Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " யூதர்கள் - முகில் "



நூல் : யூதர்கள்
ஆசிரியர் : முகில்

சிரியா - பாலஸ்தீன் இடையே நடக்கின்ற போர் பற்றி தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக பாலஸ்தீன் - இஸ்ரேல் போரும்  தெரிந்திருக்கும் என்ற வகையில் நான் வாங்கியது இப்புத்தகம். நாம் நினைப்போம் பாலஸ்தீன் பிரச்சினை என்று ஆனால் அது இல்லை. சிரியா - பாலஸ்தீன் போர் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில்( if possible ) பார்ப்போம். பாலஸ்தீன்-இஸ்ரேல் போரை சுருக்கமாக கூறுவதென்றால் தமிழில் அருமையான பழமொழி ஒன்று உண்டு அது " பெருமாள் முதல்ல உட்கார இடம் கேட்டாராம் , அப்புறம் சாப்பிட கேட்டாராம் , பின்ன படுக்க கேட்டாராம் " அதேபோல்தான் இஸ்ரேல் பாலஸ்தீனிடம் பிச்சை கேட்டது. பாலஸ்தீனும் கொடுத்தது பாலஸ்தீன் இப்போது பறிதவிக்கிறது. அதுபோக யார் இந்த இஸ்ரேல் மக்கள் , அவர்களை ஏன் ஹிட்லர் கூண்டோடு சமாதி செய்தார் , ரோமானியர்கள் ஏன் இன்றளவும் இவர்களை வெறுக்கிறார்கள் , பாலஸ்தீன் செய்த தவறு என்ன ? , யூதர்கள் பற்றி நிறைய buildup உள்ளன அதெல்லாம் உண்மையா ? இதுபோன்ற இன்னும் நிறைய கேள்விகளுக்கு பதில்கள் இன்றைய தொலைக்காட்சியில் இரவு ஒன்பது முப்பது மணிக்கு " குற்றம் நடந்தது என்ன ?  " காணத்தவறாதீர்கள். 

மேலே சொன்ன கேள்விகள் உட்பட பிற அனைத்திற்கும் இப்புத்தகத்தில் பதில் உள்ளது முடிந்தால் வாங்கி படியுங்கள் இல்லையெனில் go to wikipedia . 


There is nothing interesting about those motherfuckers(jews). Tenakh says " one jew don't have to kill another Jew " unless for valid reasons. But one Jew can kill other people( except Jewish people) without guilty . Tenakh is Jews people sacred book . How muslim have quran , christian have bible like tenakh. Its combination of three books.

நம்மலாம் ஏதாவது கல்யாண நாள் வருது, புத்தாண்டு வருது , கிடாவெட்டு வருது , ஜெயில்ல இருந்து நம்ம மச்சா ரிலீஸ்சாகி வராரு அப்படினா ஆடி பாடி சந்தோசமா சரக்க போட்டு மட்டையாகிவோம். ஆனா இவிங்க  கல்யாணம் நடந்தாலும் சரி புள்ளை பிறந்தாலும் சரி ஏதாவது national holiday வந்தாலும் சரி "ஓ" ஒப்பாரி வைக்காத கொறையா சோகமாவே இருப்பாங்க. ஏன்டானு கேட்டா ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடி என்னோட தாத்தா ஒருத்தர் செத்து போய்ட்டாரா அத நினைச்சு சோகமா இருக்கோம்னு சொல்றாங்க. சரி ஒரு 1 hour or 2 hour சோகமா இருந்தா பத்தாத நாள் பூரா அப்படியேவா இருக்க முடியும் . என்ன கருமமோ .ஒரு வழியா அவிங்களை பத்தியும் டேட்டா பேஸ்ல அப்டேட் செஞ்சாச்சு. 


