Skip to main content

Posts

தமிழ் புத்தக விமர்சனம் " ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா "

எனக்கு புடிச்ச ஆசிரியரோட நான் வாசித்த அடுத்த படைப்புதான் இது.  ஏதோ அந்த அவார்டு வாச்குச்சு இந்த அவார்டு வாங்குச்சுனு போட்ருந்தாதல நான் வாங்கலை. எந்த அவார்டு வாங்குனாலும் அதை பத்தி நமக்கு கவலை இல்லை. எனக்கு படிக்கனும்னு தோனுனதுனால வாங்குனேன். நமக்கு ஒரு படம் பாக்க போறமோ இல்ல ஒரு பொருளை வாங்க போறமோ, எதுவாயிருந்தாலும் எவனோட suggestions கேக்காம நம்ம இஷ்டப் புண்டைக்குதான் பண்ணுவோம்னு இருப்பேன். ஏனா ஒரு மயிரானுக்கும் அதோட value தெரியமாட்டிங்குது. இதை வாங்குனா ஒன்னு சொல்வாங்க அதை வாங்குனா வேறொன்னு சொல்லுவாங்க. Based on my intuition after read this book i think  this book is his past life story mingled with his questions which he wants to ask the world and some crazy talks about shits.  Out of the Book: சமீபத்தில் நான் கேள்விபட்டது என்னான இளம் தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாம் சாருவோட பல்லை புடிச்சு பாக்குறாங்களாம்‌. These 2k kids atrocities 🫤 . உங்கப்பனுக்கெல்லாம் அப்பன்ந்தான் அந்தாளுங்கிறது தெரிஞ்சும் வம்பிளுக்கு வேண்டியது வாங்கிகட்டிகிற வேண்டியது. 
Recent posts

தமிழ் புத்தக விமர்சனம் " பழி - அய்யனார் விஸ்வநாத் "

தட்டுல இருக்குற நூடுல்ஸ்ஆ forkஆல எடுக்குறப்ப ஒன்னு ரெண்டு நூடுல்ஸ் மட்டும் நல்லா ரொம்ப நீளமா இருக்கும் அதுவும் ஃபோர்க்கோட சேர்ந்து வந்துரும் அந்த நீளமான நூடுல்ஸ்ஆ நாக்கால உறியும் போது எப்படி மொத்தமா வாய்குள்ள போகுமோ அதே மாதிரிதான் முழு புக்கையும் ஒரே டைம்ல முடிச்சுட்டேன். After i realised, i can cook in two minutes , i can fuck in two minutes and finally i can read the book in few minutes. Not able to finish the two minutes bruhhhhhh. I feel pathetic. Anyway..... Like the author said on the index page , sex cravings and violence is a major part of our body cell. We can't forget that. ஏனா ஒரு காலத்துல எல்லோரும் வேட்டையாடிதான சாப்டோம், வரைமுறை தெரியாமதான ஓத்தோம். Anyway.... கதைல நம்ம ஹீரோ ஒரு hitman. ஆதலால் அவரோட அடுத்த நொடிகளில்ல என்ன பண்றாருனு அவனுக்கே தெரியாது. ஹீரோயின்களுக்கு பஞ்மில்லாமல் இருந்தது. மீனாட்சி, விஜி, ரஷ்ய நாட்டுக்காரினு, ஜிகினா etc. கலவிக்குண்டான சீன்களை மட்டும் இன்னும் கொஞ்சம் மேம்படுத்த வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். Its his first draft so I gues

தமிழ் புத்தக விமர்சனம் " எனது பார்வையில் ஆர்.எஸ்.எஸ். - ஜெயகாந்தன் "

ஆர்.எஸ்.எஸ். பத்தி ஜெயகாந்தனோட புரிதல் எப்படி இருந்தது என்ற புத்தகம்தான் இது.  ஆரியர்களினால் உருவாக்கப்பட்ட இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எப்படி உருவாகி தோற்றம்கண்டு மக்களிடையே பிரபலமானதுனு விளக்கியிருப்பார். இந்த காலத்துல நம்ம கூட பேச யாரும் இல்லைனா உடனே போனை எடுத்து பேச ஆரம்பிச்சுருவோம் ஆனா அந்த காலத்துல ( 1920 - 1960 ) பொழுதுபோக்கு அம்சமா வேறெதும் இல்லைனு இருக்குறப்ப இந்த RSS மல்யுத்தம், கவாத்து, வாள் விளையாட்டு போன்ற பயிற்சிகளை சொல்லித்தரதா சொல்லி சின்னப்பசங்களை தங்களோட பிடியில போட்டு அந்த விளையாட்டுகளை சொல்லிதந்தும் கூட RSS சித்தாந்தத்தையும் சொல்லி அவங்களை மத வெறியர்களாக மாத்தி மாற்றி இனத்தவரை கண்டாலே வெறுத்து ஒதுக்குவது உச்சபட்சமாக அவர்களை கொலை செய்யுறதுக்கூட தயங்காமல் செய்ய வைக்கிறதுதான் இந்த இயக்கத்தோட கொள்கை. எங்கிருந்தோ வந்த வந்தேறி ஆரியர்களான இவிங்களை மாதிரி ஆட்கள்தான் இன்னமும் வலது சாரி அரசியல்ல இருக்காங்க. RSS ல இருக்குற தலைகவர்களை பாத்தா எல்லோருமே அவாதான். இந்த அவாக்களுக்கு சப்போர்ட் பண்ண ஒரு சில சில்லறைகள். நாம என்ன பண்றோம்னே தெரியாம அவிங்க சொல்றத கேட்டு கி.கூ.யா

தமிழ் புத்தக விமர்சனம் " ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன் "

பெருசா சொல்ற அளவுக்கு கதைக்களம் கிடையாது. ஒரு தெருவுல இருக்குற ஆறு வீட்டோட கடந்த மற்றும் நிகழ் காலத்தோட சம்பவங்கள்தான். அந்த ஒவ்வொரு வீட்ல இருக்குரவங்களோட நிலைமையை ரொம்ப சுருக்கி சொல்லியிருக்கிறார்.  வாரத்தில இருக்குற ஒவ்வொரு கிழமையிலும் அந்தத் தெரு எப்படி இருக்கும்னு சொன்னது நல்லா இருந்தது. அதே போல மழை பிடிக்காத மனிதர் யார்தான் இல்லை.  டாரதி, தியோடர் என்ற பேர்களை இதுவரையில் நான் கேள்விப்பட்டதில்லை. ஆனா பேரை சொல்றப்ப ஏதோ நல்லா இருக்கு. பெண்பால் கதாபாத்திரங்களை நல்லவர்களாக காட்டிவிட்டு ஆண்களை நகைப்புக்கு உள்ளாக்குகிறார் ஆசிரியர். பள்ளி கூடத்து பொண்ணான டாரதிலயிருந்து கொஞ்ச நாள்ல சாகப்போற சேசய்யாவோட பொண்டாட்டி வரைக்கும், இருக்குற எல்லா பெண் வர்க்கத்தினரையும் நல்லவங்களா காட்டியிருக்கிறாப்ல except one affair between டாரதியோட சித்திக்கும் அண்ணனுக்கும். ஆனா ஆம்பளைங்களை...யாரு சார் ஆம்பளைங்களை மதிக்குறாங்க...😔 ஒரு தெருனு வைச்சதுக்கு பதில் ஒரு காலனினு வைச்சுருக்கலாம். ஏன்னா இருக்குறது ஆறு வீடு. 

