Skip to main content

Posts

Showing posts from June, 2021

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஜான் பெர்கின்ஸ் - முருகவேள் | Confessions of an Economic Hit Man - Jhon Perkins - Murugavel

நூல் :  ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் ஆசிரியர் : ஜான் பெர்கின்ஸ் - முருகவேள் உலகத்தில இருக்குற ஒரு சில பண முதலைகளோட லாபங்களுக்காக மொத்த நாட்டையுமே பட்டினியா போடுறது , அவங்களோட வாழ்வாதாரத்தை அழிக்கிறது( ஏதாவது குறுக்கிட்டால் அவங்களையும் சேர்த்து அழிக்கிறது ) , அவங்க இருப்பிடத்தை காலி செய்யுறது இன்னும் பல கேவலமான , கொடிய செயல்களை செஞ்சு பணத்தை தன்னோட பாக்கெட்டுல போடுக்கிறதுல அப்படி என்னதான் இருக்கோ அந்த ஃபாடுகளுக்கு. அந்த ஃபாடுகளுக்கு இந்த ஆசிரியர் எப்பிடி எல்லாம் வேலை செஞ்சாரு என்னென்ன செஞ்சாரு யாருக்காக செஞ்சாரு இதப்பத்தி தெளிவா சொல்லியிருக்காரு ஜான் பெர்கின்ஸ். ஒரு நாடு இன்னொரு நாட்டுகிட்ட( அமெரிக்காகிட்ட ) கடன் வாங்குனதுக்கு அப்புறம் அந்த நாட்டை என்னவெல்லாம் பண்ணாலாம்ங்கிறதுக்கு இந்தோனேசியா, ஈரான் , பனாமா etc இந்த நாடுகள் ஒரு உதாரணம். நாட்டையே சுடுகாடா மாத்திடுவாங்க. மத்த நாட்டுக்கு நாட்டாமை பண்றதுக்குதான் ஐ.நா சபை , சார்க் இன்னும் நிறைய அமைப்பு இருக்கு பின்ன எதுக்கு இந்த அமெரிக்க தலையீடுதுனு உங்களுக்கு தோனுனா நீங்க ஒரு தீவிரவாதி , நாட்டுக்கு( அமெரிக்காவிற்

அயோத்திதாசர் - தருமராஜ் | Ayothee Thasar - Tharumaraj

நூல் : அயோத்திதாசர் ஆசிரியர் : தருமராஜ் ஒரு பதில் ஒருத்தரோட வாழ்க்கையே மாத்தும்னு யாரு நினைச்சுருப்பாங்க அது அவருக்கும் மட்டுமில்லாமல் அங்கிருந்த எல்லாரோட வாயையும் அடைக்க வைச்சு அவங்களை தீராத மன உலைச்சலுக்கு கொண்டு போயிருக்கும். அது அயோத்திதாசரோட பதில். சுதந்திரத்திற்கு முன்னால் இருந்த காலத்துல பார்ப்பானோட அதிகாரம் அதிகமா இருந்ததுனால அதை எதிர்க்கிறதுக்கு பெரியார் , திரு.வி.க இன்னும் பல போராடியிருக்காங்க இவங்க எல்லோருமே மக்களுக்கு தெரிஞ்சவங்க ஆனால் மக்களுக்கு தெரியமலே நிறைய பேரும் இருக்காங்க அதில இவரும் ஒருத்தர் ஆனா இவரோட பெயர் ஆட்சியில இருக்கிறவங்களுக்கு தெரியும். எல்லோரும் நேரே போய் எதிரிய தாக்குறாங்க ஆனா இவர் மட்டும் எதிரியோட கருத்துக்கும் அதை எதிர்கிறவங்களோட கருத்துக்கும் வேறு மாதிரியான ஒரு கருத்தை முன் வைக்கிறார் . அவர் வைக்கக்கூடிய கருத்து என்னான " எல்லோரும் பெளத்த மதத்தை சார்ந்தவர்கள் " நம்மளை சாதிவாரியா பிரிச்சது பிராமணம். இவர் முன்வைக்கும் கருத்து " தமிழில இருக்குற சம்பிரதாயங்கள் அனைத்துமே பெளத்தத்திலிருந்து வந்தது " அதுக்கு அவர் பல புனைவு கட்டுர

