Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " உணவின் வரலாறு - பா.ராகவன் "


நூல் : உணவின் வரலாறு
ஆசிரியர் : பா.ராகவன்

சாப்பிடறது யாருக்குத்தான் பிடிக்காது . ஆகையால் உணவின் வரலாறு சிறிதளவு எடுத்து மூளையில் சேர்ப்போம் என்றதால் ஒரு கைபிடி அளவு புத்தகம் வாங்கினேன். உணவை பற்றி  நிறைய புத்தகம்  இருக்குறப்போ எதுக்கு பா.ரா.? ஏன்னா என்னோட ஆரம்ப புத்தகம் வாசிக்கும் காலங்களில் பா.ரா தான் முதலிடத்தில் இருந்தார் அது மட்டுமல்ல நேரிடையாக நல்ல சாப்பிடுறதுனால என்ன ஆகும்னு அவரோட தற்போதைய தோற்றத்திற்கும் பத்து வருடத்திற்கு முன்பு தோற்றத்தையும் பார்த்தால் உங்களுக்கு புரியும். 

எல்லா உணவையும் கவர் பண்ணவில்லை என்றாலும்  உலகின் majority உணவுகளின் வரலாற்றை தொகுத்து கூறுகிறார்.அதுமட்டுமின்றி தமிழகத்தின் சிறந்த உணவுகளின் பட்டியல் தயாரித்தாலே ஒரு நூலகம் அமைத்துவிடலாம் என்னும் போது உலகை cover செய்வது மிக சிரமம்தான். 

ரஷ்யாவில் வோட்கா , பிரான்சில் wine , american burger இது போன்ற சிலவற்றை   எப்படி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்ற வரலாறு+செய்முறையை தொகுத்துள்ளார். இறுதியாக இந்தியாவிற்கு வந்தால் தலை சுற்றுகிற அளவுக்கு அவளோ உணவுகள் உள்ளன. coz India is a diversity country என்பதால் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் உணவுகள் உள்ளன. 

எனக்கு பிடிச்ச பாகம் எதுனா ரஷ்யாதான்.(வாழ்வில் ஒருமுறையாவது ரஷ்யா சென்று வர வேண்டும் என்பது என் அவா ) . ரஷ்யர்கள்  மொத்த காய்கறிகளையும் வாரத்திற்கு ஒருமுறை  வாங்காமல் சமைக்கும் முதல் நாள் முன்பு போய் கடையில வாங்கிட்டு வந்து அளவா சமைத்து சாப்பிடுவது . இதுல சோகம் என்னான சோமாலியா எப்படி காசு இல்லாமா சாப்பாட்டுக்கு பிறரிடம் கையேந்துதோ அதேபோல  ரஷ்யா கையில் காசு இருந்தாலும் சாப்பாடு ஒரு limitதான். அதற்கு மேல் அங்கே கிடைக்காது . இப்போதும் அதே போல் தொடர்கிறது. 

ஆப்பிரிக்கன் உணவின் ருசி உலகில் வேறெந்த உணவிலும் கிடையாதுனு சொல்றாங்க. ஆனா எனக்கு பிடிச்சது திருச்சி கேரளா மெஸ் சிக்கன் பிரியாணி , பரோட்டா  with beef fry . 

 சைனால  ஸ்பெஷல்னு எதையும் சொல்ல முடியாது ஏன்னா அவிங்க மனுஷனே கிடையாது கருமம் எல்லாத்தையும் சாப்பிடுறாங்க . இப்ப எப்படி கொரோனா வந்ததோ அதே மாதிரிதான் 2001ல SARS virus பூனைகறியிலிருந்து பரவியது. அதற்கும் அவங்கதான் காரணம். mother fuckers.  குரங்கு சூப் கேக்குதோ...assholes . ( Context : குரங்கை வேக வைத்து கொடுப்பதல்ல குரங்கு சூப். உயிரோடு இருக்கும் குரங்கின் கழுத்தை உடைத்து உள்ளே ஸ்ட்ராவை சொருகி ரத்தத்தை அப்படியே குடிப்பது 🥵🥵😱😵. ) 

இந்தியானு வரப்ப மதத்தை எங்கிருந்து எடுத்தார்னு தெரியலை பா.ரா . ஏன்னா அவர் முன் வைப்பது உணவை மதத்தோட முன்மொழிவது. Literally my mind be like what the fuck ? Whats wrong with him. அவர் சொன்னதுல பெரும்பான்மையானது ஒவ்வொரு கோயிலின் பிரசாதம். ஏன் அது மட்டுத்தான் இந்தியாவில் உள்ளதா ? . மதுரை கறிதோசை , திருநெல்வேலி ஹல்வா etc போன்ற உணவையெல்லாம்  இவர் சாப்பிட்டதில்லையா. 

Almost எல்லா continental/countries உணவையும் எழுதின பா.ரா. அவர்கள் gulf countries foods  பற்றி சிறு குறிப்பு கூட எழுதவில்லை. ஒருவேலை தீவிர ஹிந்துத்துவாதி என்பதால் எழுதவில்லையா ?


"shawarma , பிரியாணி , afghani dejaj tandoori பற்றி எழுதவில்லை என்பதால் இந்த புக்கை நான் வெறுக்கிறேன்"

Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

தமிழ் புத்தக விமர்சனம் " நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன் "

பொழுபோனுமேனுதான் சில புத்தகங்கள் வாங்குவேன். மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன், கமலா தாஸ் இவங்களோட படைப்பை வாசிச்சு முடிச்சதுக்கு பின்னா கொஞ்ச நேரம் யோசிப்போம். எதை பத்தினா " தீடிர்னு மழை பேஞ்சா ரோட்டுல வடை சுடுற ஆயா என்ன பண்ணும் ? ஒரு பெண்ணுக்கான கணவன் வெறும் கணவனா இருக்கனுமா இல்ல தோழனா இருக்கனுமா ? ஊர்ல செய்யாத சேட்டையெல்லாம் செஞ்சுட்டு சென்னையில வந்து நாலுக்கு நாலு ரூமோட செவுத்தை பாத்துட்டு தண்ணிய போட்டுட்டு புலம்பி வாழ்க்கைய நகர்த்துவது சரியா ? " இப்படி நிறைய கேள்விகள் வரும். அப்படி இல்லாம கொஞ்சம் காமெடி இல்ல ரொமான்டிக் இருக்குனுமே என்பதற்காக வாங்குவதுதான் பொழுதுபோக்கு புத்தகங்கள். இது என்னுடைய அவிப்பிராயத்தில். ஆனால் நான் நினைத்தது போல் இந்த புத்தகம் இல்லை.  அந்த ஃபீல்டுல இருந்ததுனாலோ என்னவோ நூலாசிரியர் தெளிவா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அச்சு பிசகாமல் எழுதியுள்ளார். அச்சு பிசகாமனு எதை வைச்சு சொல்றேன்னா " என் கூட படிச்ச சிலர் மற்றும் எனக்கு தெரிந்த  குலோஸா இருக்குறவங்களோட பொருளாதார வளர்ச்சிய பார்த்திருக்கிறேன்... பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்... "