தமிழ் புத்தக விமர்சனம் " ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முஹம்மது மீரான் "

கதை என்னதான் 90s காலகட்டத்தில இருந்தாலும் நான் ஸ்கூலுக்கு போன 2010 வரைக்கும் இப்படிதான் எங்க ஊர்லயும் இருந்தது. காலங்கள் நகர நகர இப்ப அந்த பெரிய தலைகட்டை எவனும் மதிக்கிற மாதிரி தெரியலை. இந்த கதையை என்னோட ஊரோட அழகா sync பண்ண முடிஞ்ச்சு. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் வடக்கு வீட்டு அகமது கண்ணு மாதிரி எல்லா ஊர்களிலும் எவனாவது ஒருத்தன் இருப்பான். அகமது கண்ணை பொலக்குறதுக்கினே மஹ்மூது மாதிரியும் எவனாவது ஒருத்தான் இருப்பான். இப்ப வரைக்குமே முஸ்லீம் சமூகம் பின்தங்கியிருப்பது ரொம்ப கவலைக்கிடமாக இருக்கு. ஆனா அவங்களை அப்படியே வச்சுருக்கிற அதிகாரத்தையும் அரசாங்கத்தையும் நினைக்குறப்ப பத்திகிட்டுத்தான் வருது.  பரீதும் ஆயிஷாவும் ஒன்னு சேர்ந்திருந்தாங்கனா என்னோட மனது நிறைவடைந்திருக்கும்.  Sorry.....Spoiler...... என்னை கவர்ந்த மனமென்னும் அலமாரியில் இப்போது தோப்பில் முகம்மது மீரானும் ஒருவர்... நுஹ்மான் சொல்றமாதிரி இவரோட புத்தங்கள் பெரிய அளவு பப்ளிசிட்டி அடையலை. அதுவும் கொஞ்சம் வருத்தத்தான்.

தமிழ் புத்தக விமர்சனம் " சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் "

புத்தகத்தோட ஆரம்பத்திலே தெளிவா disclaimer கொடுத்திருப்பாரு. அதாவது புத்தகம் முழுக்க நாட்டினில் மற்றும் வீட்டினில் நடக்கின்ற அவலங்களை, ஆகையால் இதை வாசித்தால் மனது புண்படும் என்று நினைக்கும் வாசகப் பெருமக்களே சற்று தள்ளி அதே ரேக்கில் வேறேவது புத்தகத்தை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.  என்ன ஒன்னுனா கதையில வந்த பெரும்பாலான கதைமாந்தர்கள் பெருசுகள்தான். இவருக்கு வயசாகுதுன்றனால இதுமாதிரி எழுதுறாரோ என்னவோ. பாதி புக் முழுக்க அவங்கள பத்தினதுதான். நம்மலோட ஸ்லாங் ஒத்து போதுனா அது கும்பமுனியோட கதை மட்டும். ஸ்லாங் மட்டுமில்லாமல் அவரோட கேரக்டரும் ஒத்துப்போகும் வகையில் எனக்கு உள்ளது. பொதுவா ப்ரண்ட்ஸோட மனக்குமுறல் இன்னொருதனுக்கு நல்லாருக்கும்ன்றதை போல நாஞ்சில் நாடனோட மனக்குமுறல் எனக்கு சிரிப்பா இருந்தது. அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதனால இதை சொல்றேன்.  படுவப் பத்து கதை மட்டும் பிக்கப் ஆகுறதுக்கு கொஞ்சம் நேரம் ஆச்சு மத்த கதையெல்லாம் ரெண்டு பக்கத்தை வாசித்தாலே புடிபட்றும். Unexpected things can happen in real life. Not only real life even in short story books. கும்பமுனி கேரக்டர் மற

தமிழ் புத்தக விமர்சனம் " The Alchemist ( ரசவாதி ) - Paulo Coelho "

  என்னடா இது தமிழ் புத்தக விமர்சனம்னு வெப்ஸைட் பேரை வைச்சுட்டு இங்கிலீஷ் புத்தகத்தோட review இருக்குனு உங்களுக்கு தோ‌‍னும். கண்டிப்பா தோனனும். புத்தகத்தோட விமர்சனம்தான் தமிழ்ல......... இல்ல இல்ல வேண்டாம் உங்களுக்கு தோனாம இருக்குறதுதான் பெட்டர்‌.  ஒவ்வொரு பக்கங்களிலும் நம்மை போட்டு உலுக்குபவை. ஃபிலாசபர் ஃபிலாசபர்தான்ய. ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு செய்திய சொல்லுது. என்னை உலுக்குச்சு உங்களை பத்தி எனக்கு தெரியல. அதிலும் மொத்த கதையும் நம்மிடம் கேட்க வருவது " have u achieved your destiny?". முதல்ல எனக்கு என்னோட டெஸ்டினினே தெரியாதே. தெரிஞ்சாதான அது போறதுக்கான வழிய பாக்க முடியும். " ஓடும் நதியில் இலையைப் போல நாட்கள் நகர்கிறதே " என்ற கவிதைக்கு இணங்க நானும் நாட்களும் சென்று கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கையில் எது டெஸ்டினினு கண்டுபிடிக்கிறது. ஒரு வேளை நிம்மதியா வாழ்றதுதான் என்னோட டெஸ்டினியா ? ஆனா அதுதான் சந்தோசமா போய்ட்டு இருக்கே அடுத்து job. அதுவும் நான் காலேஜ்ல செலக்ட் பண்ண வேலையத்தான் இப்பவும் பாக்குறேன். வேற என்னவா இருக்கும்?... எனக்கு தெரியவில்லை நான் எதுவாக/எதை அ

தமிழ் புத்தக விமர்சனம் " நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்ரமணியன் "