வேள்பாரி - வெங்கடேசன் | Velpaari - Venkatesan

நூல் : வேள்பாரி ஆசிரியர் : வெங்கடேசன்  ஒரே ஒரு உண்மையை மட்டும் முக்கியமா வைத்து அதை சுற்றி நடக்குற எல்லாத்தையும் கற்பனையா எழுதியிருக்கிறார் ஆசிரியர். My favorite novel. 1. உண்மை : மூவேந்தர்களாலும் பாரியை தோற்கடிக்க முடியவில்லை. 2.கற்பனை : உண்மையைத் தவிர மற்ற அனைத்தும் கற்பனை. 3.போருக்கான காரணம் : பாரியின் புகழ் மூவேந்தருக்கு வெறுப்பூட்டியது மற்றும் பாரி தன் மகள்களை மூவேந்தருக்கு தர மறுத்தது. 4. பாரி சூழ்ச்சியால் கொல்லப்பட்டான். நம்ம ஞாபகத்தில நிக்கிற பேர்கள் சிலதான் என்றாலும் பல பேர்கள் வந்து போகிறார்கள். ஒவ்வொரு செடி , பூ , மரம் , ஆயுதம், மக்களோட பிரிவுகள், விலங்குகள் , காலங்கள் etc இது மாதிரி இன்னும் நிறைய விஷயங்களை நுணுக்கமா ஆராய்ந்து பல தகவல்களை தந்திறுக்கிறார்.அதுமட்டுமில்லாம கட்டிலுக்கு , குத்துவிளக்கு, சோமபானம் , தேவாங்கு etc  எப்படி இதுக்கலாம் இந்த பேர் வந்ததுனு ஒரு புனைவ சிறப்பா சொல்லியிருப்பார். Romance சொல்லும் படியா இல்லை ஆனா சண்டை எல்லாம் வேற லெவல் ஆ இருக்கும் 👌👌👌. இந்த தான் நல்லா இருக்கும் அந்த சண்டைதான் நல்லா இருக்கும்னு சொல்ல முடியாது எல்லாமே fantastic . 

யவன ராணி - சாண்டில்யன் | Yavana Rani - Saandilyan

       நூல் : யவன ராணி       ஆசிரியர் : சாண்டில்யன்       நான் படிச்ச இரண்டாவது பெரிய நாவல். அதாவது முழுக்க முழுக்க கற்பனை கொஞ்சம் உண்மையை அடித்தளமாக அமைத்து இயற்றப்பட்டது. இதிலும் நான் ஏமாந்தேன் i miss queen. இதுல ஆசிரியர் கடைசியில இப்படி ஏமாத்துவாருனு நான் நினைக்கவே இல்லை. இதுக்குத்தான் நான் fantasy சம்பந்த புத்தகங்களே படிக்கிறதில்லை. வழக்கம்போல் எதுக்கும் ஆசை படாத , யாரையும் ஏமாத்தாத , உயர்ந்த பதவியில இருக்குற ஒரு உன்னத மனிதராக கதாநாயகன் உள்ளார் அவருக்கும் காதலிக்கும் ஒரு சின்ன breakup அதனால கடல்கரையில நடத்து போறப்ப ஏதையோ இடிச்சதுமாதிரி இருந்தது கீழ பாத்த....அப்ப ஆரம்பிச்சது சனியன். இது ஜென்ம சனினு ஹீரோ நினைச்சதுனால சீக்கிரமே( ஒரு வருடத்திற்குள் )முடிஞ்சது சுருக்கமா சொன்னா   7 1/2 சனி.  7 1/2 சனியா  இருந்ததுனால சீக்கிரமே ஜோலி முடிஞ்ச்சு ஆனா இதுக்கான காரணம் ஹீரோவோட காதலியான ஜென்ம சனிங்கிறது கடைசி வரைக்கும் ஹீரோ தெரியாமலே போய்விட்டார்.  இடையில் நிறைய தடவை ஹீரோவோட உயிருக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் ஹீரோ என்பதால் தப்பித்தார் ஆனா அந்த இடத்துல மத்தவங்க இருந்தாங்கனா..... Dum dum d