Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " சாப்பாட்டுப் புராணம் - சமஸ் "


நூல் : சாப்பாட்டுப் புராணம்
ஆசிரியர் : சமஸ்

ஒரு கட்டுரை எழுதுறக்கு (அதுவும் சாப்பாடு பத்தினது )இவ்வளவு தூரம் ஆசிரியர் மெனக்கெட்டுருக்கிறார்னு கேட்குறப்பவே confirm இத படிச்சே ஆகனும்னு தோனுச்சு. அவருடைய முயற்ச்சியை பாராட்டும் விதமாக வாங்கினேன் இப்புராணத்தை. ஏன்னா மக்களுக்கு புரிய மாட்டிங்குது எது food review எது promotionனு . சிம்பிள்ளா சொன்னா நீங்க யூடியூப்பில் பாக்குற 99.9999999999% வீடியோக்கள் புரமோஷன்தான். யூடியூப்பில் சொன்ன கடையில வாங்கி சாப்பிட்டு அவஸ்தை பட்ட என்னோட நண்பர்களுக்கு இந்த விமர்சனம் சமர்ப்பணம்.


தமிழ்நாட்டோட மிகப்பழமையான அல்லது பிரபலமான உணவு வகைகள் , அதன் செய்முறை , அதோட வரலாறு, எந்த கடையில சாப்பிட்ட நல்லா இருக்கும்னு inch by inch தெளிவா எழுதியிருக்கிறார். இதைவிட முக்கியமானது எல்லாமே கொறைஞ்ச விலைக்கு கிடைக்குது. இதுல இருக்குற கடைகளில ஒரு சில கடைகள்ல நான் சாப்பிட்டு இருக்கேன் . அதை வைச்சு சொல்றேன்.

ஒரு சில உணவு பத்தின புக்குல பெரிய உணவு வகைகளை மட்டுமே எழுதியிருப்பாங்க அதுவும் காசு அதிகமா இருக்கும் ( பின்குறிப்பு : சாப்பிட்டதுக்கு பின்ன ஏன்டா இந்த எழவ இவ்வளவு காசு கொடுத்து வாங்கினோம்னு வருத்தப்படுவேன்). இதுல மிட்டாய்ல இருந்து பெரிய உணவு வகை எழுதியிருக்கிறார் அதுவும் இப்ப அழிந்த( பொறி உருண்டை , ஜவ்வு முட்டாய் ), அழிய போகின்ற( குச்சி ஐஸ், போளி ) வகைகளை எழுதியுள்ளார்.

நான் யோசிச்சு பாத்தேன் ஏன் ஆசிரியர் திருநெல்வேலிக்கு அப்புறம் இருக்குற ஊர்கள், ஈரோடு பக்கம் இருக்குற ஊர்கள் எதையுமே mention பண்ணலனு பின்னர் எனக்கு நானே ஆசுவாசப்படுத்தி கொண்டேன். ஏன்னா திருநெல்வேலிக்கு அப்புறம் நகர்ந்தாலே சாப்பாடு நல்லாவே இல்லைங்கிறது என்னோட சொந்த அனுபவம். அதனால ஆசிரியர் எழுதலையா என்னங்கிறது எனக்கு தெரியலை. என்னோட அனுபவத்துல குறிப்பிட்டு சொல்லலாம் இந்தந்த ஊர்ல majority கடைகள் நல்லாதான் இருக்கும்னு சொன்னா மத்த ஊர் காரங்க கோவிச்சுக்குவாங்க அதனால விட்டுறலாம். 

சாப்பாட்டை பத்தி பேசுனா நாளும் பத்தாது எச்சி உறுறதும் நிக்காது. ஆக சாப்பிட்றதுக்காக வாழ வேண்டாம் வாழ்வதற்காக சாப்பிடவும் வேண்டாம் கடமைக்காக சாப்பிடறதுக்கு வேண்டாம்.  ஒரு வேளை சாப்பிட்டா கூட நமக்கு பிடிச்ச கடையில நமக்கு பிடித்த உணவை செலக்ட் பண்ணி ருசுச்சு சாப்பிடுங்க.நான் அதான் பண்றேன். அதனாலதான் என்னவோ என்னோட சம்பளத்துள பாதி அந்த கடைக்காரங்களுக்கு நேரடியா போகுது பரவாயில்லை நல்ல சாப்பாடு கிடைக்குதே . 

இதுல நம்ம favorite item கறிதோசையும் பிரியாணியும்.

Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

தமிழ் புத்தக விமர்சனம் " நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன் "

பொழுபோனுமேனுதான் சில புத்தகங்கள் வாங்குவேன். மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன், கமலா தாஸ் இவங்களோட படைப்பை வாசிச்சு முடிச்சதுக்கு பின்னா கொஞ்ச நேரம் யோசிப்போம். எதை பத்தினா " தீடிர்னு மழை பேஞ்சா ரோட்டுல வடை சுடுற ஆயா என்ன பண்ணும் ? ஒரு பெண்ணுக்கான கணவன் வெறும் கணவனா இருக்கனுமா இல்ல தோழனா இருக்கனுமா ? ஊர்ல செய்யாத சேட்டையெல்லாம் செஞ்சுட்டு சென்னையில வந்து நாலுக்கு நாலு ரூமோட செவுத்தை பாத்துட்டு தண்ணிய போட்டுட்டு புலம்பி வாழ்க்கைய நகர்த்துவது சரியா ? " இப்படி நிறைய கேள்விகள் வரும். அப்படி இல்லாம கொஞ்சம் காமெடி இல்ல ரொமான்டிக் இருக்குனுமே என்பதற்காக வாங்குவதுதான் பொழுதுபோக்கு புத்தகங்கள். இது என்னுடைய அவிப்பிராயத்தில். ஆனால் நான் நினைத்தது போல் இந்த புத்தகம் இல்லை.  அந்த ஃபீல்டுல இருந்ததுனாலோ என்னவோ நூலாசிரியர் தெளிவா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அச்சு பிசகாமல் எழுதியுள்ளார். அச்சு பிசகாமனு எதை வைச்சு சொல்றேன்னா " என் கூட படிச்ச சிலர் மற்றும் எனக்கு தெரிந்த  குலோஸா இருக்குறவங்களோட பொருளாதார வளர்ச்சிய பார்த்திருக்கிறேன்... பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்... "