பொழுபோனுமேனுதான் சில புத்தகங்கள் வாங்குவேன். மனுஷ்யபுத்திரன், பெருமாள் முருகன், கமலா தாஸ் இவங்களோட படைப்பை வாசிச்சு முடிச்சதுக்கு பின்னா கொஞ்ச நேரம் யோசிப்போம். எதை பத்தினா " தீடிர்னு மழை பேஞ்சா ரோட்டுல வடை சுடுற ஆயா என்ன பண்ணும் ? ஒரு பெண்ணுக்கான கணவன் வெறும் கணவனா இருக்கனுமா இல்ல தோழனா இருக்கனுமா ? ஊர்ல செய்யாத சேட்டையெல்லாம் செஞ்சுட்டு சென்னையில வந்து நாலுக்கு நாலு ரூமோட செவுத்தை பாத்துட்டு தண்ணிய போட்டுட்டு புலம்பி வாழ்க்கைய நகர்த்துவது சரியா ? " இப்படி நிறைய கேள்விகள் வரும். அப்படி இல்லாம கொஞ்சம் காமெடி இல்ல ரொமான்டிக் இருக்குனுமே என்பதற்காக வாங்குவதுதான் பொழுதுபோக்கு புத்தகங்கள். இது என்னுடைய அவிப்பிராயத்தில். ஆனால் நான் நினைத்தது போல் இந்த புத்தகம் இல்லை.  அந்த ஃபீல்டுல இருந்ததுனாலோ என்னவோ நூலாசிரியர் தெளிவா ஆரம்பத்திலிருந்து முடிவு வரை அச்சு பிசகாமல் எழுதியுள்ளார். அச்சு பிசகாமனு எதை வைச்சு சொல்றேன்னா " என் கூட படிச்ச சிலர் மற்றும் எனக்கு தெரிந்த  குலோஸா இருக்குறவங்களோட பொருளாதார வளர்ச்சிய பார்த்திருக்கிறேன்... பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்... "

தமிழ் புத்தக விமர்சனம் " கெட்ட வார்த்தை பேசுவோம் - பெருமாள் முருகன் "

நூல் : கெட்ட வார்த்தை பேசுவோம் ஆசிரியர்: பெருமாள் முருகன்  There is a saying Eat like a Bird Get drunk like a Skunk  Walk like a King  Kiss like a Pro அதே போல் ஃபிரெஞ்சு காரன் மாதிரி குடிக்கனும். எதுக்கு நம்ம உதாரணம் அவன மாதிரி இருக்கனும்னா, நம்ம ஊர்லதான் பாருக்கு (Bar - மது அருந்தும் விடுதி ) போய் டேபில்ல உட்காந்து சரக்கு வந்துருச்சுன்னா ஒரே gulpல கிளாஸ்ல இருக்குறத முடிச்சுருவாங்க. அதுக்கப்புறம் எங்காவது சாக்கடைல விழுக வேண்டியது. குடிகாரப் பயலுக 😒.  இதே ஃபிரெஞ்சுல bar tender ஒரு கிளாஸ்ல சரக்கை ஊத்துறப்பயே கிளாஸ் முழுக்க ஊத்தாம just 25% மட்டும் ஊத்துவாங்க. அந்த கிளாஸ்ஆ அப்டியே எடுத்து வாய்கிட்ட கொண்டு போய் லைட் சரக்கோட வாசனை நல்லா இருக்கானு யாருக்கும் தெரியாத மாதிரி மோந்து பாத்துட்டு உடனே ஒரே ஒரு sip மட்டும் அடிப்பாங்க. அந்த 25% சரக்குலயும் பாதி இருக்கும். அடிச்ச அந்த சரக்கு தொண்டை வழியா வயித்துல போய் அப்டியே ஒரு வித நினைவலைகள் உருவாகி அவனை போட்டு தாக்கும். அவனோட ex girlfriendsல எந்த பொண்ணு நம்ம கூட ரொம்ப சந்தோசமா இருந்தா , நாம யாரை ரொம்ப சந்தோசமா வச்சுகிட்டோம்னு ஒரு அரை ம

தமிழ் புத்தக விமர்சனம் " ஆமென்: ஒரு கன்னிகாஸ்திரீயின் தன்வரலாறு - சிஸ்டர் ஜெஸ்மி - குளச்சல் மு.யூசுப் "

நூல் : ஆமென் ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறு ஆசிரியர் : சிஸ்டர் ஜெஸ்மி  தமிழில் : குளச்சல் மு யூசுப் இந்த முறையும் இது ஒரு translated புத்தகம் என்பதால் என்னுடைய முந்நூறு ரூபாய் ஊஊஊஊஊஊஊ .... இத்தனைக்கும் நான் இது ஒரு கட்டுரையாக இருக்கும்னு எதிர்பார்த்தேன். ஆனால் என்னுடைய எதிர்பார்ப்புகள் சுக்கு நூறாயின. இதுக்காக நான் வாசிப்பை நிறுத்த போவதில்லை. இந்த உலகத்துல எது நடந்தாலும் இயேசுதான் நிகழ்த்தினார்னு சொல்ற நூலாசிரியரோட மனப்போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்/மறுக்கிறேன் நான். அதேபோல் ஒரு சில கஷ்டங்கள் வரும் போது இயேசுவுக்காக நான் பொறுத்துக்கொள்கிறேன் என சொல்லும் அறியாமையையும் நான் வெறுக்கிறேன்.  நான் எதிர் பார்த்தது என்னான கேப்டன் விஜயகாந்த் மாதிரி சர்ச்ல நடக்கிற ஊழல்களையும் கசமுசாக்களையும் வெளியே சொல்றதும் அதை சீர் செய்ய சமூக ஆர்வலர்கள் முன்வருவதும். ஆனா புக்கு முழுக்க திராபைதான்.  ஒரு சைகிக் பர்ஷ்னாலிட்டியோட இன்னொரு வெர்சன் மாதிரி இருந்தது . பாதி புக்கை கடக்குறதுகுள்ளே என்னோட உயிரையும் உடலையும் யாரோ ரெண்டா பொளக்குற மாதிரி இருந்தது.  ஆண்டவரே இந்த புத்தகத்தின் ஆசிரியரையும் டிரான்ஸ்

தமிழ் புத்தக விமர்சனம் " புதுவையில் ஒரு மழைக்காலம் - அய்யனார் விஸ்வநாத் "

நூல் : புதுவையில் ஒரு மழைக்காலம் ஆசிரியர் : அய்யனார் விஸ்வநாத் எனக்கு ஃபேவரைட் சீசன் எதுனா மழைக்காலம். ஏன்னா மழை பெய்யும் பொழுது அதை பாக்குறது பிடிக்கும். மழை பேஞ்சு முடிச்ச உடனே இலை தலை எல்லாம் பச்சை பசசேர்னு இருக்கும் அதை பார்க்கும் போது மனசுக்கு இதமா இருக்கும். இதைவிட பைக்குல மெதுவா போயிட்டே மழையிலை நனையுறது அதை விட ரொம்ப பிடிக்கும். சென்னை வாழ் கிரகத்து வாசி ஆகிவிட்டதால் மழையை இன்னும் அதிகமதிகமாக நேசிக்கிறேன். அதுமட்டுமில்லாமல் இந்த நூலாசிரியரோட " ஹிப்பி " புக்கை எனக்கு பிடித்தமையால் இந்த படைப்பை வாங்கினேன். கேஷூவலான வார்த்தைகள் இருந்ததால் வாசிப்பதற்கு சுலபமாகவும் என்னை அதில் பொருத்தி பார்க்கவும்........... சாரி I'm a teetotaller. But the hero is alcoholic so I couldn't fit the character in some chapters. Other than that I was happy after read this. ஆசிரியர் இலக்கியத்தை லைட்டாக தூவி இருந்தாக முன்னுரையில் கூறியிருந்தார். அவரின் கூற்றுப்படி கசக்குதல் , கையை விட்டு அலசுதல், ஒரு பிடி பிடித்தல், தடவுதல் என்று தலைவனும் தலைவியும் இருந்ததால் வாசிப்பதற்கு lag ஆ

