Skip to main content

Posts

Showing posts from March, 2021

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 

யானை டாக்டர் - ஜெயமோகன் | yaanai doctor - Jeyamohan

                                                                          நூல் : யானை டாக்டர்                                                 ஆசிரியர் : ஜெயமோகன் பொதுவாவே இவரோட நாவல் எல்லாத்திலும் யானையோட பங்களிப்பு பெரிசா இருக்கும்.இந்த புக்குலயும் அதே மாதிரி யானையோட பங்களிப்பு இருந்தாலும் அதுக்கு சமமா அல்லது அதிகமா யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் யானையோட கொண்டிருக்கிற காதலை சொல்லியிருப்பார். புழுவ பாத்த சிலருக்கு ஓவ்வாமை அல்லது வாந்தி வரும் அதை அழகாக ஒரு குழந்தைக்கு இணையாக புரிய வைக்கிறார் டாக்டர் கே.காட்டில் எந்த விலங்கு இறந்தாலும் அதை போஸ்மாட்டம் பண்ணனும்னு தொடர்ந்து அரசாங்கத்தை வற்புத்திவருகிறார்.அதற்கான வழிமுறையும் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்.அவரோட ஆதங்கம் என்னான காட்டில விலங்குகள் இறந்தா மூணுல ஒரு பங்கு மனுசன்தான் நடத்தியிருப்பான் . உதாரணத்துக்கு தந்தத்துக்கா அல்லது குடிச்சுட்டு பாட்டில அங்கேயே போடுறது இல்லாட்டி அதை உடைக்கிறது அது மாதிரியான கேவலமான செயல்களால் காட்டுல விலங்குகளே நடமாட முடியல  😢😢😢. இப்ப நம்மலாம் டென்சனா இருந்தா என்ன செய்வோம் ஒரு லாங் டிரைவ்

ஆயிஷா - இரா . நடராஜன் | Ayisha - Era . Natarasan

                                                                    நூல் : ஆயிஷா                                                              ஆசிரியர் : நடராஜன்    நல்லா சூப்பரா போய்ட்டு இருக்குற படத்துல ஹீரோ தீடிர்னு  செத்துடார்னா பாக்குறவங்களுக்கு எப்டி இருக்கும் அதே மாதிரி தான் ஆயிஷாவும்( மனசு வலிக்குது 😢😢😢). பின்தங்கிய சமூகத்துல இருந்து பெண்களை பள்ளிகூடத்துக்கு அனுப்புறங்கிறது பெரிய விஷயம் அப்படி இருக்கையில் அந்த  பெண்ணும் நல்ல அறிவா இருந்தும் அந்த அறிவை சுத்தி இருக்குறவங்க யாருக்கும் அதை சரியா புரிச்சுக்க (பயன்படுத்த) தெரியாம அந்த பெண்ணை தட்டி கழிக்கிறார்கள். உதாரணத்து சொல்லாம்னா உலக உருண்டைனு கலிலியோ சொன்னப்ப கல்லாலே அடிச்சாங்க அந்த பிற்போக்கு மடையர்கள் அதுக்கப்புறம் தான் அந்த யடையர்களுக்கு புரிஞ்சது உலகம் உருண்டைதான்னு. ஒரு செயலை செஞ்சு அது சரியா வந்துருச்சுனா அது கண்டுபிடிப்பு இல்லாட்டி அதையே திரும்ப திரும்ப சரியா ( அவங்க நினைக்குறது ) வரவரைக்கும் செஞ்சுகிட்டே இருப்பாங்க அதுதான் அறிவியல் இந்த கருத்து இதுக்கு மட்டும் பொருந்தாது.அந்த செயலை செய்யனும்னு இப்டி செஞ்சா

மீசை என்பது வெறும் மயிர் - ஆதவன் தீட்சண்யா | meesai enpathu verum mayir - Nandajothi Bhimdoss/Aadhavan Dheetchanya

