Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

கச்சத்தீவு - ஆர்.முத்துக்குமார் | Kachchatheevu - R.Muthukumar



                  நூல் : கச்சத்தீவு 
                ஆசிரியர் : ஆர்.முத்துக்குமார்


ரொம்ப வருஷமா ஒரு சந்தேகம் இருந்துகிட்டே இருந்தது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் " கச்சத்தீவை மீட்போம்னு " சொல்றாங்களே அப்படினா என்ன ? அதுல என்னதான் இருக்கு ? எதுக்கு தமிழக மீனவனர்களை இலங்கை காரங்க அடிக்குறாங்க, கொல்றாங்க ? இது மாதிரி இன்னும் பல கேள்விகள் எல்லார்கிட்டயும் இருக்கும். அதை பத்தி தெரிஞ்சுபோமே அப்டிங்கிறதுக்காக இந்த புக் வாங்கினேன்.

கச்சத்தீவு :
      கச்சத்தீவோட மொத்த சைஸ் 163 ஏக்கர் அப்படி பாத்த ஒரு சின்ன கிராமத்தோட சைஸ்தான் இருக்கும்.  இத்தனைக்கும் அங்க யாரும் வாழ்றதுக்கு தகுதியான இடம் கிடையாது.ஆனா அங்க ஸ்பெஷல் ஆன மீன்கள் நிறையவே இருக்கும் அதனாலதான் போட்டி ஆரம்பமாச்சு . இதுல இன்னொரு விஷயம்னு பாத்த யாரவது இந்தியாவை போர் தொடுக்கனும்னு நினைச்ச கச்சத்தீவு வழியா வர்றது ஈசியா இருக்கும். அதுமட்டுமின்றி போர் ஆயுதங்கள் வைக்கிறதுக்கும் விமானம் தரையிறங்கவும் கப்பல் நிறுத்துறதுக்கும் வாகா இருக்குற இடம்தான் கச்சத்தீவு.வெள்ளைகாரன் காலம் வரைக்கும் இந்தியாவை சேர்ந்தாக இருந்தது அதுகப்புறம் தீடிர்னு அவங்களுக்கு சொந்தமாயிருச்சுனு சொல்றாங்க ( ஆத்தா கனவுல வந்து இனிமேல் இதை நீயே ஹேண்டில் பண்ணுக்கனு சொல்லிட்டா போல )


 நீங்க என்ன நினைக்கிங்றீங்கனா இப்படி பட்ட இடத்தை ஏன் இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்தது ?
சில பொதுநல அமைதி ( சுயநல ) அரசியல் காரணங்களுக்காக கொடுக்கப்பட்டது இத்தனைக்கும் ஒப்பந்தத்துல அவ்வளவு கிளியர்கட் ஆ எதுவுமே மென்சன் பண்ணல. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் கோட்டுக்கு இந்த பக்கம் நீ வர கூடாது கோட்டுக்கு அந்த பக்கம் நா வரமாட்டேன் இந்த மாதிரி கோடு கூட சரியா சொல்லல. ( வாழ்க இந்திரா காந்தி அரசு )

ஒரு கட்டத்துல பிரச்சனை பெரிசா உருமாற ஆரம்பிச்சுருச்சு எப்படி சொல்லாம்னா முன்னாடி கடலுக்கு மீன் பிடிக்க போன மீனவங்களோட வலைய அறுக்குறது , அவங்கிட்ட இருக்குற பணத்தை ஆட்டைய ( வழிப்பறி ) போடுறது , பிடிச்ச மீனை அப்டியே மொத்தமா லவுட்டிகிறது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்த அந்த  கடலோர காவல் படை கொஞ்சம் முன்னேறி மீனவங்களை அடிக்க ஆரம்பிச்சாங்க அதுகப்புறம் அடிக்குறது கொஞ்சம் போர் அடிக்கிறது என்கிற காரணத்தால் துப்பாக்கி கலச்சாரமும் அவர்களிடையே பரவி விட்ட காரணத்தால் யாரை பார்த்தாலும் சுட ஆரம்பித்தனர். அந்த கட்டதுலதான் LTTE அவங்கள வெளுத்து வாங்கின காலம்.