தமிழ் புத்தக விமர்சனம் " கொமோரா - லஷ்மி சரவணகுமார் "

நூல் : கொமோரா ஆசிரியர் : லஷ்மி சரவணகுமார் எப்டி hans zimmer , ludwig gorannson, ennil morricane musicலாம் ஒரு வித போதையோ அதே போல சாரு , வஷ்மி , அருந்ததி இவங்களோட நாவல்கள் எல்லாம் ஒரு வித போதைதான் லைட்டா ஒரிரு பக்கம் வாசிச்சாலே போதும் போதை அப்படியே நமக்குள்ள பூந்து ஒரு மாதிரி பண்ணும். அதாவது நம்ம நல்லவறா கெட்டவனாங்கிற தாண்டி multiverse , parallel universe கிற தாண்டி யோசிக்க வைக்கும். கடைசி சில பக்கங்களில்தான் நிறைய தேவைப்படாத வரிகள்னு எனக்கு தோனுச்சு. மத்தபடி அழகர்சாமியை போட்டது எனக்கு மன நிறைவாக இருந்தது. ஒரு ஆள் எல்லா நாளுமே சுயநலமா இருந்து யாருக்கும் உதவாம எவருக்கும் உண்மையா இல்லாம இருந்தா கடைசியில் இதுதான் தீர்வு என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. கதிரும் ரொம்ப யோக்கியன்லா கிடையாது அதுமட்டுமின்றி கதிர் என்ற கதாபாத்திரத்துக்கு உறுதுணையாக நின்ற மாரியும் முருகனும் இல்லாவிடில் அவங்க அப்பனுக்கு முன்னாடியே இவன் போய் சேர்ந்திருப்பான். அவங்க அப்பன போல எல்லா மொல்லமாரி தனமும் பண்ணாண் ஆனா கொஞ்சம் நேர்மையா பண்னாண் விசுவாசத்தோட பண்னாண். ஆனா இதுல வந்த plot twisterஆன சத்யாதான் ஜோக்கராயிட்

தமிழ் புத்தக விமர்சனம் " 1098 - சுப்ரபாரதிமணியன் "

நூல் : 1098 ஆசிரியர் : சுப்ரபாரதிமணியன் As a human being ah பாத்தா சைல்டு helpline பத்தின விழிப்புணர்வு புத்தகம் ஆனா நா இங்க ஒரு விமர்சனரா இருப்பதுனால , என்னோட மனசாட்சி அதுக்கு ஒத்துக்கல ஆகையால் இப்புத்தகம் சிறிதுநொடியில் கடுமையாக விமர்சிக்கப்போவது உறுதி. மொழிநடையெல்லாம் ஏதோ skool text புக்ல இருக்குற அமைப்பில் உள்ளது. எனக்கு அது கூட பெருசா தெரியல கடைசி வரை இந்த நாவலோட மையக் கதாபாத்திரம் பிரகாஷா இல்ல ஜான்சி ராணியானு தெரியல. தெரிஞ்சவங்க யாராவது சொல்லுகளேன். அதவிட ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை. ஆங்காங்கே தேவையில்லாத துணுக்குகள் அப்படிபாத்தா பிரகாஷே தேவையில்லதான். எந்தவொரு வக்கீலும் ஒரு கொலை கேஸ்ல சம்பந்தப்பட்ட A1 ah பெயில் எடுக்குறது இல்ல கேஸூலிருந்து ரிலீஸ் பண்றதுனதே வச்சுப்பமே பொதுவா ஒன்னு சொன்னாப்லதான் பேசுவாங்களேன். " நான் இந்த கேஸை எடுக்காட்டி இன்னொரு வக்கீல் எடுப்பான் " . எனக்கு என்ன ஒரு சந்தேகம்னா இந்த வக்கீல்களுக்கெல்லாம் ஏற்கனவே ஒரு சங்கம் இருக்கும்ல அதுல எல்லோரும் சேர்ந்து ஒரு உறுதிமொழி எடுங்க  கொலைகேசுல முக்கியவாளிய வெளிய எடுக்கமாட்டோம்ன

தமிழ் புத்தக விமர்சனம் " பாத்துமாவின் ஆடு - வைக்கம் முகம்மது பஷீர் - குளச்சல் யூசுஃப் "

நூல் : பாத்துமாவின் ஆடு ஆசிரியர் :  வைக்கம் முகம்மது பஷீர் மொழி பெயர்ப்பாளர் : குளச்சல் யூசுஃப் பணிக்கர் பேத்தி, மாயம் போன்ற சிறுகதைகள் வாசிச்சதுக்கு அப்புறம் சிறுகதைகள் மேல கொஞ்சம் இண்ட்ரஸ்ட் வந்ததுனால இந்த புத்தகம் பால்கால சகி, கிடை இன்னும் சில சிறுகதைகள் புத்தகங்கள் வாங்கினேன். வாசுச்சும் முடிச்சாச்சு. எந்த expectation இல்லாததுனால ஓரளவு மேல சொன்ன புத்தகங்களை வாசுச்சு முடிக்க முடிஞ்சது. இந்த புத்தகங்களோட காலத்தை பொறுத்து உள்ள இருக்குற contentம் வேற வேறயத்தான் இருந்தது.  Spoiler Alert :=>  பஷீர், அவரோட 1950sல அவரை சுத்தி இருந்த குடும்பத்தாரோட வாழ்கையோட ஒரு சின்ன பகுதிதான். அவங்க கூடவே அவரோட தங்கச்சி ( பாத்துமா ) வளர்த்த இல்ல அதுபாட்டுக்கு மேஞ்சுட்டு இருந்த ஆட்டை பத்திதான். கடைசில மொத்த குடும்பமும் ஆட்டுகிட்டருந்து பால் திருடினதுதான் கதை.  Sorry it's Content Reveal.  கதை கொஞ்சம் மொக்கதான் . இதுக்கு பால்யகால சகி கொஞ்சம் better. அந்த கால கட்டத்துல வந்ததுனால இவ்வளவுதான் எழுத முடிஞ்சதா இல்லை translator உள்ள புகுந்து வேலையை காட்டிட்டாரானு தெரியலை. Anyway மொத்த புக்கையும்

