Skip to main content

Posts

Showing posts from May, 2021

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

தாவூத் இப்ராஹிம் - ஹீஸேன் ஸைதி - கார்த்திகா குமாரி | Dawood Ibrahim - Hussain Zaidi - karthika kumari

               நூல் : தாவூத் இப்ராஹிம்       ஆசிரியர் :  எஸ் . ஹீஸேன் ஸைதி            தமிழில் : கார்த்திகா குமாரி எல்லாருக்கும் சின்ன வயசுலே இருந்து ஒரு கனவு இருக்கும் எப்படியாச்சு ஒரு ரவுடி , தாதா , டான் ஆகனும்னு ஆனா நான் இப்ப இதை டைப் பண்ணிட்டே இருக்கும் போது என் மனசு என்கிட்ட பொய் சொன்னாலும் பொருந்துர மாதிரி சொல்றானு சொல்லுது. ஒருநாளாவது டான் வாழ்கை வாழனும்னு நினைச்சு பார்த்தவங்க நிறைய பேரு including me ஆனா அது............. இந்த புத்தகத்தை ஒரு நாவல் மாதிரி எழுதியிருந்தா நல்லாயிருந்துருக்கும் நான் எதிர் பார்த்ததும் அதுதான். எப்தாவூத் முதன் முதல்ல பண்ணுன கொலை கொள்ளைலாம் திரில்லாங்கா சொன்னா இன்னும் சிறப்பா இருக்கும். பரவாயில்லை ஆசிரியர் கட்டுரை மாதிரி எழுதினதே நல்லாதான் இருந்தது. ஒவ்வொரு ரவுடிக்கும் ஒரு சம்பவம் நடந்திருக்கும் அதுகப்புறம்தான் அந்த ரவுடியோட பேரு வெளிய தெரிய ஆரம்பிக்கும். இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னான அதுவரைக்கும் peakல இருந்த இன்னொரு ரவுடிக்கும் இந்த புது ரவுடிக்கும் சண்டை வரும் அந்த சண்டையில யாரு ஜெயிக்கிறாங்களோ அவங்களோட கொடிதான் அந்த ஏரியாவுல பறக்கு

ஆதி இந்தியர்கள் ( Aadhi Indiyarkal ) - டோனி ஜோசப் | Early Indians - Tony Joseph

                               நூல் : ஆதி இந்தியர்கள்                           ஆசிரியர் : டோனி ஜோசப்                           தமிழில் : PSV குமாரசாமி ஹாலிவுட் டைரக்டர் கிறிஸ்டோபர் நோலனோட படம் பாத்த effect இருந்துச்சு முழுக்க முழுக்க அறிவியல் சம்பந்தமாக ( டின்ஏ , ஜீன் , ஹாப்லோகுருப் , மரபியல் , ஹரப்பா , ஹோமோசேப்பியன்ஸ் etc ) இதுல எனக்கு தெளிவா புரிஞ்ச விஷயம்னா அது " அவா இந்தியாவை சேர்ந்தவ இல்லை ". இன்னொன்னு நாம எல்லோருமே வெளிய இருந்து இங்க வந்தவங்தான் யாரும் எதுவும் சொந்தமில்லை 😁😁😁. நாம மனசுல நினைச்ச பல கேள்விகளுக்கு ஆசிரியர் அறிவியல் பூர்வமா விடை கொடுத்திருக்கிறார். உதாரணமாக வேதங்கள் எப்ப எழுதபட்டிருக்கும் , யாரால் எழுதப்பட்டிருக்கும் , யாருக்காக எழுதப்பட்டிருக்கும் இன்னும் சில. அவாளோட பகல்கனவுல கல்லை இல்ல இல்ல பெரிய பாறையையே போட்டு அவாவோட மண்டைய சுக்கு நூறாக உடைக்கிறார்  ஆசிரியர். இதுல நமக்கு தெரியுற விஷயம் ஒன்னுதான் " யாருக்கும் எதுவும் சொந்தமில்லை ". ஏன்னா எல்லாரும் நகரும் பட்சிகள்தான் இந்த உலகத்துல அப்படியிருக்குறப்ப இது என்னோட எல்லை அது உன்னோட

