Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தாவூத் இப்ராஹிம் - ஹீஸேன் ஸைதி - கார்த்திகா குமாரி | Dawood Ibrahim - Hussain Zaidi - karthika kumari




               நூல் : தாவூத் இப்ராஹிம்
      ஆசிரியர் :  எஸ் . ஹீஸேன் ஸைதி 
          தமிழில் : கார்த்திகா குமாரி


எல்லாருக்கும் சின்ன வயசுலே இருந்து ஒரு கனவு இருக்கும் எப்படியாச்சு ஒரு ரவுடி , தாதா , டான் ஆகனும்னு ஆனா நான் இப்ப இதை டைப் பண்ணிட்டே இருக்கும் போது என் மனசு என்கிட்ட பொய் சொன்னாலும் பொருந்துர மாதிரி சொல்றானு சொல்லுது. ஒருநாளாவது டான் வாழ்கை வாழனும்னு நினைச்சு பார்த்தவங்க நிறைய பேரு including me ஆனா அது.............


இந்த புத்தகத்தை ஒரு நாவல் மாதிரி எழுதியிருந்தா நல்லாயிருந்துருக்கும் நான் எதிர் பார்த்ததும் அதுதான். எப்தாவூத் முதன் முதல்ல பண்ணுன கொலை கொள்ளைலாம் திரில்லாங்கா சொன்னா இன்னும் சிறப்பா இருக்கும்.
பரவாயில்லை ஆசிரியர் கட்டுரை மாதிரி எழுதினதே நல்லாதான் இருந்தது.


ஒவ்வொரு ரவுடிக்கும் ஒரு சம்பவம் நடந்திருக்கும் அதுகப்புறம்தான் அந்த ரவுடியோட பேரு வெளிய தெரிய ஆரம்பிக்கும். இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னான அதுவரைக்கும் peakல இருந்த இன்னொரு ரவுடிக்கும் இந்த புது ரவுடிக்கும் சண்டை வரும் அந்த சண்டையில யாரு ஜெயிக்கிறாங்களோ அவங்களோட கொடிதான் அந்த ஏரியாவுல பறக்கும் அதே மாதிரிதான் தாவூத்தும் வளர்ந்து வந்தது.


ஆனா தாவூத் வளர்ந்தற்கு பின்னர் எல்லோருகிட்டயும் பிரண்ட்ஸிப் மெயின்டைன் பண்ணான் அது அவனோட ப்ளஸ் ஆனா நிறைய ரவுடிகள்கிட்ட அந்த பழக்கமே கிடையாது.
அவனை வளர்ந்ததுக்கு பலமா கூட நின்னது இரண்டு நபர்கள் ஒன்று காலித் இன்னொன்று சோட்ட ராஜன். மற்றபடி அவனோட சகோதரர்கள் , ஹாஜி மஸ்தான் , கரிம் லாலா  இன்னும் பல என எல்லோரும் அந்தந்த காலகட்டத்துல அவனோட சேர்ந்து இருந்து தொழில் பண்ணாங்க.


பதான்ளோட வாழ்வாதரத்தை அழித்து தன்னோட வாழ்கையை அங்க ( Almost all the area ) அரங்கேற்றினான் தாவூத் இதனால காண்டான அமிர்ஸாத் , ஆலம் இன்னும் நிறைய பேர்கள் தாவூத்தோட தொழிலையும் அவனையும் பழிவாங்க நிறைய முயற்சி பண்ணாங்க ஆனா அது எல்லாம் தோல்வியையே தழுவியது ( வருத்தமுடன் ).

சகோரதரின் மரணம் , பாலிவுட் நடிகைகள் உடன் பழக்கம், அரசியல்வாதிகளுடன் சம்பந்தம் , யாரை நம்புனமோ அவனே நம்மல கொல்ல எதிர்பாக்குறது , தீவிரவாதிகளுக்கு நன்கொடை , கடத்தல் வியாபாரம் இன்னும் சொல்லிகிட்டே போலாம் அவ்ளோவிஷயங்கள் இருக்கு அந்த ரவுடியோட வாழ்கையில.....

ஒரு மாபியா வாழ்கையில என்னென்ன கடந்து போகனுமோ  ( கொலை , கொள்ளை , சிறைச்சாலை , காதல் , கல்யாணம் , உறவுகள் , துரோகம் , பழி வாங்கல்  , ISI , Dubai , terrorist , gangster , americas wanted list , India's most wanted criminal ) அது எல்லாத்தையும்  கடந்து இப்ப வரைக்கும் சாதிச்சுகிட்டு இருக்குற ஒரு ஆள்னா அது தாவூத் இப்ராஹிம் கஸ்கர் என்ற மாபியா.




               " MAFIA MAFIA MAFIA "





Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

தமிழ் புத்தக விமர்சனம் " நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன் "

பொழுபோனுமேனுதான் சில புத்தகங்கள் வாங்குவேன். மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன், கமலா தாஸ் இவங்களோட படைப்பை வாசிச்சு முடிச்சதுக்கு பின்னா கொஞ்ச நேரம் யோசிப்போம். எதை பத்தினா " தீடிர்னு மழை பேஞ்சா ரோட்டுல வடை சுடுற ஆயா என்ன பண்ணும் ? ஒரு பெண்ணுக்கான கணவன் வெறும் கணவனா இருக்கனுமா இல்ல தோழனா இருக்கனுமா ? ஊர்ல செய்யாத சேட்டையெல்லாம் செஞ்சுட்டு சென்னையில வந்து நாலுக்கு நாலு ரூமோட செவுத்தை பாத்துட்டு தண்ணிய போட்டுட்டு புலம்பி வாழ்க்கைய நகர்த்துவது சரியா ? " இப்படி நிறைய கேள்விகள் வரும். அப்படி இல்லாம கொஞ்சம் காமெடி இல்ல ரொமான்டிக் இருக்குனுமே என்பதற்காக வாங்குவதுதான் பொழுதுபோக்கு புத்தகங்கள். இது என்னுடைய அவிப்பிராயத்தில். ஆனால் நான் நினைத்தது போல் இந்த புத்தகம் இல்லை.  அந்த ஃபீல்டுல இருந்ததுனாலோ என்னவோ நூலாசிரியர் தெளிவா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அச்சு பிசகாமல் எழுதியுள்ளார். அச்சு பிசகாமனு எதை வைச்சு சொல்றேன்னா " என் கூட படிச்ச சிலர் மற்றும் எனக்கு தெரிந்த  குலோஸா இருக்குறவங்களோட பொருளாதார வளர்ச்சிய பார்த்திருக்கிறேன்... பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்... "