தமிழ் புத்தக விமர்சனம் " எங்கே உன் கடவுள் - சாரு நிவேதிதா "

நூல் : எங்கே உன் கடவுள் ஆசிரியர் : சாரு நிவேதிதா  எங்கே உன் கடவுள் இந்த கட்டுரைகள்  வெளிவந்த காலம் னு பாத சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி இருக்கும்னு நெனைக்கிறேன். இதுல நான் பேச நெனைச்ச சில கட்டுரைகள் இருக்கு நல்லவேளை நான் பேசலை , போசிருந்தா இந்நேரம் யார்ரா இவன் பூமர்னு வந்தேருப்பாங்க. பதினைந்து கட்டுரைகளும் நல்லாதான் இருந்தது இதுல முக்கியமா நான் பேச நினைச்சதுனா அரசியல் கட்டுரைகள். அரசியலை லெஃப்ட் ரைட்னு போட்டு வெளுத்து வாங்கிட்டார். நா எதுக்கு பேச நினைச்சன்னா சொந்த கட்சிகுள்ளே துரோகம், வாரிசு அரசியல், எனக்கு தெரிஞ்சு எல்லா கட்சிகளும் ஒரு பர்ட்டிகுலர் இனத்தை பேஸ் பண்ணியே கட்சிய ஸ்டார்ட் பண்ணதுதான். அதே மாதிரி அந்தந்த தொகுதியில நிக்குற ஆளுங்கன்னு பாத்த அந்த தொகுதியில அதிகமா சாதி ஓட்டு வைச்சுருக்கவங்கதான். Majority அரசியல்வாதிகள் தற்குறிதான் ஆனா கட்சியே தற்குறியா இருக்கிறதும் இந்தியாவில்தான். அந்த தற்குறிகளுக்கு வயதை தவிர வேற எந்த தகுதி மயிரும் கிடையாது ஆனா மக்களோட காசை அடிக்கறதுள்ள எல்லாரும் ஒன்னு சேர்ந்துருவாங்க. எவ எவன் காசை எவ எவன் தற்குறி வேலை பாத்தான்னு ஒரு லிஸ்டா எழ

தமிழ் புத்தக விமர்சனம் " நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் - பாவெல் சக்தி "

நூல் : நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் ஆசிரியர் : பாவெல் சக்தி Don't judge the book by its cover என்ற வாக்கியத்தை கடுமையாக ஃபாலோ பண்றவன் ஏன்னா இதுக்கு முன்னாடி நிறைய திராபைகளை வாங்கி காசுக்கு காசும் போயி அந்த கருமத்த வாசித்ததுக்கு depression வேற ஆகிட்டேன் ஆதலால் நான் உங்களுக்கு சொல்லும் அட்வைஸ் / கருத்து / அனுசரணை எல்லாம் அதுதான். இதையெல்லாத்தையும் தாண்டி இந்த புத்தகத்தோட டைட்டிலே என்னை கவர்ந்ததால் இந்த புக்கை வாங்கினேன். ஆசிரியரோட  disclaimer படி பாத்த இந்த புக் அவரு சொன்ன மாதிரிதான் அதுவும் புக்கோட டைட்டிலும் ஒன்னுதான். ஏழுகதையுமே சோகமான மனநிலையில் வாசிக்க முடிந்தது. இது ஆசிரியரோட  முதல் படைப்பா இல்ல இன்னும் இருக்கானு தெரியல காரணம் என்னான இது அவரோட முதல் புக்கு மாதிரியே தெரியலை. அந்தளவுக்கு நிறைய details ஒட கதைய விவரிச்சுரிக்கிறார். ஒரு வக்கீலாகவும் ஒரு சராசரி மனுஷனாகவும் இதை எழுதியிருக்கிறார். ஏழு கதைக்கு அப்புறம் எட்டாவது கதையை கொஞ்சம் நார்மல் தமிழ்லயே எழுதியிருக்கலாம் தோனுச்சு ( இந்த கதை நாகர்கோவில் slangல இருக்கு ) ஏ

தமிழ் புத்தக விமர்சனம் " சாப்பாட்டுப் புராணம் - சமஸ் "

நூல் : சாப்பாட்டுப் புராணம் ஆசிரியர் : சமஸ் ஒரு கட்டுரை எழுதுறக்கு (அதுவும் சாப்பாடு பத்தினது )இவ்வளவு தூரம் ஆசிரியர் மெனக்கெட்டுருக்கிறார்னு கேட்குறப்பவே confirm இத படிச்சே ஆகனும்னு தோனுச்சு. அவருடைய முயற்ச்சியை பாராட்டும் விதமாக வாங்கினேன் இப்புராணத்தை. ஏன்னா மக்களுக்கு புரிய மாட்டிங்குது எது food review எது promotionனு . சிம்பிள்ளா சொன்னா நீங்க யூடியூப்பில் பாக்குற 99.9999999999% வீடியோக்கள் புரமோஷன்தான். யூடியூப்பில் சொன்ன கடையில வாங்கி சாப்பிட்டு அவஸ்தை பட்ட என்னோட நண்பர்களுக்கு இந்த விமர்சனம் சமர்ப்பணம். தமிழ்நாட்டோட மிகப்பழமையான அல்லது பிரபலமான உணவு வகைகள் , அதன் செய்முறை , அதோட வரலாறு, எந்த கடையில சாப்பிட்ட நல்லா இருக்கும்னு inch by inch தெளிவா எழுதியிருக்கிறார். இதைவிட முக்கியமானது எல்லாமே கொறைஞ்ச விலைக்கு கிடைக்குது. இதுல இருக்குற கடைகளில ஒரு சில கடைகள்ல நான் சாப்பிட்டு இருக்கேன் . அதை வைச்சு சொல்றேன். ஒரு சில உணவு பத்தின புக்குல பெரிய உணவு வகைகளை மட்டுமே எழுதியிருப்பாங்க அதுவும் காசு அதிகமா இருக்கும் ( பின்குறிப்பு : சாப்பிட்டதுக்கு பின்ன ஏன்டா இந்த எழவ இவ்வளவு க

தமிழ் புத்தக விமர்சனம் " ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை - எஸ்.ராமகிருஷ்ணன் "

