Skip to main content

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " கெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள் முருகன் "



நூல் : கெட்ட வார்த்தை பேசுவோம்
ஆசிரியர்: பெருமாள் முருகன் 


There is a saying

Eat like a Bird
Get drunk like a Skunk 
Walk like a King 
Kiss like a Pro

அதே போல் ஃபிரெஞ்சு காரன் மாதிரி குடிக்கனும். எதுக்கு நம்ம உதாரணம் அவன மாதிரி இருக்கனும்னா, நம்ம ஊர்லதான் பாருக்கு (Bar - மது அருந்தும் விடுதி ) போய் டேபில்ல உட்காந்து சரக்கு வந்துருச்சுன்னா ஒரே gulpல கிளாஸ்ல இருக்குறத முடிச்சுருவாங்க. அதுக்கப்புறம் எங்காவது சாக்கடைல விழுக வேண்டியது. குடிகாரப் பயலுக 😒.

 இதே ஃபிரெஞ்சுல bar tender ஒரு கிளாஸ்ல சரக்கை ஊத்துறப்பயே கிளாஸ் முழுக்க ஊத்தாம just 25% மட்டும் ஊத்துவாங்க. அந்த கிளாஸ்ஆ அப்டியே எடுத்து வாய்கிட்ட கொண்டு போய் லைட் சரக்கோட வாசனை நல்லா இருக்கானு யாருக்கும் தெரியாத மாதிரி மோந்து பாத்துட்டு உடனே ஒரே ஒரு sip மட்டும் அடிப்பாங்க. அந்த 25% சரக்குலயும் பாதி இருக்கும். அடிச்ச அந்த சரக்கு தொண்டை வழியா வயித்துல போய் அப்டியே ஒரு வித நினைவலைகள் உருவாகி அவனை போட்டு தாக்கும். அவனோட ex girlfriendsல எந்த பொண்ணு நம்ம கூட ரொம்ப சந்தோசமா இருந்தா , நாம யாரை ரொம்ப சந்தோசமா வச்சுகிட்டோம்னு ஒரு அரை மணி நேரம் யோசிப்பான் அதுக்கப்புறம்தான் மீதி சரக்கை எடுத்து அடிப்பான். அப்படி நின்னு நிதானமா சரக்கு அடிக்கறப்ப அது தர போதை வேற லெவல்ஆ இருக்கும் 🥹. 

Now coming to the point is சாரு, அய்யனார், பெருமாள் முருகன், கமலா தாஸ், லஷ்மி சரவணகுமார், இன்னும் சில இவங்களோட புத்தகங்களை எடுத்த உடனே வாசிச்சு முடிச்சு ஒரு ஓரமா வைக்க கூடாது. மெது மெதுவா ஒரு நாளைக்கு இருபது பக்கம் என்ற கணக்கில் வாசிக்க வேண்டும். பின்னர் அந்த ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார்னு ஆராய்ச்சிய பண்ண வேண்டும். This is my procedure for reading those author books. Now author glorification has completed. 

இந்த புக்கும் அதே வரிசையில்தான் வருகிறது. இவரு சொன்ன மாதிரிதான் நடை முறையில இருக்குனு நினைக்கிறேன். Agressive author சாரு கூட சுன்னி, புண்டைனு நடைமுறைல இருக்குற வார்த்தைகளை உபயோக படுத்தவில்லை.( So far I have read his books. I don't know exactly whether he was used those words). 

இங்க எல்லோருமே தப்பு பண்றவங்கதான். யாரும் இங்க உத்தமர்கள் கிடையாது ( நான் உட்பட) என்பது என்னுடைய எண்ணம். உத்தமர் போல வேஷம் போட்டு ஏமாத்துறவங்க வேண நிறைய பேர் உண்டு. இந்த சமூகத்தை பொறுத்த வரை என்ன வேணா பண்ணு ஆனா என் கண் முன்னாடி பண்ணாத. உதாரணம் நிறைய சொல்லலாம் ஆனால் டாபிக் அதுவல்ல. What a pathetic society we are living. 

நாம பத்தாவது , பதினொன்னாவது, பன்னன்டாவது படிக்குறப்ப சயன்ஸ் புக்ல மனித உற்பத்தி என்ற உப தலைப்பு இருக்கும். சொல்லி வைச்ச மாதிரியே எல்லா ஆசிரியரும் அதை ஸ்கிப் பண்ணிருவாங்க‌. வாழ்க சயின்ஸ் டீச்சர்ஸ். ஏன் பசங்களுக்கு தெரியாத ஓத்தாதான் புள்ள பிறக்கம்னு. அந்த விஷயம் வாத்தியார்களுக்கும் தெரியும் அதாவது பசங்களுக்கு தெரியும் என்பது. அப்படியே கண்டும் காணாத மாதிரி விட்ற வேண்டியது‌. பின்ன எதுக்கு அந்த portionஆ வைக்கனும். அதிலிருந்து questions வேற கேட்க வேண்டியது. என்னோட physics வாத்தியார்லாம் ஒவ்வொரு பாடத்தோட தலைப்பு அதுக்கான விளக்கம் கொடுத்த உடனே syllabus முடிஞ்சு எல்லோரும் படிச்சுட்டு வந்துருவாங்னு சொல்லிருவாரு. இந்த வாத்தியார் மாதிரி நீங்களெள்ளாம் ( சயின்ஸ் டீச்சர்ஸ்) இருந்துட்டு போயிடலாம் . மொத்தமா சயின்ஸ்யே ஸ்கிப் பண்ணிட்டு. 

