Skip to main content

Posts

Showing posts from February, 2024

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தமிழ் புத்தக விமர்சனம் " ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன் "

பெருசா சொல்ற அளவுக்கு கதைக்களம் கிடையாது. ஒரு தெருவுல இருக்குற ஆறு வீட்டோட கடந்த மற்றும் நிகழ் காலத்தோட சம்பவங்கள்தான். அந்த ஒவ்வொரு வீட்ல இருக்குரவங்களோட நிலைமையை ரொம்ப சுருக்கி சொல்லியிருக்கிறார்.  வாரத்தில இருக்குற ஒவ்வொரு கிழமையிலும் அந்தத் தெரு எப்படி இருக்கும்னு சொன்னது நல்லா இருந்தது. அதே போல மழை பிடிக்காத மனிதர் யார்தான் இல்லை.  டாரதி, தியோடர் என்ற பேர்களை இதுவரையில் நான் கேள்விப்பட்டதில்லை. ஆனா பேரை சொல்றப்ப ஏதோ நல்லா இருக்கு. பெண்பால் கதாபாத்திரங்களை நல்லவர்களாக காட்டிவிட்டு ஆண்களை நகைப்புக்கு உள்ளாக்குகிறார் ஆசிரியர். பள்ளி கூடத்து பொண்ணான டாரதிலயிருந்து கொஞ்ச நாள்ல சாகப்போற சேசய்யாவோட பொண்டாட்டி வரைக்கும், இருக்குற எல்லா பெண் வர்க்கத்தினரையும் நல்லவங்களா காட்டியிருக்கிறாப்ல except one affair between டாரதியோட சித்திக்கும் அண்ணனுக்கும். ஆனா ஆம்பளைங்களை...யாரு சார் ஆம்பளைங்களை மதிக்குறாங்க...😔 ஒரு தெருனு வைச்சதுக்கு பதில் ஒரு காலனினு வைச்சுருக்கலாம். ஏன்னா இருக்குறது ஆறு வீடு. 

தமிழ் புத்தக விமர்சனம் " ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முஹம்மது மீரான் "

கதை என்னதான் 90s காலகட்டத்தில இருந்தாலும் நான் ஸ்கூலுக்கு போன 2010 வரைக்கும் இப்படிதான் எங்க ஊர்லயும் இருந்தது. காலங்கள் நகர நகர இப்ப அந்த பெரிய தலைகட்டை எவனும் மதிக்கிற மாதிரி தெரியலை. இந்த கதையை என்னோட ஊரோட அழகா sync பண்ண முடிஞ்ச்சு. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் வடக்கு வீட்டு அகமது கண்ணு மாதிரி எல்லா ஊர்களிலும் எவனாவது ஒருத்தன் இருப்பான். அகமது கண்ணை பொலக்குறதுக்கினே மஹ்மூது மாதிரியும் எவனாவது ஒருத்தான் இருப்பான். இப்ப வரைக்குமே முஸ்லீம் சமூகம் பின்தங்கியிருப்பது ரொம்ப கவலைக்கிடமாக இருக்கு. ஆனா அவங்களை அப்படியே வச்சுருக்கிற அதிகாரத்தையும் அரசாங்கத்தையும் நினைக்குறப்ப பத்திகிட்டுத்தான் வருது.  பரீதும் ஆயிஷாவும் ஒன்னு சேர்ந்திருந்தாங்கனா என்னோட மனது நிறைவடைந்திருக்கும்.  Sorry.....Spoiler...... என்னை கவர்ந்த மனமென்னும் அலமாரியில் இப்போது தோப்பில் முகம்மது மீரானும் ஒருவர்... நுஹ்மான் சொல்றமாதிரி இவரோட புத்தங்கள் பெரிய அளவு பப்ளிசிட்டி அடையலை. அதுவும் கொஞ்சம் வருத்தத்தான்.