நூல் :  ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை  ஆசிரியர் :  எஸ்.ராமகிருஷ்ணன் நான் புக்கை வாசித்து முடித்ததே சுமார் நான்கு மணி நேர கார் பயணத்தில் மலைகளை ரசித்து கொண்டே my favorite sound track ah போட்டு தெறிக்கவிட்டு சிறப்பாக நா எதிர்பாக்காத வகையில் அதி அற்புதமாக முடிந்தது. ஏனெனில் சிறிது திராபையாக இருக்குமோ என எதிர்பார்த்தேன் ஆனால் நன்றாகவே இருந்தது. பெண்களை பற்றிய நிறைய சந்தேகங்களை கமலாதாஸ் விளக்கிவிட்டார் ஒன்னு ரெண்டு மிஸ் ஆகியிருந்ததை இந்த ஆசிரியர் எடுத்து கூறிவிட்டார் . அது என்னவென்றால் யாரும் யாரையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது, முயற்சி செய்தாலும் அது நிறைவேறாது ஆகவே இருவரும் சேர்ந்து சுப்பி மற்றும் சில்வியா போல வாழ்கையை மஜா பண்ணுங்க. கூடவே ஜான்சி போன்ற பிள்ளைகள் எல்லாம் அசல் தேவதை அதனால் சந்தோசமாக வாழ்கையை நகத்தலாம். As a general audience ah சில்வியாவை பாக்குறப்ப என்ன ஆட்டம் போட்ட பாத்திய இப்ப இந்த நிலைமையில இருக்கனு தோனுது.( சிறிதளவு வன்மம் ) புத்தி தெளிவா இருக்குறப்ப எத்தனை காதல் வந்தாலும் ஸ்கூல்ல வர காதல் மாதிரி அந்தளவுக்கு ஆழமா மனசுக்குள்ள பதிஞ்சு கட்டையில

தமிழ் புத்தக விமர்சனம் " ஹிப்பி - அய்யனார் விஸ்வநாத் "

நூல் : ஹிப்பி  ஆசிரியர் : அய்யனார் விஸ்வநாத் இப்ப நான் வாசிக்கிற புத்தகங்களாம் ஒன்னு நல்லா இருந்தா இன்னொன்னு நல்லா இருக்க மாட்டிங்கிது அந்த வகையில் போன முறை வாசித்த திராபைக்கு பரிகாரமாக இது நன்னாவே இருக்கு. தமிழ்ல எப்படி ஒரு complete sci-fi புத்தகம் அல்லது படம் உருவாக்கப்படவில்லையோ, அவற்றை போல ஹிப்பி மாதிரியான gypsy  கதைகள் வருவது ஆபூர்வம். ( Do You Know : Gypsies and hippe's aren't same and do not compare them with a guy who had one month travel all over india in thirty days and rest of the months working until his ass off). நான் வாசித்த வரையில் முக்கால்வாசி நாவல்கள் ஒரு திரில்லர் படத்தை பார்ப்பது போலத்தான். I mean the suspense at some points , characters introduction, editing, the way of story starting and the positive ending. This novel also lies in this category.  Initially what i thought is " when the heroine entered to hero house , she was gonna marry the hero but the author twisted that part. Anyhow finally she was convinced herself to rest of the life s

தமிழ் புத்தக விமர்சனம் " கானல் நீர் - அப்துல்லா கான் - விலாசினி "

நூல் : கானல் நீர் ஆசிரியர் : அப்துல்லா கான் மொழிபெயர்ப்பாளர் : விலாசினி When i was selecting this book i was doubted coz at the time I'm in good mood so you know... 😅😅 new author to me also its translated book... but my guess was right . This author translator really f*cked up me. Lot and lot of mistakes and carelessness . I just spotted few errors/misunderstanding 1. யாராவது கல்யாண ஆக போற புருஷனை அண்ணானு சொல்லுவாங்களா ? Except 'அவா' even after marriage (  i googled bihari people relationship there is no such thing and  i asked my regular hotel supplier bihari guy . He is also says no )  2. மக்களே மொழிபெயர்ப்பாளருக்கு முஸ்லிம் சகவாசமே கிடையாதுனு நா அடிச்சு சொல்லுவேன் அப்படியிருக்க எதுக்கு ஒரு முஸ்லிம் எழுத்தாளரோட புக் எடுத்து மொழிபெயர்ப்பு செய்யனும் . டிசம்பர் மாசத்துல ரமலானா ?  3. சரி ஓகே இதை கூட விட்டுரலாம் நவம்பர் மாசத்துல வெயில் கொழுத்துனு எழுதியிருக்கிங்க.  After few pages பனி பயங்கரமா இருக்குனு சொல்றிங்க. மக்களோட வாழ்வியல்தான் தெரியலைன்னு பாத்த இது கூட த

தமிழ் புத்தக விமர்சனம் " அதீதத்தின் ருசி - மனுஷ்யபுத்திரன் "

  நூல் : அதீதத்தின் ருசி ஆசிரியர் : மனுஷ்யபுத்திரன் அதீதத்தின் ருசி நுகர்ந்தற்கு பின்னர் கலீல் ஜிப்ரானுக்கு அடுத்த படியாக என்னுடைய மனதை கவர்ந்த கவிஞர்களில் மனுஷ்யபுத்திரனும் சேர்ந்துவிட்டார். Congrats sir. Even though I'm not a fan of poems. But முதல் பக்கத்தில் உள்ள வரிகளிலேயே நான் flat ஆயிட்டேன்.  இதுல சிக்கல் என்னான நமக்கு சட்டுனு பிடிச்சவங்க சீக்கிரம் போயிடுறாங்க. பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.  உரைநடையின் வடிவத்தை அல்லது தத்துவத்தை மாற்றி கவிதையோட வடிவத்திற்குள் புகுத்துகிறார். நான் வாசித்த போது உணர்ந்தது என்னவென்றால் "  ஆக இந்த மனுசனுக்குள்ளேயும் ஏதோ ஒன்னு இருக்கு . எவ்வளவு தெளிவா, செம்மையா வேலையை செஞ்சுருக்குறாரு " . ஒவ்வோரு கவிதையின் கடைசி வரில சிந்திக்க வைக்குறாரு பாருங்க அங்க நிக்கிறாரு தலைவரு. முதல் என்பது பக்கங்கள் மனதை கொள்ளை கொண்டு போயின.  அடுத்த ஐம்பது பக்கங்கள் boredom content ஆக இருந்தன.   இறுதி பக்கங்கள் மனதை ஆழ்ந்த சிந்தனையில் கொண்டு சென்றன.  ஆனால் ஒவ்வொரு வரியும் ஏதோ ஒன்றை என்னிடம் கூறின. படித்த முடித்தவுடன் நான் யோசித்து பார்க்கிறேன் இதை ஒரு நல

தமிழ் புத்தக விமர்சனம் " பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு "

நூல் : பசித்த மானிடம் ஆசிரியர் : கரிச்சான் குஞ்சு I know fella's its been long days since the last post coz I'm into some good stuff like uninstall social apps and got more focus in porn . He he he he he he he 🤣🤣🤣.Stop its not happened i been busy with watching pending series also i did reading simultaneously.  Nowadays i read a lot but none of them have a feel like to share. Ok Now skip the good part . இந்த நாவலை படித்த அனுபவம் ஒரு anthology படம் பார்த்த or puzzle விளையாடியது போல் இருந்தது.  Lets do Physical illness and mental illness test method :  ரெண்டு கப் எடுத்துகங்க. ஒன்னுல depression, anxiety, anger add பண்ணுங்க இன்னொனுல real disease like leprosy add பண்ணுங்க. சேர்த்ததுக்கு அப்புறம் ஒரு பெரிய சுவரை பாத்து இரண்டையும் தூக்கி எறிங்க. எறிந்த பின்பு இரண்டு கப்பையும் நன்றாக உற்று நோக்குங்கள். disease இருக்குற கப் நல்ல வடிவமா அல்லது shape இருக்கும். Depression cup look like a ugly shape.  இதுல ரெண்டு கப்புக்கும் இருக்குற ஒற்றுமை என்னான when ever they are getting

