Skip to main content

Posts

Showing posts from June, 2022

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " யூதர்கள் - முகில் "

நூல் : யூதர்கள் ஆசிரியர் : முகில் சிரியா - பாலஸ்தீன் இடையே நடக்கின்ற போர் பற்றி தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக பாலஸ்தீன் - இஸ்ரேல் போரும்  தெரிந்திருக்கும் என்ற வகையில் நான் வாங்கியது இப்புத்தகம். நாம் நினைப்போம் பாலஸ்தீன் பிரச்சினை என்று ஆனால் அது இல்லை. சிரியா - பாலஸ்தீன் போர் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில்( if possible ) பார்ப்போம். பாலஸ்தீன்-இஸ்ரேல் போரை சுருக்கமாக கூறுவதென்றால் தமிழில் அருமையான பழமொழி ஒன்று உண்டு அது " பெருமாள் முதல்ல உட்கார இடம் கேட்டாராம் , அப்புறம் சாப்பிட கேட்டாராம் , பின்ன படுக்க கேட்டாராம் " அதேபோல்தான் இஸ்ரேல் பாலஸ்தீனிடம் பிச்சை கேட்டது. பாலஸ்தீனும் கொடுத்தது பாலஸ்தீன் இப்போது பறிதவிக்கிறது. அதுபோக யார் இந்த இஸ்ரேல் மக்கள் , அவர்களை ஏன் ஹிட்லர் கூண்டோடு சமாதி செய்தார் , ரோமானியர்கள் ஏன் இன்றளவும் இவர்களை வெறுக்கிறார்கள் , பாலஸ்தீன் செய்த தவறு என்ன ? , யூதர்கள் பற்றி நிறைய buildup உள்ளன அதெல்லாம் உண்மையா ? இதுபோன்ற இன்னும் நிறைய கேள்விகளுக்கு பதில்கள் இன்றைய தொலைக்காட்சியில் இரவு ஒன்பது முப்பது மணிக்கு " குற்றம் நடந்தது என்ன ?  " க