                                            நூல் : மீசை என்பது வெறும் மயிர்                                               ஆசிரியர் : ஆதவன் தீட்சண்யா இந்த புத்தகத்தோட டைடில்லே படிக்கறவங்களை சுண்டி இழுக்கக் கூடியதாக இருக்கும். நந்தஜோதி அவர்களின் எல்லா புத்தகங்களும் இதே மாதிரி தலைப்பு கொண்டதாக இருக்கும் அதுக்கான காரணம் என்னானு புத்தகத்தை படிச்சா உங்களுக்கே தெரியும். ஒரு எழுத்தாளர்( ஆதவன்) இன்னொரு எழுத்தாளரை ( பீம்தாஸ் ) சந்திக்கிற ( நேர்க்காணல்) போது நடக்கின்ற உரையாடல்களை இங்கே பதிவு செய்திருக்கிறார் அதுமட்டுமில்லாம தனுஷ்கோடி கோரத்திலிருந்து உயிர் தப்பிய ஒருத்தரை பார்ப்பதும் ஆபூவர்ம்தானே ! எனக்கு இந்த புத்தகத்திலிருந்து என்னை கவர்ந்தது என்றால் இரண்டு புனைவுக்கதைகள். 1. ரவி தர்ம கீர்த் எழுதிய " சுத்த ரத்தத்தில் அழுகிய தொப்புள் கொடி " 2. பீம்தாஸ் எழுதிய " மீசை என்பது வெறும் மயிர் "  இரண்டும் வெவ்வேறான புத்தகங்களின் கதை சுருக்கங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. படிக்கிறவங்களை மயிர்கூச்செறிய வைக்கும் பீம்தாஸின் எழுத்துக்கள் எதுக்கு அப்டி இருக

இந்தியாவில் சாதிகள் - டாக்டர் அம்பேத்கர் | Indiavil Sathigal - Dr. B R Ambedkar

நூல் : இந்தியாவில் சாதிகள்  ஆசிரியர் : டாக்டர் அம்பேத்கர் சாதி அமைப்பை பற்றிய முறையான அடிப்படை தெரிந்து கொள்வதற்கு நான் முன் வைக்கும் புத்தகம் அம்பேத்கரின் புத்தகம். ஏனெனில் அவர் அளவிற்கு சாதியை பற்றிய புரிதலுடன்  பாமர பகுத்தறிவற்ற மக்களை அதிலிருந்து மீட்க களத்தில் இறங்கி செயல்பட்டவர். எனக்கு சாதியை பற்றிய துளியளவு அறிவு கூட இல்லை ...இப்ப இருக்கானு கேட்டீங்கனா அதை பத்தி கொஞ்சமாச்சும் என்னால சொல்ல முடியும் .நாம எதுக்கு சாதிய அமைப்ப தெரிஞ்சுக்கனும்னா இப்ப இருக்குற தலைமுறையில சாதி வைச்சுகிட்டா வேலை எல்லாம் நடக்குதுனு கேட்டீங்கனா ஆமா தான் சொல்லனும். நாம வேணும்னா சாதிலாம் இல்லைனு சும்ம வேணா சொல்லலாம். சாதிங்கிறது  நம்மள சுத்தி மட்டும் அது இயங்குறது இல்ல நம்ம செய்யுற வேலையோட சேர்ந்ததுனு எனக்கு இப்பதான் தெரிஞ்சது . என்னைக்காவது யோசிச்சு இருக்கிங்களா குப்பை அள்ளுறவங்க , சாக்கடைய சுத்தம் செய்றவங்க, இது மாதிரி மற்ற வேலை செய்யுற எல்லோரும்  ஏன்  திரும்ப திரும்ப அவங்களே பரம்பரையா அதே வேலைய செய்றாங்க?.என்னைய யோசிக்க வைச்சது இந்த புத்தகம்.இவையெல்லாம் எங்கிருந்து அடிப்படை துவங்க