தமிழ் புத்தக விமர்சனம் " கூளமாதாரி - பெருமாள் முருகன் "

நூல் : கூளமாதாரி ஆசிரியர் : பெருமாள் முருகன் என்னோட சின்ன வயசுல கூட்டாளிகளோடு சேர்ந்து என்னென்ன வேலைகள் செஞ்சோம் , எங்கெல்லாம் போனாம் , விளையாட்டு அனுபவங்கள் இப்படி பல நினைவுகளை ஒரு சேர தட்டி தூக்கி விட்ட நாவல் இது . இதை நாவல்னு கூட சொல்ல முடியாது ஏன்னா என்னோட சிறுவயசு நினைவுகளெல்லாம் சேர்ந்த ஒரு உண்மையான வாழ்க்கை பகுதி. கூளையனோட அனுபவங்கல்ல பாதி எனக்கிருக்கு அதாவது திருடும் போது ஓனரு பாத்துட்டார்னு ஓடுனது , கூளையன் ஆட்டை தொலைச்சது மாதிரி நான் காச தொலைச்சது , காலைல சாப்டுட்டு வெளிய போனா திரும்ப சாயங்காலந்தான் திரும்ப வீட்டுக்கு வர்றது. உண்மைய சொல்ல போன கிராமத்துல என்னதான் சாதி பாகுபாடு இருந்தாலும் பசங்களோட ஊர் சுத்துறப்போ அதெல்லாம் எப்பயுமே feel பண்ணதே கிடையாது சின்ன வயசுலயும் சரி வளர்ந்த பின்னும் சரி. ஒரு நகரத்தில வளருற பையனுக்கும் கிராமத்தில வளருற பையனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்குதான் ஆனா கிராமத்தில இருக்குற சந்தோசமே தனிதான்.  சாதியம் , அடிமைத்தனம் கூளையனோட வாழ்வில் நடை போட்டாலும் ஆசிரியரோட இயற்கை வர்ணணைகள் , கூளையனோட crush இதெல்லாம்தான் எனக்கு பிடித்தது. நகரத்தில

தமிழ் புத்தக விமர்சனம் " யூதர்கள் - முகில் "

நூல் : யூதர்கள் ஆசிரியர் : முகில் சிரியா - பாலஸ்தீன் இடையே நடக்கின்ற போர் பற்றி தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக பாலஸ்தீன் - இஸ்ரேல் போரும்  தெரிந்திருக்கும் என்ற வகையில் நான் வாங்கியது இப்புத்தகம். நாம் நினைப்போம் பாலஸ்தீன் பிரச்சினை என்று ஆனால் அது இல்லை. சிரியா - பாலஸ்தீன் போர் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில்( if possible ) பார்ப்போம். பாலஸ்தீன்-இஸ்ரேல் போரை சுருக்கமாக கூறுவதென்றால் தமிழில் அருமையான பழமொழி ஒன்று உண்டு அது " பெருமாள் முதல்ல உட்கார இடம் கேட்டாராம் , அப்புறம் சாப்பிட கேட்டாராம் , பின்ன படுக்க கேட்டாராம் " அதேபோல்தான் இஸ்ரேல் பாலஸ்தீனிடம் பிச்சை கேட்டது. பாலஸ்தீனும் கொடுத்தது பாலஸ்தீன் இப்போது பறிதவிக்கிறது. அதுபோக யார் இந்த இஸ்ரேல் மக்கள் , அவர்களை ஏன் ஹிட்லர் கூண்டோடு சமாதி செய்தார் , ரோமானியர்கள் ஏன் இன்றளவும் இவர்களை வெறுக்கிறார்கள் , பாலஸ்தீன் செய்த தவறு என்ன ? , யூதர்கள் பற்றி நிறைய buildup உள்ளன அதெல்லாம் உண்மையா ? இதுபோன்ற இன்னும் நிறைய கேள்விகளுக்கு பதில்கள் இன்றைய தொலைக்காட்சியில் இரவு ஒன்பது முப்பது மணிக்கு " குற்றம் நடந்தது என்ன ?  " க

தமிழ் புத்தக விமர்சனம் " என் கதை - கமலா தாஸ் - நிர்மால்யா "

நூல் : என் கதை ஆசிரியர் : கமலா தாஸ் Translator: Nirmalya இத்தன நாளா நான் தேடிட்டு இருந்த கேள்விக்கு விடையாக இந்த புத்தகம். கேள்வி என்னாதுனா " ஒரு பெண்ணுக்குள்ள என்னதான் இருக்கும் ?பெண்ணை புரிஞ்சுக்க முடியுமா ? அவங்களுக்கும் ஆண்கள் மாதிரி ஆசைகள் , கோபம் ,  மோகங்கள் , sociopath குணம் etc ஆகியன இருக்கின்றனவா ? இது மாதிரி பெண்கள் சார்ந்த நிறைய கேள்விகளுக்கு பதிலாக கமலா சுரய்யா இருக்கிறார். என்னோட கடைசி கேள்விக்கும் பதில் அவங்களே எழுதியிருக்காங்க. ஆனா இவங்களோட பண்பு,கேரக்டர் எல்லா பெண்களுக்கும் பொருந்துமா என்பது தெரியவில்லை. [முன்குறிப்பு] பெண்களோடு பழகவில்லை என்பதால் கடைசி வரை அந்த species பற்றி தெரியாமலே போ ய் சேந்து விடுவோமா என்று எண்ணி பெண்கள் சார்ந்த புத்தகங்கள் வாங்கினேன்.  நெறைய புக்கை வாங்கி படிச்சதுக்கு அப்புறம்தான் புரிந்தது எல்லாம் piece of shit. Most books are glorifying the girls. but i want a real one. அந்த மாதிரி புத்தகங்களை படிச்சதுக்கு அப்புறம் நான் feel பண்றது என்னோட டைம் காசும் கடைசில என்னய பாத்து சிரிப்பது. kamala அவங்களோட இத்தனை துயர்களுக்கும் நடுவில்

தமிழ் புத்தக விமர்சனம் " உணவின் வரலாறு - பா.ராகவன் "