வேற சொல்றக்கு என்னா இருக்கு ....
இஸ்ரேலை வளத்துவிட்டது UK and US . பின்னாளில் அவங்களையே போடா மயிருனு சொல்லிடாங்க. அதுமட்டுமின்றி இஸ்ரேலின் உளவுத்துறையை வளர்த்து விட்ட அமெரிக்காவையே வெள்ளை மாளிகையில் bug camera fix செய்து பிரமருக்கும் அவருடைய உதவியாளருக்கும் இடையே நடந்த கள்ளகாதலை படுக்கையறை காட்சிகளுடன் வெளிபடுத்தியது மொஸாட்.


கடவுள் இவங்களுக்கு மட்டும் தான் சொந்தம்னு இருப்பாங்க. தினமும் ஒரு வேளையாவது சோகமா இல்லாட்டி தூக்கம் வராது. வெளி ஆளுங்களை உள்ள சேக்க மாட்டாங்க. அதுக்குனு தனியா கோர்ட் , பூசாரினு நிறைய procedure இருக்கு உள்ள வரவங்களை செக் பண்றதுக்கு. 100% pure fundamentalist persons ruling the country . If anyone against their culture , ban the festivals etc they will react immediately and that causing person straightly go to heaven/hell.

ஒரு காலத்துல ஒட்டு மொத்த இஸ்ரேலியளுர்க்கும் தண்ணி காட்டிய ஒரு ஆள் யார்னா யாஸர் அராஃபத். இஸ்ரேல் பாலஸ்தீனை occupy பண்ணியதற்க்கு பின்பு  இஸ்ரேல் மக்களுக்கும் பாலஸ்தீன் மக்களுக்கும் மறக்க முடியாத ஒரு நபர் என்றால் அது யாஸர் அராஃபத் . அது தனி chapter பேசுனா அந்த நல்ல மனுஷனை பத்தி பேசிகிட்டே போகலாம்.


கர்த்தரை காட்டுமிராண்டிகளிடம் காட்டி கொடுத்த Judas Iscariot என்ற கர்த்தரின் சீடன் வழியாக வந்த சமூகமாக யூத இனம் இன்றளவும் உயிர் வாழ்கிறது.





Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

தமிழ் புத்தக விமர்சனம் " நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன் "

பொழுபோனுமேனுதான் சில புத்தகங்கள் வாங்குவேன். மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன், கமலா தாஸ் இவங்களோட படைப்பை வாசிச்சு முடிச்சதுக்கு பின்னா கொஞ்ச நேரம் யோசிப்போம். எதை பத்தினா " தீடிர்னு மழை பேஞ்சா ரோட்டுல வடை சுடுற ஆயா என்ன பண்ணும் ? ஒரு பெண்ணுக்கான கணவன் வெறும் கணவனா இருக்கனுமா இல்ல தோழனா இருக்கனுமா ? ஊர்ல செய்யாத சேட்டையெல்லாம் செஞ்சுட்டு சென்னையில வந்து நாலுக்கு நாலு ரூமோட செவுத்தை பாத்துட்டு தண்ணிய போட்டுட்டு புலம்பி வாழ்க்கைய நகர்த்துவது சரியா ? " இப்படி நிறைய கேள்விகள் வரும். அப்படி இல்லாம கொஞ்சம் காமெடி இல்ல ரொமான்டிக் இருக்குனுமே என்பதற்காக வாங்குவதுதான் பொழுதுபோக்கு புத்தகங்கள். இது என்னுடைய அவிப்பிராயத்தில். ஆனால் நான் நினைத்தது போல் இந்த புத்தகம் இல்லை.  அந்த ஃபீல்டுல இருந்ததுனாலோ என்னவோ நூலாசிரியர் தெளிவா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அச்சு பிசகாமல் எழுதியுள்ளார். அச்சு பிசகாமனு எதை வைச்சு சொல்றேன்னா " என் கூட படிச்ச சிலர் மற்றும் எனக்கு தெரிந்த  குலோஸா இருக்குறவங்களோட பொருளாதார வளர்ச்சிய பார்த்திருக்கிறேன்... பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்... "