகங்கள் வாங்குவேன். மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன், கமலா தாஸ் இவங்களோட படைப்பை வாசிச்சு முடிச்சதுக்கு பின்னா கொஞ்ச நேரம் யோசிப்போம். எதை பத்தினா " தீடிர்னு மழை பேஞ்சா ரோட்டுல வடை சுடுற ஆயா என்ன பண்ணும் ? ஒரு பெண்ணுக்கான கணவன் வெறும் கணவனா இருக்கனுமா இல்ல தோழனா இருக்கனுமா ? ஊர்ல செய்யாத சேட்டையெல்லாம் செஞ்சுட்டு சென்னையில வந்து நாலுக்கு நாலு ரூமோட செவுத்தை பாத்துட்டு தண்ணிய போட்டுட்டு புலம்பி வாழ்க்கைய நகர்த்துவது சரியா ? " இப்படி நிறைய கேள்விகள் வரும். அப்படி இல்லாம கொஞ்சம் காமெடி இல்ல ரொமான்டிக் இருக்குனுமே என்பதற்காக வாங்குவதுதான் பொழுதுபோக்கு புத்தகங்கள். இது என்னுடைய அவிப்பிராயத்தில். ஆனால் நான் நினைத்தது போல் இந்த புத்தகம் இல்லை.  அந்த ஃபீல்டுல இருந்ததுனாலோ என்னவோ நூலாசிரியர் தெளிவா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அச்சு பிசகாமல் எழுதியுள்ளார். அச்சு பிசகாமனு எதை வைச்சு சொல்றேன்னா " என் கூட படிச்ச சிலர் மற்றும் எனக்கு தெரிந்த  குலோஸா இருக்குறவங்களோட பொருளாதார வளர்ச்சிய பார்த்திருக்கிறேன்... பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்... "