Skip to main content

Posts

Showing posts from February, 2023

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் - பாவெல் சக்தி "

நூல் : நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் ஆசிரியர் : பாவெல் சக்தி Don't judge the book by its cover என்ற வாக்கியத்தை கடுமையாக ஃபாலோ பண்றவன் ஏன்னா இதுக்கு முன்னாடி நிறைய திராபைகளை வாங்கி காசுக்கு காசும் போயி அந்த கருமத்த வாசித்ததுக்கு depression வேற ஆகிட்டேன் ஆதலால் நான் உங்களுக்கு சொல்லும் அட்வைஸ் / கருத்து / அனுசரணை எல்லாம் அதுதான். இதையெல்லாத்தையும் தாண்டி இந்த புத்தகத்தோட டைட்டிலே என்னை கவர்ந்ததால் இந்த புக்கை வாங்கினேன். ஆசிரியரோட  disclaimer படி பாத்த இந்த புக் அவரு சொன்ன மாதிரிதான் அதுவும் புக்கோட டைட்டிலும் ஒன்னுதான். ஏழுகதையுமே சோகமான மனநிலையில் வாசிக்க முடிந்தது. இது ஆசிரியரோட  முதல் படைப்பா இல்ல இன்னும் இருக்கானு தெரியல காரணம் என்னான இது அவரோட முதல் புக்கு மாதிரியே தெரியலை. அந்தளவுக்கு நிறைய details ஒட கதைய விவரிச்சுரிக்கிறார். ஒரு வக்கீலாகவும் ஒரு சராசரி மனுஷனாகவும் இதை எழுதியிருக்கிறார். ஏழு கதைக்கு அப்புறம் எட்டாவது கதையை கொஞ்சம் நார்மல் தமிழ்லயே எழுதியிருக்கலாம் தோனுச்சு ( இந்த கதை நாகர்கோவில் slangல இருக்கு ) ஏ