இந்த சம்பவங்கள் (வன்முறைகள்) ஒரு புறம் நடக்க மற்றொரு புறம்  மத்திய அரசுதான் இதை காதுல வாங்குற மாதிரி தெரியல நம்ம மாநில அரசு என்ன செஞ்சுனு பாத்த ஒன்னும் செய்யல. வழக்கம் போல் இலையும் சூரியனும் மாத்தி மாத்தி மாத்தி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி விளையாடி  கொண்டிருந்தனர். ( வாழ்க தமிழக அரசு )


அந்த காடுவாசிக  சுடறதுக்கு சொன்ன மூன்று காரணங்கள் :  
1. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தாங்க அதனால சுட்டோம்.  ( மீனவர்கள் வந்ததுக்கான ஆதாரம் அந்த barbarien கூட்டத்துக்கிட்ட இல்லை ) 
2.நாங்க தமிழீழ விடுதலைப்புலிகள் தான் வராங்கனு நினைத்து சுட்டோம் ( கடலோர காவல்படை ஹெலிகாப்டரில் வந்து சுடுகிற அளவுக்கு வெறித்தனம் )
3. சுடுறது நாங்க இல்லை தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துல இருக்குறவங்க. ( யாரவது சொந்த கூட்டுல  கல்லை எறிவாங்களா )
அதுமட்டுமில்லாம போரை நிறுத்தியே பல வருஷம் ஆச்சு ஆனா இன்னும் அவங்க சுடுறத  நிறுத்துற மாதிரி தெரியல.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னான International Sea Law என்ன சொல்றாங்கனா " ஒரு நாட்டை சேர்ந்தவர்கள் மீன் பிடிப்பதற்காக  மற்றொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்தால் அவங்களை கைது தான் செய்யனும். " 


" இப்ப வரைக்கும் பாதிக்கப்படுறது என்னமோ கடலோர மீனவங்கதான். கைகட்டி நின்னு வேடிக்கை பார்க்கிறது மத்திய மாநில அரசு "

Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

தமிழ் புத்தக விமர்சனம் " நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன் "

பொழுபோனுமேனுதான் சில புத்தகங்கள் வாங்குவேன். மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன், கமலா தாஸ் இவங்களோட படைப்பை வாசிச்சு முடிச்சதுக்கு பின்னா கொஞ்ச நேரம் யோசிப்போம். எதை பத்தினா " தீடிர்னு மழை பேஞ்சா ரோட்டுல வடை சுடுற ஆயா என்ன பண்ணும் ? ஒரு பெண்ணுக்கான கணவன் வெறும் கணவனா இருக்கனுமா இல்ல தோழனா இருக்கனுமா ? ஊர்ல செய்யாத சேட்டையெல்லாம் செஞ்சுட்டு சென்னையில வந்து நாலுக்கு நாலு ரூமோட செவுத்தை பாத்துட்டு தண்ணிய போட்டுட்டு புலம்பி வாழ்க்கைய நகர்த்துவது சரியா ? " இப்படி நிறைய கேள்விகள் வரும். அப்படி இல்லாம கொஞ்சம் காமெடி இல்ல ரொமான்டிக் இருக்குனுமே என்பதற்காக வாங்குவதுதான் பொழுதுபோக்கு புத்தகங்கள். இது என்னுடைய அவிப்பிராயத்தில். ஆனால் நான் நினைத்தது போல் இந்த புத்தகம் இல்லை.  அந்த ஃபீல்டுல இருந்ததுனாலோ என்னவோ நூலாசிரியர் தெளிவா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அச்சு பிசகாமல் எழுதியுள்ளார். அச்சு பிசகாமனு எதை வைச்சு சொல்றேன்னா " என் கூட படிச்ச சிலர் மற்றும் எனக்கு தெரிந்த  குலோஸா இருக்குறவங்களோட பொருளாதார வளர்ச்சிய பார்த்திருக்கிறேன்... பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்... "