Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

இந்தியாவில் சாதிகள் - டாக்டர் அம்பேத்கர் | Indiavil Sathigal - Dr. B R Ambedkar

நூல் : இந்தியாவில் சாதிகள் 
ஆசிரியர் : டாக்டர் அம்பேத்கர்


சாதி அமைப்பை பற்றிய முறையான அடிப்படை தெரிந்து கொள்வதற்கு நான் முன் வைக்கும் புத்தகம் அம்பேத்கரின் புத்தகம். ஏனெனில் அவர் அளவிற்கு சாதியை பற்றிய புரிதலுடன்  பாமர பகுத்தறிவற்ற மக்களை அதிலிருந்து மீட்க களத்தில் இறங்கி செயல்பட்டவர்.

எனக்கு சாதியை பற்றிய துளியளவு அறிவு கூட இல்லை ...இப்ப இருக்கானு கேட்டீங்கனா அதை பத்தி கொஞ்சமாச்சும் என்னால சொல்ல முடியும் .நாம எதுக்கு சாதிய அமைப்ப தெரிஞ்சுக்கனும்னா இப்ப இருக்குற தலைமுறையில சாதி வைச்சுகிட்டா வேலை எல்லாம் நடக்குதுனு கேட்டீங்கனா ஆமா தான் சொல்லனும். நாம வேணும்னா சாதிலாம் இல்லைனு சும்ம வேணா சொல்லலாம். சாதிங்கிறது  நம்மள சுத்தி மட்டும் அது இயங்குறது இல்ல நம்ம செய்யுற வேலையோட சேர்ந்ததுனு எனக்கு இப்பதான் தெரிஞ்சது .

என்னைக்காவது யோசிச்சு இருக்கிங்களா குப்பை அள்ளுறவங்க , சாக்கடைய சுத்தம் செய்றவங்க, இது மாதிரி மற்ற வேலை செய்யுற எல்லோரும்  ஏன்  திரும்ப திரும்ப அவங்களே பரம்பரையா அதே வேலைய செய்றாங்க?.என்னைய யோசிக்க வைச்சது இந்த புத்தகம்.இவையெல்லாம் எங்கிருந்து அடிப்படை துவங்குச்சுனு கொஞ்சம் ஆழமா இறங்கி ( இல்ல மேலோட்டமா பார்த்தலே தெரியும் ) பார்த்த சதுர்வர்ணம் என்ற அமைப்பு தொன்றுதொட்டு இயங்கிக்கொண்டு வருகிறது.

சதுர்வர்ணம் என்பது ஒன்றுமில்லை உங்க அப்பா தாத்தா அவங்களோட தாத்தா என்ன வேலைய பரம்பரையாக வேலை செய்ச்சாங்களோ அதே வேலையதான் நீயும் செய்ய வேண்டும் என்று நிர்பந்தியிக்கப்படும். சதுர்வர்ணம் ( சதுர் - நான்கு , வர்ணம் - குழுக்கள் அல்லது இனங்கள் ) என்ற அமைப்பு நான்கு குழுக்களை அடிப்படையாக கொண்டது
1.பிராமணர்கள்-கடவுள்களுக்கு அருகாமையில் உள்ளவர்கள்
2.சத்திரியர்கள்- படை வீரர்கள்
3.வைசியர்கள் - வணிகர்கள்
4.சூத்திரர்கள் - கைவினை கலைஞர்கள் அல்லது இதர வேலை செய்பவர்கள் 


எனக்கு ரொம்ப வருசமாவே ஒரு டவுட் இருந்துச்சு பொதுவா காதல்னா ஏன் எல்லோரும் எதிர்கிறாங்கனு.ஒவ்வொருத்தவரும் ஒவ்வொரு கருத்து சொல்றாங்க உதாரணத்துக்கு அவன் நல்ல படிக்கள கை நெறைய சம்பளம் வாங்கள சொந்தமா வீடு வாசல் இல்ல இப்படினு அடிக்கிட்டே போறாங்க ஆனா இது எதுவுவோ அவங்க கட்டி வைக்கறாங்களே அந்த மாப்பிள்ளை கிட்டயும் இல்ல பின்ன எதனால கட்டி வைக்கிறாங்கனு பார்த்த ஒரே ஒரு காரணம் தான் சாதி.

சரி ஓகே மேல சொன்னது எல்லாம் காதலிக்கிற பையன்கிட்ட இருந்தா கூட இவங்க அதுக்கும் சம்மதிக்கமாட்றாங்க
அதுக்கும் ஒரு நொட்டை சொல்றாங்க. இந்த பெண் கொடுத்து பெண் எடுக்கிறது வழக்கம் தான் இனத்தை வளக்குதுனு டாக்டர் அம்பேத்கர் அவர்கள்  தெளிவாக விளக்கிறுப்பார்கள்.


அதே மாதிரி இது தமிழ்நாட்டுல மட்டும் இருக்குறது இல்ல இந்தியா முழுவதும் உள்ள ஒன்று .நம்ம நாட்டுல இருக்குற சாதிய அமைப்பு முறையை மேலை நாட்டு அறிஞர்கள் எவ்வாறு கருதுகின்றனர் என்ற கருத்தையும் இந்நூல் விளக்குகிறது.

அதோடு மட்டுமில்லாமல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய கடிதங்கள் மற்றும் கட்டுரைகள் உள்ளன.

படிங்க தெருச்சுகங்க....  




Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

தமிழ் புத்தக விமர்சனம் " நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன் "

பொழுபோனுமேனுதான் சில புத்தகங்கள் வாங்குவேன். மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன், கமலா தாஸ் இவங்களோட படைப்பை வாசிச்சு முடிச்சதுக்கு பின்னா கொஞ்ச நேரம் யோசிப்போம். எதை பத்தினா " தீடிர்னு மழை பேஞ்சா ரோட்டுல வடை சுடுற ஆயா என்ன பண்ணும் ? ஒரு பெண்ணுக்கான கணவன் வெறும் கணவனா இருக்கனுமா இல்ல தோழனா இருக்கனுமா ? ஊர்ல செய்யாத சேட்டையெல்லாம் செஞ்சுட்டு சென்னையில வந்து நாலுக்கு நாலு ரூமோட செவுத்தை பாத்துட்டு தண்ணிய போட்டுட்டு புலம்பி வாழ்க்கைய நகர்த்துவது சரியா ? " இப்படி நிறைய கேள்விகள் வரும். அப்படி இல்லாம கொஞ்சம் காமெடி இல்ல ரொமான்டிக் இருக்குனுமே என்பதற்காக வாங்குவதுதான் பொழுதுபோக்கு புத்தகங்கள். இது என்னுடைய அவிப்பிராயத்தில். ஆனால் நான் நினைத்தது போல் இந்த புத்தகம் இல்லை.  அந்த ஃபீல்டுல இருந்ததுனாலோ என்னவோ நூலாசிரியர் தெளிவா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அச்சு பிசகாமல் எழுதியுள்ளார். அச்சு பிசகாமனு எதை வைச்சு சொல்றேன்னா " என் கூட படிச்ச சிலர் மற்றும் எனக்கு தெரிந்த  குலோஸா இருக்குறவங்களோட பொருளாதார வளர்ச்சிய பார்த்திருக்கிறேன்... பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்... "