Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

அயோத்திதாசர் - தருமராஜ் | Ayothee Thasar - Tharumaraj



நூல் : அயோத்திதாசர்
ஆசிரியர் : தருமராஜ்


ஒரு பதில் ஒருத்தரோட வாழ்க்கையே மாத்தும்னு யாரு நினைச்சுருப்பாங்க அது அவருக்கும் மட்டுமில்லாமல் அங்கிருந்த எல்லாரோட வாயையும் அடைக்க வைச்சு அவங்களை தீராத மன உலைச்சலுக்கு கொண்டு போயிருக்கும். அது அயோத்திதாசரோட பதில்.

சுதந்திரத்திற்கு முன்னால் இருந்த காலத்துல பார்ப்பானோட அதிகாரம் அதிகமா இருந்ததுனால அதை எதிர்க்கிறதுக்கு பெரியார் , திரு.வி.க இன்னும் பல போராடியிருக்காங்க இவங்க எல்லோருமே மக்களுக்கு தெரிஞ்சவங்க ஆனால் மக்களுக்கு தெரியமலே நிறைய பேரும் இருக்காங்க அதில இவரும் ஒருத்தர் ஆனா இவரோட பெயர் ஆட்சியில இருக்கிறவங்களுக்கு தெரியும். எல்லோரும் நேரே போய் எதிரிய தாக்குறாங்க ஆனா இவர் மட்டும் எதிரியோட கருத்துக்கும் அதை எதிர்கிறவங்களோட கருத்துக்கும் வேறு மாதிரியான ஒரு கருத்தை முன் வைக்கிறார் . அவர் வைக்கக்கூடிய கருத்து என்னான " எல்லோரும் பெளத்த மதத்தை சார்ந்தவர்கள் " நம்மளை சாதிவாரியா பிரிச்சது பிராமணம்.

இவர் முன்வைக்கும் கருத்து " தமிழில இருக்குற சம்பிரதாயங்கள் அனைத்துமே பெளத்தத்திலிருந்து வந்தது " அதுக்கு அவர் பல புனைவு கட்டுரைகளை கொடுக்கிறார். அதுமட்டுமில்லாம சாதி , மதம்  இல்லாம வாழ்ந்தவங்களை  கணக்கெடுக்கிப்பின் போது அவங்களை இந்து மதத்திற்க்குள் கொண்டு வந்தது சரியானது இல்லை என்கிறார். இவர் தமிழிலும் வித்தியாசங்களை பார்க்கிறார் அதற்கும் வரையறை தருகிறார்.

பார்( கண் ) - பறை ( வாய் ) இது மூலம் அவர் நம்மளை அவரோட வார்த்தைகளுக்கு கொண்டு போகிறார். தமிழை அந்தளவுக்கு ரொம்ப ஆழமா பரிசோதனைக்கு உட்படுத்தி வெளிநாட்டு மொழியிழாளர்களோட கருத்துகளை ஒதுக்கிறார் அதற்கு அவர் முன் வைக்கக்கூடிய ஒன்று இலட்சணம். தொல்காப்பியரக்கே தமிழ் சொல்லி கொடுத்தது புத்த மதத்தை சார்ந்தவங்கதான் என்கிறார். மறதி - ஞாபகம் இவற்றை தமிழோட இணைக்கிறார். இதுமாதிரி குறிப்பான் - குறியீடு , ஒலிப்பான் - ஒலிக்கா , உயிர் - மெய் போன்ற கருத்துகளோட மோதி தன்னோட வாதத்தை அங்க நிலை நாட்டுகிறார்.

ஆசிரியர் அயோத்திதாசரோட வாழ்கையை ஆராய்கிறார் அதற்கு அப்புறம் இருபது வருடங்களுக்கு பிறகு இந்த புத்தகம் தயாராகிறது. எங்க போனாலும் அவரோட கட்டுரைகளை மட்டுமே பேசுகிறார். 

" பறையன்ல ஒருத்தன் படிச்சு மேல வந்தா அவன் யாருக்கு பிறந்துருப்பான் ?  பார்ப்பான்லா ஒருத்தன் ஜெயிலுக்கு போனா அவன் யாருக்கு பிறந்துருப்பான் ?  "

Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

தமிழ் புத்தக விமர்சனம் " நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன் "

பொழுபோனுமேனுதான் சில புத்தகங்கள் வாங்குவேன். மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன், கமலா தாஸ் இவங்களோட படைப்பை வாசிச்சு முடிச்சதுக்கு பின்னா கொஞ்ச நேரம் யோசிப்போம். எதை பத்தினா " தீடிர்னு மழை பேஞ்சா ரோட்டுல வடை சுடுற ஆயா என்ன பண்ணும் ? ஒரு பெண்ணுக்கான கணவன் வெறும் கணவனா இருக்கனுமா இல்ல தோழனா இருக்கனுமா ? ஊர்ல செய்யாத சேட்டையெல்லாம் செஞ்சுட்டு சென்னையில வந்து நாலுக்கு நாலு ரூமோட செவுத்தை பாத்துட்டு தண்ணிய போட்டுட்டு புலம்பி வாழ்க்கைய நகர்த்துவது சரியா ? " இப்படி நிறைய கேள்விகள் வரும். அப்படி இல்லாம கொஞ்சம் காமெடி இல்ல ரொமான்டிக் இருக்குனுமே என்பதற்காக வாங்குவதுதான் பொழுதுபோக்கு புத்தகங்கள். இது என்னுடைய அவிப்பிராயத்தில். ஆனால் நான் நினைத்தது போல் இந்த புத்தகம் இல்லை.  அந்த ஃபீல்டுல இருந்ததுனாலோ என்னவோ நூலாசிரியர் தெளிவா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அச்சு பிசகாமல் எழுதியுள்ளார். அச்சு பிசகாமனு எதை வைச்சு சொல்றேன்னா " என் கூட படிச்ச சிலர் மற்றும் எனக்கு தெரிந்த  குலோஸா இருக்குறவங்களோட பொருளாதார வளர்ச்சிய பார்த்திருக்கிறேன்... பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்... "