நூல் : உணவின் வரலாறு ஆசிரியர் : பா.ராகவன் சாப்பிடறது யாருக்குத்தான் பிடிக்காது . ஆகையால் உணவின் வரலாறு சிறிதளவு எடுத்து மூளையில் சேர்ப்போம் என்றதால் ஒரு கைபிடி அளவு புத்தகம் வாங்கினேன். உணவை பற்றி  நிறைய புத்தகம்  இருக்குறப்போ எதுக்கு பா.ரா.? ஏன்னா என்னோட ஆரம்ப புத்தகம் வாசிக்கும் காலங்களில் பா.ரா தான் முதலிடத்தில் இருந்தார் அது மட்டுமல்ல நேரிடையாக நல்ல சாப்பிடுறதுனால என்ன ஆகும்னு அவரோட தற்போதைய தோற்றத்திற்கும் பத்து வருடத்திற்கு முன்பு தோற்றத்தையும் பார்த்தால் உங்களுக்கு புரியும்.  எல்லா உணவையும் கவர் பண்ணவில்லை என்றாலும்  உலகின் majority உணவுகளின் வரலாற்றை தொகுத்து கூறுகிறார்.அதுமட்டுமின்றி தமிழகத்தின் சிறந்த உணவுகளின் பட்டியல் தயாரித்தாலே ஒரு நூலகம் அமைத்துவிடலாம் என்னும் போது உலகை cover செய்வது மிக சிரமம்தான்.  ரஷ்யாவில் வோட்கா , பிரான்சில் wine , american burger இது போன்ற சிலவற்றை    எப்படி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்ற வரலாறு+செய்முறையை தொகுத்துள்ளார். இறுதியாக  இந்தியாவிற்கு வந்தால் தலை சுற்றுகிற அளவுக்கு அவளோ உணவுகள் உள்ளன. coz India is a diversity country என்பத

தமிழ் புத்தக விமர்சனம் " கோதைத்தீவு - வ.ரா "

நூல் : கோதைத் தீவு ஆசிரியர் : வ.ரா முழுக்க முழுக்க பெண்ணியத்தை மட்டும் பேசும் நான் படித்த  முதல் நூல் . நாம சின்ன வயசுல கனவு காணறது எப்படினா " பறக்குற காருல போற மாதிரி , ஜீபூம்பா நம்மகிட்ட பேசுற மாதிரி , மேஜிக் பென்சில் வேணும்ன்ற மாதிரி " இந்த மாதிரி பல கனவுகள். அப்படிதான் இந்த புக்கோட ஆசிரியரும் கனவு காண்கிறார் , எப்படியென்றால்" முழுக்க பெண்களால் சூழப்பட்ட உலகம் , boys are mostly used for human reproduction 😎😎😎 " ஓகே ஆசிரியரோட கனவு நனவாக என்னுடைய வாழ்த்துக்கள். But the author was died after independence. அந்த புனித ஆத்மாவை சாந்தியடையச் செய்யும் கர்த்தாவே . Amen ... Let's come to the content. அவாளின் வார்த்தைகள் நிறைய உள்ளிருப்பதால் பொருள் தேடி படிப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது. புராண இதிகாசங்களை வைத்து கிழி கிழி என்று கிழித்து விட்டார் ஆசிரியர். இந்த வகையில் என் மனம் சாந்தியடைந்தது. சுருக்கமாக சொன்னா அவாளாம் எதை நம்பின்டு இருக்காளோ அதை ஆசிரியர் உடைத்து கையில் ரெண்டாக தந்துட்டார். கோதைத் தீவில் நடக்கக்கூடிய கற்பனைகள்( அந்த மாதிரியான தீவு/நகரம்

தமிழ் புத்தக விமர்சனம் " பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.ராதா - சோம சுந்தரம் "

நூல் : பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.ராதா  ஆசிரியர் : ச.சோமசுந்தரம் Of course I'm antagonist fan. Not only in movies , reality also. I like dawood ibrahim, pablo Escobar , MR Radha etc., Because being a antagonist isn't ordinary matter. The way of thinking is more important. Always becareful to move . Handle the good and bad odds and many more reasons. That's why l like villains more than dummy heros  . For the sake of  curiosity i bought this book. Many authors have released books about MRR like Mugil but the main thing is this author and MRR are like kinda relation. So I decide to buy specifically this author book. ஆத்திரத்தோட துப்பாக்கிய எடுத்து தமிழ்நாட்டின் முன்னனி நடிகர்களுள் ஒருவரை சுடுவது என்பது சாதாரண காரியம் இல்லை மக்களே. அதற்கு எவ்வளவு பெரிய தைரியமும் துணிச்சலும் வீரமும் விவேகமும் தன்னுடைய விடாபிடியான கொள்கையும்...... இந்த மாதிரியான orgasmic வசனங்கள் புத்தகம் முழுவதும் உள்ளது. அதுமட்டுமின்றி எனக்கு பிடித்ததும் இந்த நிகழ்ச்சி மட்டுமே.  பெரியாரோட

தமிழ் புத்தக விமர்சனம் " மிட்டாய் கதைகள் - கலீல் ஜிப்ரான் - என்.சொக்கன் "

நூல் : மிட்டாய் கதைகள் ஆசிரியர் : கலீல் கிப்ரான் மொழி பெயர்ப்பாளர் : என்.சொக்கன் நான் விசிறியாக இருப்பது இவர்களுக்குத்தான் :  பாரதி , ரூமி ,  கிப்ரான் etc.,.  மொழி பெயர்ப்புக்கு வந்த சோதனை: மொழி பெயர்ப்பு புத்தகங்களுக்கு என்ன பிரச்சினைனா அந்த புத்தகத்தோட core or vital content ஆ ஒரு மொழி பெயர்ப்பாளர் உள்வாங்கி சொல்லனும். ஆனா 99% புத்தகங்கள் அந்த வகையில் இருப்பது இல்லை . ஏதோ translate பண்ணி புக்கா போட்டம்னா சைடுல கொஞ்சம் காசு பாக்கலாம். ( அவங்களோட கருத்து என்னன்னா  " எதை release பண்ணாலும் படிக்கறதுக்கும் / பாக்குறதுக்கும் ஆளுங்க இருக்காங்கலே "  அப்படிங்கிற *****தனம் )  இந்த விஷயத்தினாலே மொழி பெயர்ப்பு புத்தகங்களை நான் பெரிதும் ஒதுக்கிடுவேன். வேற யாரும்/புத்தகங்கள் அதை பற்றி (specific book content ) பேசலைனா மட்டும் அந்த புத்தகத்தை வாங்குவேன். இதுல கூத்து என்னாதுன original author கூட புத்தகத்துக்கு மூன்று டாலர்தான் fix பண்ணிருப்பாரு . ஆனா இந்த மொழி பெயர்ப்பாளர்னு சொல்லிட்டு உள்ள வரவங்க அவங்க இஷ்ட ****** விலைய fix பண்ணுவாங்க. புத்தகத்தோட title மட்டும் கவர்ச்சியா இருக்க