கச்சத்தீவு - ஆர்.முத்துக்குமார் | Kachchatheevu - R.Muthukumar

                  நூல் : கச்சத்தீவு                  ஆசிரியர் : ஆர்.முத்துக்குமார் ரொம்ப வருஷமா ஒரு சந்தேகம் இருந்துகிட்டே இருந்தது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் " கச்சத்தீவை மீட்போம்னு " சொல்றாங்களே அப்படினா என்ன ? அதுல என்னதான் இருக்கு ? எதுக்கு தமிழக மீனவனர்களை இலங்கை காரங்க அடிக்குறாங்க, கொல்றாங்க ? இது மாதிரி இன்னும் பல கேள்விகள் எல்லார்கிட்டயும் இருக்கும். அதை பத்தி தெரிஞ்சுபோமே அப்டிங்கிறதுக்காக இந்த புக் வாங்கினேன். கச்சத்தீவு :       கச்சத்தீவோட மொத்த சைஸ் 163 ஏக்கர் அப்படி பாத்த ஒரு சின்ன கிராமத்தோட சைஸ்தான் இருக்கும்.  இத்தனைக்கும் அங்க யாரும் வாழ்றதுக்கு தகுதியான இடம் கிடையாது.ஆனா  அங்க ஸ்பெஷல் ஆன மீன்கள் நிறையவே இருக்கும் அதனாலதான் போட்டி ஆரம்பமாச்சு . இதுல இன்னொரு விஷயம்னு பாத்த யாரவது இந்தியாவை போர் தொடுக்கனும்னு நினைச்ச கச்சத்தீவு வழியா வர்றது ஈசியா இருக்கும். அதுமட்டுமின்றி போர் ஆயுதங்கள் வைக்கிறதுக்கும் விமானம் தரையிறங்கவும் கப்பல் நிறுத்துறதுக்கும் வாகா இருக்குற இடம்தான் கச்சத்தீவு.வெள்ளைகாரன் காலம் வரைக்கும் இந்தியாவை சேர்ந்தாக இருந்தது அதுகப்புறம

1984 சீக்கியர் கலவரம் - ஜெ.ராம்கி | 1984 Seekiyar Kalavaram - J.Ramki

                                  நூல் : 1984 சீக்கியர் கலவரம்               ஆசிரியர் : ஜெ.ராம்கி        " ஆளும் வர்த்தகம் நினைச்சா சிறுபான்மை இனத்தவங்களை என்ன வேணாலும் செய்யலாம் " அப்டீன்றதுக்கு 1984 ஒரு உதாரணம். தொடர்ந்து மூனு நாள் ஒரு இனத்தை குறி வைச்சு தாக்குறாங்க ஆனா போலீசும் அரசும் வழக்கம் போல கைகட்டி நின்னு வேடிக்கை பாக்குறாங்க.இதுதான் சார் நம்ம இந்தியா.( இந்தியர் என்பதில் பெருமை கொள்ளடா ) எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இப்ப வரைக்கும் மன்னராட்சி முறை நடைமுறையில இருக்குதான் நினைக்குறேன் உதாரணமாக காங்கிரஸ் கட்சி .இந்த கட்சியோட தலைவர் யாரை நீங்க எடுத்துகிட்டாலும் அவங்க ஒரே வம்சம்தான்னு சொல்லனும் . இவங்களோட ஆசியோட கைபொம்மையா இருந்த ஒரு சிலர்  வேணா ஆட்சி நடத்தியிருக்கலாம் ( ஆக தலைவரின் தூண்டுதலின் பேரில் ). கணக்க கூட்டி கழிச்சு  பாத்த விஷயம் நன்றாக புரியும் ( தெரியும் ). அதுஎன்னமோ தெரியல இன்னும் நாம அடிமையா இருக்கிறமோ அப்டீன்ற பீல் அடிக்கடி வருது என்னதான் நமக்கு கருத்து சுகந்திரம் , பத்திரிக்கை சுதந்திரம் இருந்தாலும் ஒரு சில ( பல ) இடத்துல அது எங்கயோ பறந்து ( பயந்து )