Skip to main content

Posts

Showing posts from April, 2021

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

காடு - ஜெயமோகன் | Kaadu - Jeyamohan

நூல் : காடு நூலாசிரியர் : ஜெயமோகன் நான் இது வரைக்கும் அடர்ந்த காடு அமேசான் காடு சொல்லுவாங்கள அந்த மாதிரி காட்டுக்கு போனதே இல்லை அதனாலேயே இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சேன். ஆரம்பிக்குறப்ப முன்னுரையே இருபது பக்கத்துக்கு இருந்துச்சு அதுக்கப்புறம் கதை தொடங்குச்சு ஒரு வயசான தாத்தாவிலிருந்து. நாவலோட கேரக்டர்கள் பத்து பேருக்கும் ( ரொம்ப நேரம் வரக் கூடியவங்க ) கம்மிதான். குறிப்பிட்டு சொல்லும் படியா இருக்கிறது ஹீரோ , குரிசு , ரெசாலம் , குட்டப்பன் , சினேகம்மை , அய்யர் , ஹீரோயின். ஹூரோயின் வர சீன் கூட குறைவுதான் அதே போல வர்ணணைகளும் ( காமத்தை தவிர்த்து ) ஆனா காட்டோட இயல்பு அதோட உக்கிரமான செயல்னு வர்ணணைகள் அதிகமா இருக்கு.  இதுல என் கனவுல அடிக்கடி வந்தது நீலி மட்டும்தான் ( இப்ப வரைக்கும் ). நீலியோட கதை ரொம்ப அற்புதமா இருந்துச்சு.ஆனா மலையாளத்தை ஏன் உள்ள இழுத்தார்னு கேட்ட எனக்கு தெரியல. கதையில ஒரு சில இடத்துல  லேக் இருக்கும் அதே மாதிரி கம்பன் வரிகள் இருக்கும் அதையெல்லாம் தவிர்த்தால் நல்லா இருந்துருக்கும். ஒரு சாதாரணமாக இருக்குற பையன் அல்லது வாலிபனோட காமத்தை விவரிச்சுருப்பார் ஆனா இது எல்ல

பெண்களின் அந்தரங்கம் - நப்பின்னை | pengalin antharangam - nappinnai

                         நூல் : பெண்களின் அந்தரங்கம்                          ஆசிரியர் : நப்பின்னை   நான் நினைச்சது வேற படிச்சு முடிச்சதக்கு அப்புறம் பீல் பண்ணது வேற. அதாவது நான் எப்படியாவது crushஓட மனச தெரிஞ்சுகிட்டு இந்த வருசம் கமிட் ஆயிலாம்னு நினைச்சு வாங்குனேன் ஆனால் இதுல கமிட் ஆனவங்களுக்கு மட்டும் தான் கன்டென்ட் இருக்கு.அதுவும் பொதுவான விஷயம் தான் . ( உதாரணமாக பெண் என்பவள் மென்மையானவள் அவளை பூ போல தாங்க வேண்டும் . இது மாதிரியான கருத்துகள்  இடையிடையே  சிறியதாக ஆண்களுக்கான இடைச்சொருகல் இருக்கும் ) இன்ன இன்னது நல்லா இருச்சுன்னு சொல்ற மாதிரி எதுவும் கிடையாது ஆ மறந்தே போய்டேன் ஒரு கன்வர்சேசன் இருக்கும் தயவு செஞ்சு அதை மட்டும் படிக்காதிங்க. படிச்சிங்கனா கன்பார்ம் நீங்க மென்டல் ஆயிருவிங்க. அதாவது அவங்க ஆமானு சொன்னா இல்லை அர்த்தமாம் இல்லைனு சொன்ன ஆமானு அர்த்தமாம் என்ன ஒரு பித்தலாட்டம் பாத்திங்களா மக்களே ( background bgm : vip dhanush சுவரை முட்றது ) 🙄🙄🤦🤦🤦. ஒரு படத்தோட புரப்போசல் சொன்னாங்க அது நல்லா இருந்துச்சு. வேற ஒன்னு ரெண்டு கேள்வி ஓகேவா இருக்கும். மொத்தத்தில் நூலாசிரி

காவல் கோட்டம் - வெங்கடேசன் | kaaval kottam - vengatesan

                  நூல் : காவல் கோட்டம்                ஆசிரியர் : வெங்கடேசன் இதோட முதல் பாகம் முழுக்க விஜயநகர பேரரசு , பட்டானி படைகள் , கும்பினி படையை பற்றியது . ஆனால் ஆரம்ப கட்டத்தில களவு  பற்றிய  தகவல் இடையிடையே சின்ன துரும்பாக முளைக்கும்  படிப்படியாக வளர்ந்து முதலாம் பாக முடிவிலே அவர்களோட இயல்பான வாழ்வியலை ஆலமர சைஸ்ல சொல்லியிருப்பார் ஆசிரியர். களவும் காவலும் ரெண்டு கண்ணு மாதிரி இதுல ஏதாவது ஒன்னு போய்ட்டா கூட இன்னொன்னை சம படுத்த முடியாது அந்த அளவுக்கு சமமா பேலன்ஸ் பண்றாங்க தாதனூர்காரங்க. ஒவ்வொரு கொத்தும் களவுக்கு போறப்ப எடுக்குற உப்பு மிளகாய்ல இருந்து திரும்பி வந்து கல்லை சடச்சிகிட்ட ஒப்படைக்குறது வரைக்கும் ஒரு திகிலான அனுபவம்தான். காவக்கம்பை எடுத்து மெல்ல எட்டு வச்சு ஊருக்குள்ள போயி ஒவ்வொரு தெருவுக்கும் ஒவ்வொரு காவக்காரன்கிட்டயும்  பொறுப்ப கொடுத்து  எவனாச்சு களவாண்ட வந்தா சண்டை செஞ்சு விடியக்காலை ஊருக்குள்ள திரும்புரது வரைக்கும் நிம்மதி இருக்காது காவக்காரங்களுக்கு. ஊர்பெரியாம்பிளையும் கிழவிகளும் கதை சொல்ற ஸ்டைலே வேறதான் ஒவ்வொருத்தங்களும் ஒவ்வொரு விதமா சொல்லுவாங்க .இவங்க ச