சயின்ஸ் வாத்தியார்கள் எப்படி மனித உற்பத்தி டாபிக்கை avoid பண்ணாங்களோ அதே போல் தமிழ் இலக்கியவாதிகள் என்று பெருமை பீற்றி கொள்ளும் மனித பிறவிகளும் ( பெரும்பான்மையானவர்கள் ஒரே சாதியை சார்ந்தவர்கள்) போலி சமூக கலாச்சாரத்தை நிறுவ முற்பட்டிருக்கிறார்கள். அதனால் கலவிக்கான வார்த்தைகளை தமிழ் பழம் பெரும் புத்தகங்களில் இருந்து நீக்கியிருக்கின்றனர்‌. சமூக கலாச்சார சீரழிவை அவர்கள் தடுத்திருத்தியிருக்கிறார்கள் என்று மார் தட்டி கொள்கின்றனர். இங்கு கலாச்சார சீரழிவு என்பது ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தியலை நிறுவியது, கெட்ட வார்த்தைகளை புத்தகங்களில் இருந்து தவிர்ப்பது, கோயில்ல சாமிக்கு பூஜை பண்றதுன்னா ஒரே சாதியா மட்டும்தான் இருப்பது இன்னும் பல . Somehow they accomplished in some area's.

இப்ப சமீப காலமாக தியேட்டர்ல ஒரு படம் வருதுன்னா அது குடும்ப திரைபடமா இல்லையா என்ற கருத்து கிளப்பியுள்ளது. பின்ன எதுக்கு தயாரிப்பாளர் அவ்ளோ கோடி போட்டு எடுத்துறுக்கான்...அவன் மட்டும் பாக்குறதுக்கா ? 

இதுல பெரிய வேடிக்கை என்னான மிஷ்கினோட சைக்கோ படம் வெளியானப்ப நானும் தியேட்டருக்கு போனேன். அங்க பாத்த தியேட்டர் முழுக்க குடும்பம் குட்டிகளோட வந்துருக்காங்க. படத்தோட ஆரம்ப காட்சியே ஒரு பொண்ணோட முண்டம் அதுவும் ஜட்டி பிராவோட காற்றாலைக்கு கீழ ஒக்கார வச்சுருக்கான் சைக்கோ.

இப்ப வெளியான Oppenheimer movie பாத்தப்போ florence pughஓட ஓழ் sceneஆ VFXல மறைச்சுட்டாங்க. ஏன் நாங்க ஏற்கனவே அவளோட மத்த படங்கள்ள அவளை அம்மனமா பாத்ததில்லையா... எதுக்காக இந்த மூடி மறைக்குறதெல்லாம் ? ஆனா இதுவே OTTல வெளியிட்ட எந்த தடையும் இல்லை. இதுல வெளி வந்த மட்டும் யாரு பாக்க போறாங்க ? ஏலியன்ஸ்ஸா. 

இங்கு எந்த வார்த்தையும் கெட்ட வார்த்தை இல்லை என்பது என்னுடைய தின்னம். அதோட பொருள் வேணும்னா மாறலாமே ஒழிய வார்த்தைகளை ஒழிக்க முடியாது. உதாரணத்திற்கு ஆசிரியர் நிறையவே கொடுத்திறுக்கிறார் அதனால் நான் இங்கு உதாரணத்தை தவிர்க்கிறேன்.

Dear tamil litrature phoney authors fuck you and your books 🙏. Perumal murugan doesn't encourage to speak bad words also he is condemned about those bad words are tried to avoid to the next generation books from old tamil books. 



Comments

Popular posts from this blog

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

தமிழ் புத்தக விமர்சனம் " நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன் "

பொழுபோனுமேனுதான் சில புத்தகங்கள் வாங்குவேன். மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன், கமலா தாஸ் இவங்களோட படைப்பை வாசிச்சு முடிச்சதுக்கு பின்னா கொஞ்ச நேரம் யோசிப்போம். எதை பத்தினா " தீடிர்னு மழை பேஞ்சா ரோட்டுல வடை சுடுற ஆயா என்ன பண்ணும் ? ஒரு பெண்ணுக்கான கணவன் வெறும் கணவனா இருக்கனுமா இல்ல தோழனா இருக்கனுமா ? ஊர்ல செய்யாத சேட்டையெல்லாம் செஞ்சுட்டு சென்னையில வந்து நாலுக்கு நாலு ரூமோட செவுத்தை பாத்துட்டு தண்ணிய போட்டுட்டு புலம்பி வாழ்க்கைய நகர்த்துவது சரியா ? " இப்படி நிறைய கேள்விகள் வரும். அப்படி இல்லாம கொஞ்சம் காமெடி இல்ல ரொமான்டிக் இருக்குனுமே என்பதற்காக வாங்குவதுதான் பொழுதுபோக்கு புத்தகங்கள். இது என்னுடைய அவிப்பிராயத்தில். ஆனால் நான் நினைத்தது போல் இந்த புத்தகம் இல்லை.  அந்த ஃபீல்டுல இருந்ததுனாலோ என்னவோ நூலாசிரியர் தெளிவா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அச்சு பிசகாமல் எழுதியுள்ளார். அச்சு பிசகாமனு எதை வைச்சு சொல்றேன்னா " என் கூட படிச்ச சிலர் மற்றும் எனக்கு தெரிந்த  குலோஸா இருக்குறவங்களோட பொருளாதார வளர்ச்சிய பார்த்திருக்கிறேன்... பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்... "