Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

காவல் கோட்டம் - வெங்கடேசன் | kaaval kottam - vengatesan


                  நூல் : காவல் கோட்டம்
               ஆசிரியர் : வெங்கடேசன்


இதோட முதல் பாகம் முழுக்க விஜயநகர பேரரசு , பட்டானி படைகள் , கும்பினி படையை பற்றியது . ஆனால் ஆரம்ப கட்டத்தில களவு  பற்றிய  தகவல் இடையிடையே சின்ன துரும்பாக முளைக்கும்  படிப்படியாக வளர்ந்து முதலாம் பாக முடிவிலே அவர்களோட இயல்பான வாழ்வியலை ஆலமர சைஸ்ல சொல்லியிருப்பார் ஆசிரியர்.

களவும் காவலும் ரெண்டு கண்ணு மாதிரி இதுல ஏதாவது ஒன்னு போய்ட்டா கூட இன்னொன்னை சம படுத்த முடியாது அந்த அளவுக்கு சமமா பேலன்ஸ் பண்றாங்க தாதனூர்காரங்க.
ஒவ்வொரு கொத்தும் களவுக்கு போறப்ப எடுக்குற உப்பு மிளகாய்ல இருந்து திரும்பி வந்து கல்லை சடச்சிகிட்ட ஒப்படைக்குறது வரைக்கும் ஒரு திகிலான அனுபவம்தான்.

காவக்கம்பை எடுத்து மெல்ல எட்டு வச்சு ஊருக்குள்ள போயி ஒவ்வொரு தெருவுக்கும் ஒவ்வொரு காவக்காரன்கிட்டயும்  பொறுப்ப கொடுத்து  எவனாச்சு களவாண்ட வந்தா சண்டை செஞ்சு விடியக்காலை ஊருக்குள்ள திரும்புரது வரைக்கும் நிம்மதி இருக்காது காவக்காரங்களுக்கு.

ஊர்பெரியாம்பிளையும் கிழவிகளும் கதை சொல்ற ஸ்டைலே வேறதான் ஒவ்வொருத்தங்களும் ஒவ்வொரு விதமா சொல்லுவாங்க .இவங்க சொல்ற கதைய கேட்டு வளர்ற பிள்ளைக அந்த தலைமுறையோட வம்சாவழிய தனக்கு பின்னும் பாதுகாக்கனும் நினைச்சு இவங்க பெரியாலாயி அவங்களோட பேரன்களுக்கோ பேத்திகளுக்கோ அந்த கதைய சொல்ல ஆரம்பிக்கிறாங்க . கதைனா காக்க கதையோ கொக்கு கதையோ இல்ல சடச்சிலிருந்து கிறிஸ்துவுக்கு மாறிய ஆங்கனுடைய அயித்தை மகன் வரை சார்ந்தது அந்த கதைகள்.

 பிடிக்காத விஷயங்கள்:

◆ கள்ளர்களை  மட்டும் அறிவாளியாக உயர்த்தி பேசியது.
◆ அறுநூறு வருசத்தோட வரலாறுனு சொன்னதுல கிட்டதட்ட 450 வருசத்தை வெறும் 350 பக்கத்துல சொல்லி முடிச்சது. 
◆  குல சாமிகளை பற்றி பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியது.
◆ கள்ளர்களை தவிர மற்றவைகளுக்கு ( உதாரணத்துக்கு ஒன்னு ரெண்டுன சொல்லலாம் ஆனா இதுலதான் நெறைய இருக்கே ) முக்கியத்துவம் இல்லாதிருப்பது.
◆ வெட்டியான கதைகள் பிறைய இருக்கு.
◆ எப்படி களவு ஆரம்பிச்சதுனு சொல்லாம போனது.
◆ இதுல காதல் எங்க இருக்குனு தெரியல .


பிடித்த விஷயங்கள்:

◆ பாம்பன் பாலம் , பெரியார் அணை போன்ற இதர விஷயங்களை பேசியது.
◆ ஊருல ஒருத்தனுக்கு ஏதாவது ஒன்னுனா எல்லாரும் கூடி நிக்குறது.
◆ வீரணன் பாகம் நல்லா இருந்துச்சு ( அரவான் படம் )



ஒரு ஆயிரம் பக்கத்துக்கு மேல இருக்குற வரலாறு புத்தகத்தை ஐந்து பாரால சொல்ல என்னால முடியாது  ஏனா இந்த புத்தகத்தை படிச்சு முடிக்கறப்ப ஆசிரியர் நெறைய தகவல்களை நீக்கிட்டேனு அவரே சொல்றாரு காரணம் என்னான அவ்ளோ விஷயம் இருக்கு கிராமத்து வாழ்வியலை படிக்குறப்ப . இன்னும் நிறைய pros and cons இருக்கு. 


வேள்பாரியா இல்ல காவல் கோட்டமானு கேட்ட நான் சஜ்ஜஸ்ட் பண்றது வேள்பாரி.







Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

தமிழ் புத்தக விமர்சனம் " நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன் "

பொழுபோனுமேனுதான் சில புத்தகங்கள் வாங்குவேன். மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன், கமலா தாஸ் இவங்களோட படைப்பை வாசிச்சு முடிச்சதுக்கு பின்னா கொஞ்ச நேரம் யோசிப்போம். எதை பத்தினா " தீடிர்னு மழை பேஞ்சா ரோட்டுல வடை சுடுற ஆயா என்ன பண்ணும் ? ஒரு பெண்ணுக்கான கணவன் வெறும் கணவனா இருக்கனுமா இல்ல தோழனா இருக்கனுமா ? ஊர்ல செய்யாத சேட்டையெல்லாம் செஞ்சுட்டு சென்னையில வந்து நாலுக்கு நாலு ரூமோட செவுத்தை பாத்துட்டு தண்ணிய போட்டுட்டு புலம்பி வாழ்க்கைய நகர்த்துவது சரியா ? " இப்படி நிறைய கேள்விகள் வரும். அப்படி இல்லாம கொஞ்சம் காமெடி இல்ல ரொமான்டிக் இருக்குனுமே என்பதற்காக வாங்குவதுதான் பொழுதுபோக்கு புத்தகங்கள். இது என்னுடைய அவிப்பிராயத்தில். ஆனால் நான் நினைத்தது போல் இந்த புத்தகம் இல்லை.  அந்த ஃபீல்டுல இருந்ததுனாலோ என்னவோ நூலாசிரியர் தெளிவா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அச்சு பிசகாமல் எழுதியுள்ளார். அச்சு பிசகாமனு எதை வைச்சு சொல்றேன்னா " என் கூட படிச்ச சிலர் மற்றும் எனக்கு தெரிந்த  குலோஸா இருக்குறவங்களோட பொருளாதார வளர்ச்சிய பார்த்திருக்கிறேன்... பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்... "