Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.ராதா - சோம சுந்தரம் "


நூல் : பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.ராதா 
ஆசிரியர் : ச.சோமசுந்தரம்

Of course I'm antagonist fan. Not only in movies , reality also. I like dawood ibrahim, pablo Escobar , MR Radha etc., Because being a antagonist isn't ordinary matter. The way of thinking is more important. Always becareful to move . Handle the good and bad odds and many more reasons. That's why l like villains more than dummy heros  . For the sake of  curiosity i bought this book. Many authors have released books about MRR like Mugil but the main thing is this author and MRR are like kinda relation. So I decide to buy specifically this author book.


ஆத்திரத்தோட துப்பாக்கிய எடுத்து தமிழ்நாட்டின் முன்னனி நடிகர்களுள் ஒருவரை சுடுவது என்பது சாதாரண காரியம் இல்லை மக்களே. அதற்கு எவ்வளவு பெரிய தைரியமும் துணிச்சலும் வீரமும் விவேகமும் தன்னுடைய விடாபிடியான கொள்கையும்...... இந்த மாதிரியான orgasmic வசனங்கள் புத்தகம் முழுவதும் உள்ளது. அதுமட்டுமின்றி எனக்கு பிடித்ததும் இந்த நிகழ்ச்சி மட்டுமே. 

பெரியாரோட கொள்கையை பரப்புவதை தனி ஆழாக நின்று திறம்பட செய்திருக்கிறார். சனாதன கழுதையும் பார்ப்பானிய எருமையையும் அறவே வெறுத்துள்ளார். ச்சா... mindல இந்த புக்கோட வசனங்கள் ஓடிட்டு இருக்குறதுனால நான் சொல்ல வந்த content இந்த புக்கோட vibes மாத்துது.

நான் சொல்ல வருவது என்னவென்றால் பெரியாரோட கருத்துக்கு முரண்படமா செயல்படும் ஒரேயொரு ஜீவன் என்றால் அது MRR அவர்கள் மட்டுமே. டேய்...முடியலைடா யப்பா. அந்த காலத்துல ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் மட்டுமே அடிப்படையா வச்சு வந்த நாடகங்களை ஒதுக்கிவிட்டு சமத்துவத்தையும் நீதியையும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்ததுனா அது ராதாவின் நாடகங்கள் மட்டுமே. அது மட்டுமல்ல நாடகங்களின் பெரியாரின் கருத்துகளையும் இடைச்சொருகலாக நிறைய இடங்களில் இருக்கும்.

Main content இதுதான் மீதியெல்லாம் அவரு(ராதா) அதை பண்ணாரு இவரு பாராட்டுனாங்க , இதை பண்ணாரு அவரு பாராட்டுனாங்க போன்ற glorifying or exaggerating things.  மத்தபடி வேற எதுவும் இல்லை .ராதாவோட நாடகங்கள் details சிறிதாகவும் இல்லாமல் பெரிதாகவும் இல்லாமல் average இருக்கும்.ஆனால் மக்களிடையே ராதாவோட தாக்கம் இருந்தது. ஏன்னா மக்களோட ஆதரவு இதையெல்லாம் பண்ண முடியாது . இவரோட நாடகங்களில் சிறந்தது எதுனு சொன்னா இரத்த கண்ணீர் , ராமாயணம் , தூக்கு மேடை , பேப்பர் நியூஸ்.

" வாய்யா நீலகண்டா இந்த துப்பாக்கியாலை ராமசந்திரனை சுட்டேன் அவனும் சாகல என்னைய சுட்டுகிட்டேன் நானும் சாகல . என்னய்யா துப்பாக்கி கண்டுபிடிச்சுருக்காங்க. இதை வைச்சு சைனாகாரனை ஓட்டப்போறாங்களா "








Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

தமிழ் புத்தக விமர்சனம் " நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன் "

பொழுபோனுமேனுதான் சில புத்தகங்கள் வாங்குவேன். மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன், கமலா தாஸ் இவங்களோட படைப்பை வாசிச்சு முடிச்சதுக்கு பின்னா கொஞ்ச நேரம் யோசிப்போம். எதை பத்தினா " தீடிர்னு மழை பேஞ்சா ரோட்டுல வடை சுடுற ஆயா என்ன பண்ணும் ? ஒரு பெண்ணுக்கான கணவன் வெறும் கணவனா இருக்கனுமா இல்ல தோழனா இருக்கனுமா ? ஊர்ல செய்யாத சேட்டையெல்லாம் செஞ்சுட்டு சென்னையில வந்து நாலுக்கு நாலு ரூமோட செவுத்தை பாத்துட்டு தண்ணிய போட்டுட்டு புலம்பி வாழ்க்கைய நகர்த்துவது சரியா ? " இப்படி நிறைய கேள்விகள் வரும். அப்படி இல்லாம கொஞ்சம் காமெடி இல்ல ரொமான்டிக் இருக்குனுமே என்பதற்காக வாங்குவதுதான் பொழுதுபோக்கு புத்தகங்கள். இது என்னுடைய அவிப்பிராயத்தில். ஆனால் நான் நினைத்தது போல் இந்த புத்தகம் இல்லை.  அந்த ஃபீல்டுல இருந்ததுனாலோ என்னவோ நூலாசிரியர் தெளிவா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அச்சு பிசகாமல் எழுதியுள்ளார். அச்சு பிசகாமனு எதை வைச்சு சொல்றேன்னா " என் கூட படிச்ச சிலர் மற்றும் எனக்கு தெரிந்த  குலோஸா இருக்குறவங்களோட பொருளாதார வளர்ச்சிய பார்த்திருக்கிறேன்... பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்... "